தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வனப்பகுதியில் தங்கப் புதையல்: 744 தங்க நாணயங்கள் மீட்பு

View previous topic View next topic Go down

வனப்பகுதியில் தங்கப் புதையல்: 744 தங்க நாணயங்கள் மீட்பு Empty வனப்பகுதியில் தங்கப் புதையல்: 744 தங்க நாணயங்கள் மீட்பு

Post by Guest Mon Jul 26, 2010 1:37 pm

வனப்பகுதியில் தங்கப் புதையல்: 744 தங்க நாணயங்கள் மீட்பு


First Published : 26 Jul 2010 02:42:56 AM IST

Last Updated : 26 Jul 2010 02:44:27 AM IST
வனப்பகுதியில் தங்கப் புதையல்: 744 தங்க நாணயங்கள் மீட்பு Treasure

ஈரோடு, ஜூலை 25: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் தங்கப்புதையல் கண்டுபிடிக்கப்பட்டு, 744 தங்க நாணயங்கள் மீட்கப்பட்டன.
சத்தி வட்டம், திங்களூர் அருகிலுள்ள வனப்பகுதியில் மஜ்ரா கோட்டமாளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன்; இவரது மனைவி மாதி; கூலித் தொழிலாளிகள். இவர்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், மண்ணைத் தோண்டிய போது வட்ட வடிவிலான மண் சட்டி புதைந்திருந்தது தெரியவந்தது.அதை வெளியில் எடுத்துப் பார்த்தபோது, சிறிய தங்கக்காசுகள் இருந்துள்ளன. தகவலறிந்து திரண்ட அக்கம்பக்கத்தினர், ஆளுக்கு சில நாணயங்களை எடுத்துச் சென்று விட்டனர். தகவலறிந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸôர் அக்கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்பகுதியைச் சேர்ந்த மாதி, நாகம்மாள், மாதேவி, தேவி, மாதன், பையன், சீனிவாசன், கருப்புசாமி, சுரேஷ் உள்ளிட்டோரிடமிருந்து 744 தங்க நாணயங்கள் கைப்பற்றப்பட்டன. அவை ஒவ்வொன்றும் 400 மில்லிகிராம் எடை கொண்டவையாக இருந்தன.
இந்த நாணயங்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆர்.சுடலைக்கண்ணனிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒப்படைக்கப்பட்டன. அவற்றைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், நிருபர்களிடம் கூறியது:
இவை 18 கேரட் தங்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம். இவை ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும். பின்னர் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்படும்.
இந்த நாணயங்களின் இருபுறமும் குறியீடுகள் காணப்படுகின்றன. அனைத்து நாணயங்களிலும் ஒரே மாதிரியான குறியீடுகள் காணப்படுகின்றன. தொல்லியல் மற்றும் நாணயவியல் ஆய்வாளர்களைக் கொண்டு ஆய்வு செய்தால், இந்த நாணயங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
புதையல் கிடைத்த பகுதியில் வேறு ஏதேனும் வரலாற்றுச் சான்றுகளோ, தொல்பொருள்களோ இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். தேவைப்பட்டால் அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.
Anonymous
Guest
Guest


Back to top Go down

வனப்பகுதியில் தங்கப் புதையல்: 744 தங்க நாணயங்கள் மீட்பு Empty Re: வனப்பகுதியில் தங்கப் புதையல்: 744 தங்க நாணயங்கள் மீட்பு

Post by johny Mon Jul 26, 2010 2:45 pm

வனப்பகுதியில் தங்கப் புதையல்: 744 தங்க நாணயங்கள் மீட்பு 0511-0810-2701-4057_Treasure_Chest_Full_of_Gold_Coins_clipart_image
johny
johny
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 332

http://www.trichyroyalranger.co.cc

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum