Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சாம்பியன்ஸ் டிராபி போட்டி: 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி
Page 1 of 1 • Share
சாம்பியன்ஸ் டிராபி போட்டி: 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி
பர்மிங்காம்:
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி
124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில்
பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய
இந்திய அணியில் ரோகித்-தவான் சிறப்பான தொடக்கத்தை
தந்தனர்.
இடையில் மழை குறுக்கிட்டதால் 48 ஓவர்களாக
குறைக்கப்பட்டது. இந்திய அணி 48 ஓவர்களில்
3 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 91,
விராட் கோலி 81, தவான் 68, யுவராஜ் 53 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் 4 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதனையடுத்து 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. இதனையடுத்து
மீண்டும் மழை குறுக்கிட்டது. டக் வொர்த் லீவிஸ் முறைப்படி
பாகிஸ்தான் அணிக்கு 41 ஓவர்களில் 289 ரன்கள் வெற்றி
இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
இறுதியில் பாகிஸ்தான் அணி
33.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து
164 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அசார் அலி 50,
முகமது ஹபீஸ் 33 ரன்கள் எடுத்தனர். அபாரமாக பந்து
வீசிய இந்திய அணியில் உமேஸ் யாதவ் 3, ஜடேஜா,
பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
=
------------------------------
தினகரன்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி
124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில்
பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய
இந்திய அணியில் ரோகித்-தவான் சிறப்பான தொடக்கத்தை
தந்தனர்.
இடையில் மழை குறுக்கிட்டதால் 48 ஓவர்களாக
குறைக்கப்பட்டது. இந்திய அணி 48 ஓவர்களில்
3 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 91,
விராட் கோலி 81, தவான் 68, யுவராஜ் 53 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் 4 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதனையடுத்து 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. இதனையடுத்து
மீண்டும் மழை குறுக்கிட்டது. டக் வொர்த் லீவிஸ் முறைப்படி
பாகிஸ்தான் அணிக்கு 41 ஓவர்களில் 289 ரன்கள் வெற்றி
இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
இறுதியில் பாகிஸ்தான் அணி
33.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து
164 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அசார் அலி 50,
முகமது ஹபீஸ் 33 ரன்கள் எடுத்தனர். அபாரமாக பந்து
வீசிய இந்திய அணியில் உமேஸ் யாதவ் 3, ஜடேஜா,
பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
=
------------------------------
தினகரன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
» சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன்
» 45 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி
» ஸம்பா வீழ்த்திய விக்கெட்டுகள் வீண்: ஹைதராபாத் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» இந்தியாவிற்கு 326 ரன்கள் இலக்கு
» சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன்
» 45 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி
» ஸம்பா வீழ்த்திய விக்கெட்டுகள் வீண்: ஹைதராபாத் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» இந்தியாவிற்கு 326 ரன்கள் இலக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|