Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
டெல்லியில் தமிழக வாலிபர்கள் 10 பேர் பரிதவிப்பு
Page 1 of 1 • Share
டெல்லியில் தமிழக வாலிபர்கள் 10 பேர் பரிதவிப்பு
புதுடெல்லி,
படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அரசு வேலை வாய்ப்பு
அலுவலகங்கள் மட்டுமின்றி, பல்வேறு இணையதளங்களிலும்
பதிவு செய்கிறார்கள்.
இப்படி பதிவு செய்தவர்களில் பலரை ஒரு தனியார் நிறுவனம்
தொடர்பு கொண்டது. அந்த நிறுவனம் டெல்லி ரமேஷ் நகரில்
இயங்குவதாக இணையதளத்தில் முகவரி தெரிவித்து இருந்தது.
இந்த நிறுவனத்தை நம்பிய பல வாலிபர்கள் வேலைவாய்ப்புக்காக
தொடர்ந்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அந்த வாலிபர்களுக்கு அவரவர் கல்வித்தகுதிக்கு
ஏற்ப ‘ஸ்டோர் கீப்பர்’ ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ உள்ளிட்ட
பணியிடங்களை நார்வே, கனடா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளில்
ஏற்படுத்தித் தருவதாக அந்நிறுவனத்தின் நிர்வாகி கூறினார்.
இதற்காக குறிப்பிட்ட பணம் செலுத்தும்படியும் அவர் கேட்டுக்
கொண்டார்.
அதன் அடிப்படையில் வாலிபர்கள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்
வரை மேற்கண்ட நிர்வாகியின் வங்கிக்கணக்குக்கு பணம்
அனுப்பினர். தொடர்ந்து தொலைபேசி மூலம் நேர்காணல் நடந்தது.
அதன்பின்னர் முதல்கட்டமாக ஒரு பிரிவினர் வெளிநாடு
செல்வதற்காக டெல்லி வரவழைக்கப்பட்டனர். இதில் தமிழ்நாட்டில்
இருந்து 10 பேர் இடம்பெற்றனர்.
இவர்கள் நேற்று முன்தினம் டெல்லிக்கு வந்து சம்பந்தப்பட்ட
நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, வெளிநாட்டுக்கு அனுப்பும்
முயற்சியெல்லாம் மோசடி என்பது தெரியவந்தது. தாங்கள்
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
பின்னர் டெல்லி மோதிநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஏமாற்றம் அடைந்த தமிழக வாலிபர்கள் 10 பேர் தற்போது
டெல்லியில் பரிதவித்து வருகிறார்கள்.
-
--------------------------------------
தினத்தந்தி
படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அரசு வேலை வாய்ப்பு
அலுவலகங்கள் மட்டுமின்றி, பல்வேறு இணையதளங்களிலும்
பதிவு செய்கிறார்கள்.
இப்படி பதிவு செய்தவர்களில் பலரை ஒரு தனியார் நிறுவனம்
தொடர்பு கொண்டது. அந்த நிறுவனம் டெல்லி ரமேஷ் நகரில்
இயங்குவதாக இணையதளத்தில் முகவரி தெரிவித்து இருந்தது.
இந்த நிறுவனத்தை நம்பிய பல வாலிபர்கள் வேலைவாய்ப்புக்காக
தொடர்ந்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அந்த வாலிபர்களுக்கு அவரவர் கல்வித்தகுதிக்கு
ஏற்ப ‘ஸ்டோர் கீப்பர்’ ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ உள்ளிட்ட
பணியிடங்களை நார்வே, கனடா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளில்
ஏற்படுத்தித் தருவதாக அந்நிறுவனத்தின் நிர்வாகி கூறினார்.
இதற்காக குறிப்பிட்ட பணம் செலுத்தும்படியும் அவர் கேட்டுக்
கொண்டார்.
அதன் அடிப்படையில் வாலிபர்கள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்
வரை மேற்கண்ட நிர்வாகியின் வங்கிக்கணக்குக்கு பணம்
அனுப்பினர். தொடர்ந்து தொலைபேசி மூலம் நேர்காணல் நடந்தது.
அதன்பின்னர் முதல்கட்டமாக ஒரு பிரிவினர் வெளிநாடு
செல்வதற்காக டெல்லி வரவழைக்கப்பட்டனர். இதில் தமிழ்நாட்டில்
இருந்து 10 பேர் இடம்பெற்றனர்.
இவர்கள் நேற்று முன்தினம் டெல்லிக்கு வந்து சம்பந்தப்பட்ட
நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, வெளிநாட்டுக்கு அனுப்பும்
முயற்சியெல்லாம் மோசடி என்பது தெரியவந்தது. தாங்கள்
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
பின்னர் டெல்லி மோதிநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஏமாற்றம் அடைந்த தமிழக வாலிபர்கள் 10 பேர் தற்போது
டெல்லியில் பரிதவித்து வருகிறார்கள்.
-
--------------------------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» டெல்லியில் செயல்படும் தமிழ்நாடு விருந்தினர் இல்லங்களின் பெயர் மாற்றம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» கனடா காட்டுத் தீ இந்திய குடும்பங்கள் பரிதவிப்பு
» ஜெ., ஸ்டிக்கருக்கு காத்திருந்த அமைச்சர் கரூரில் மாற்றுத்திறனாளிகள் பரிதவிப்பு
» கொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» கனடா காட்டுத் தீ இந்திய குடும்பங்கள் பரிதவிப்பு
» ஜெ., ஸ்டிக்கருக்கு காத்திருந்த அமைச்சர் கரூரில் மாற்றுத்திறனாளிகள் பரிதவிப்பு
» கொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|