தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தந்தையை இழந்த 251 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம்

View previous topic View next topic Go down

தந்தையை இழந்த 251 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் Empty தந்தையை இழந்த 251 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம்

Post by rammalar Mon Jan 01, 2018 5:09 pm

தந்தையை இழந்த 251 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் 201712251115592782_For-251-women-who-lost-their-fatherMarriage-on-the-same_SECVPF
-

-
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் சவானி.
கடந்த 5 ஆண்டுகளாக ஏழைப் பெண்களை பார்த்து அவர்களுக்கு
திருமணம் நடத்திவைத்து வருகிறார்.

இந்நிலையில் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாகவும் தனது அந்த
நற்செயலை அவர் தொடர்ந்துள்ளார். 6-வது ஆண்டான இந்த
வருடத்தில் தந்தையை இழந்த 251 பெண்களுக்கு அவர் திருமணம்
செய்து வைத்திருக்கிறார்.

திருமணம் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தின் போது
நடைபெற்று வருவதாகவும், திருமண ஜோடிகள் தங்கள் உடல்
முழுவதும் வண்ணமயமான ஆபரணங்களை அணிந்து கொண்டு
மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த திருமணத்தை செய்து வைப்பதற்கு முக்கிய காரணம் கடந்த
2008-ஆம் ஆண்டு அவரது ஊழியர் ஒருவர், தனது மகள் திருமணத்திற்கு
சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், இதைக் கண்ட அவர்
அதன் பின் இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தை நிறுவியதாக
கூறப்படுகிறது.

இதில் இந்து மதத்தினர் மட்டுமின்றி கிறிஸ்தவர், இஸ்லாமிய
மதங்களை சேர்ந்த பெண்களும் அடங்குவார்கள். 251 பெண்களில்
ஒருவர் மாற்றுத்திறனாளி ஆவார். திருமணத்தை நடத்தி வைத்ததோடு
மட்டுமின்றி ஒவ்வொரு பெண்ணுக்கு தலா 5 லட்சம் ரூபாய் செலவில்
சீர்வரிசைகளையும் தொழிலதிபர் மகேஷ் சவானி வழங்கியுள்ளார்.

தந்தை இழந்து பணம் இல்லாமல் கஷ்டப்படும் பெண்களுக்கு
திருமணம் செய்துவைப்பதன் மூலம் தனக்கு மிகுந்த மனநிறைவு
ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.இந்த திருமணத்தில் ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டு திருமண ஜோடிகளை வாழ்த்தினர்.

இது குறித்து மகேஷ் சவானிகூறுகையில், இதை நான் ஒரு தந்தை
பொறுப்பில் இருந்து எடுத்துக் கொள்கிறேன், ஒரு தந்தை என்ன
எல்லாம் செய்ய முடியுமோ அதை தான் செய்ய முயற்சி செய்கிறேன்,

இந்தியாவில் ஒரு மகள் தனது தந்தையை இழந்துவிட்டால்,
அவளது திருமணம் என்பது கேள்வி குறியாகிறது, அதற்காக
குடும்பத்தினர் பெரிதும் கஷ்டப்படுகின்றனர்,
இதை நான் தொடர்ந்து செய்வேன்.
-
----------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum