தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


" இம்சை அரசு "தர்பார் :பாகம்

View previous topic View next topic Go down

" இம்சை அரசு "தர்பார் :பாகம்  Empty " இம்சை அரசு "தர்பார் :பாகம்

Post by இம்சை அரசன் Fri Apr 19, 2013 10:21 am

இம்சை அரசனின் தர்பார் வெகுநாட்களுக்கு பிறகு சபை கூடி இருந்தது..

"மன்னா....நம்ம சபை ரொம்ப நாளா கூடவே இல்லையே?உங்களுக்கு பேச ஏதும் டாப்பிக் இல்லமா
சரக்கு வறண்டு போச்சோன்னு மக்களெல்லாம் பேசிக்கிறாங்க?",
புரளி அமைச்சர் முரளிராஜா கூறியதும்
"சரக்கு வறண்டு போக, நான் என்ன டாஸ்மாக் கடையா வெச்சு நடத்துறேன்??நன்னாரிப்பயலே...
இந்த கேள்வியை மக்கள் கேட்டாங்களா?இல்லை....நீயா கேட்கிறியா?".,
இம்சை அரசு கொந்தளிக்க ,அவ்விடம் சற்று அமைதியானது.
"இன்றைக்கு நம் நாட்டில்,எதிர் கட்சிகள் அனைவரும் கடை அடைப்பு செய்கிறார்களாம் மன்னா...",
"கடை அடைப்பா?எதற்காக?",
"இலங்கை அரசை கண்டித்து. இந்த கடை அடைப்பை நடத்துகிறார்கள்...",
என மந்திரி ஓட்டேரி நரி கூறியதும்,
"இலங்கை அரசை கண்டிப்பதென்றால்...நம் எதிர்கட்சிகள் எல்லாம் இலங்கைக்கு சென்று
அங்குள்ள கடைகளை அடைத்து அல்லவா போராட்டம் செய்யணும்...இங்க இருக்கிற கடைகளை அடைச்சிப்புட்டு...
வூட்டுக்குள்ளேயே உக்காந்துகிட்டால்,அங்க உள்ளவைங்க கண்டுக்கவா போறாய்ங்க...ஹையோ....ஹையோ'....",
என குலுங்கி குலுங்கி சிரித்த இம்சை அரசன்
"தற்போது நம் பத்திரிக்கைகளில் வரும் பரபரப்பான செய்தி ஏதும் உண்டா?",
என்றதும்,
"நம் நாட்டையே உலுக்கும் ஓர் சம்பவத்தைப் பற்றி நம் பத்திரிகைகள் தினமும் செய்தி வெளியிடுகின்றன...
அதை சில மக்கள் தவறாமல் படிக்கிறார்கள்...",
ஓட்டேரி நரி மெல்ல கூற,
"அப்படியென்ன பரபரப்பான செய்தி?அப்படியென்ன நாட்டை உலுக்கும் சம்பவம் நடந்துவிட்டது?",
இம்சை அரசன் பதட்டமாய் கேட்டதும்.,
"சினிமா நடிகை அஞ்சலி எங்கயோ காணாமல் போயிட்டாங்க மன்னா....அதான் தற்போதைய நாட்டை உலுக்கும் செய்தி..",
என மங்குனி அமைச்சர் கண்ணீருடன் கூறினார்,அதைக் கேட்ட இம்சைஅரசன் படபடப்புடன்
"என்னாது அஞ்சலி காணாப் போயிடுச்சா?இதைக் கண்டித்து நாளைக்கு மந்திரி சபையை ஒத்திவைக்கணும்....
விரைவில் அஞ்சலியை மீட்டு....அஞ்சலியை மீட்ட இம்சை அரசன் என்ற பட்டத்தை நான் தட்டி செல்லனும்",
என தனது எமோஷனை சபையில் கொட்டித் தீர்க்க ,
அதற்குள் அவரைக் குறுக்கிட்ட ஓட்டேரி நரி
"அதற்கு அவசியம் இல்லை மன்னா.அஞ்சலி சேஃப்டியா இருக்காங்களாம்.நான் ஒரு சுதந்திர பறவைன்னு
பத்திரிக்கைக்கு பேட்டி தந்துட்டாங்க...",
என்றதும் இம்சையின் முகம் வாடிப்போனது
"நம் நாட்டில் பவர் கட் எப்போ சீராகும் மன்னா....?மக்கள் வீடுகளில் காசைக் கொடுத்து இன்வர்ட்டர் போட்டும்,
அதற்கு ஜார்ஜ் ஏற கரென்ட் இல்லாமல்
இன்வர்ட்டார் உக்காந்து விடுகிறது...",
என மந்திரி டுமீல்குப்ப டூப்பாகூர் கேட்டதும்,
"என் ஆட்சியில ,ஜார்ஜ் ஏறகூட கரென்ட்டுதான் இல்லேன்னு தெரியுதுல...?அப்புறம் ஏன் இன்வெர்ட்டர் வாங்குறீங்க?
அப்புறம் இன்வெரட்டர் உக்காருது தூங்குதுன்னு என்கிட்டேவே கேள்விக் கேட்கிறிங்க??",
"மன்னா ....விலைவாசி உயர்வை கண்டித்து உங்கள் எதிர்கட்சி தலைவர் நடைப்பயணம் போகப் போறாராம்..",
மங்குனி அமைச்சர் கூறியதும்,
"அவருக்கு ஷுகர் கம்பளைன்ட் இருக்குய்யா...டாக்டர் அவரை வாக்கிங் போக சொல்லிருக்காரு.
அதான் ஆ ஊ னா நடைபயனம்னு வாக்கிங் கிளம்பிடுராறு,.."

இம்சை நக்கலாக கூறிய மறு நிமிடம்,
நல்ல கொதித்த நிலையில் சூடான வென்னீர் இம்சை அரசன் மீதும்,மந்திரிகள் மீதும் ஊற்றப்பட
"ஐயோ......",
என அலறியபடி இருக்கையை விட்டு எழுந்த அனைவரையும்
"நாட்டுக்கு உருப்படியா ஏதும் செய்ய வாக்கு இல்லாத உங்களுக்கெல்லாம் சபை கலந்தாய்வு எதுக்கு?
வெட்டி பஞ்சாயத்துக்கு ஒரு சபையை கூட்டணுமா?...கொன்னேப்புட்டேன் உங்களையெல்லாம்...",
என இம்சை அரசின் துணைவி சந்திரமுகி ரேஞ்சுக்கு கோரமாய் பார்க்க,
சட்டென சபை கலைந்தது
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

" இம்சை அரசு "தர்பார் :பாகம்  Empty Re: " இம்சை அரசு "தர்பார் :பாகம்

Post by முரளிராஜா Fri Apr 19, 2013 12:47 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

" இம்சை அரசு "தர்பார் :பாகம்  Empty Re: " இம்சை அரசு "தர்பார் :பாகம்

Post by ஸ்ரீராம் Fri Apr 19, 2013 12:53 pm

மன்னா....நம்ம சபை ரொம்ப நாளா கூடவே இல்லையே?உங்களுக்கு பேச ஏதும் டாப்பிக் இல்லமா
சரக்கு வறண்டு போச்சோன்னு மக்களெல்லாம் பேசிக்கிறாங்க?",
புரளி அமைச்சர் முரளிராஜா கூறியதும்

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

" இம்சை அரசு "தர்பார் :பாகம்  Empty Re: " இம்சை அரசு "தர்பார் :பாகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum