தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6

View previous topic View next topic Go down

எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6 Empty எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6

Post by இம்சை அரசன் Sat Dec 22, 2012 12:54 pm

முரளிராஜா ஏதோ சிந்தனையில் சாலையோரமாக நடந்துக்கொண்டு இருந்தான்.
"இந்த மாசம் வீட்டு வாடகை தரனும்,ஈ,பி பில் கட்டணும்,பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டனும்..இன்னும் எவ்வளவோ செலவு இருக்கு,.ஆனால் கரண்ட் இல்லாம போறதால வருமானமும் கம்மி ஆயிடுச்சே...",
என மனதுக்குள் பிலம்பியப்படி சென்ற முரளிராஜாவின் கண்ணி பட்டது ஓர் அற்புத விளக்கு.
சட்டென யாருக்கும் தெரியாமல் ,தன் கையில் எடுத்துக்கொண்டு விறு விறுவென தனிமையான இடத்திற்கு சென்றான்.
"பார்க்கவே வித்தியாசமா இருக்கே..இது என்ன விளக்குன்னு தெரியலையே....",
என குழம்பியவன்னம் அந்த விளக்கை மெல்ல தரையினில் தேய்த்தான்..
சிறுது நேரத்தில் அவன் கண் முன் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
ஆம்.....அவன் தேய்த்த விளக்கில் இருந்து ஓர் அதியசமான பூதம் ஒன்று வெளியே வந்தது.முரளிராஜாவினை அன்பாகப் பார்த்த பூதம்,
"முரளிராஜா...இதுதான் அலாவுதீன் விளக்கு.இந்த விளக்கில் அடைப்பட்டுக்கிடந்த என்னை நீ இன்று விடுவித்துவிட்டாய்.மிக்க நன்றி.இன்றில் இருந்து நான் உனக்கு அடிமை.நீ கட்டளை இட்டால் நான் எதையும் செய்வேன்,....",
என்றது பவ்யமாக.
அதைக் கேட்ட முரளிராஜாவின் கண்களில் ஆனந்தம் தெரிந்தது.
"அப்படியா.......??????",
என்று ஆச்சர்யமாய் கேட்ட முரளிராஜா,
"எனக்கு இப்ப பசிக்குது.நல்ல சாப்பாடு வேணுமே...",
முரளீராஜா பூதத்திடம் கூறிய மறுகணமே,.அருமையான சாப்பாடு ஒன்று வெள்ளித் தட்டில் அவன் முன் வந்தது.
அதைக்கண்ட முரளிராஜாவிற்கு,சந்தோஷம் அளவில்லாமல் ஆனது.
"எனக்கு,புது வீடு ஒன்னு வேணும்,எல் சீ டீ டீவீ வேணும்,சொந்தமா காஸ்ட்லியான கார் வேணும்,என் புள்ளைங்களுக்கு மெடிக்கல் காலெஜ்ஜில் சீட்டு வேணும்,மேலும் தங்கம் வைரம் நவமணிகளூம் என் வீட்டில் கொட்டிக்கிடக்க வேண்டும்,",
இப்படி முரளிராஜா கேட்டதும்,
"ஆகட்டும் முரளி.இப்போதே நீ கேட்ட அனைத்தும் உனக்கு வந்து சேரும்...".,
என்ற அலாவுதீன் அற்புத விளக்கின் பூதம்,நொடிப் பொழுதில் முரளிராஜாவின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றியது.
ஒரே நாளில் முரளீராஜா கோடீஸ்வரனாக வளர்ந்து விட்டதை எண்ணி அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.
ஓர்நாள்...........
"பூதமே என் வீட்டில் சமையல் கேஸ் தீர்ந்துப்போச்சு.உடனடியாக சமையலுக்கு எனக்கு ஓர் காஸ் சிலின்டர் ஏற்பாடு செய்துதா....",
என முரளிராஜா பதட்டமாய் கூற,
"ஆகட்டும் முரளிராஜா...",
என்ற பூதம் சட்டென எங்கோ மறைந்தது.
ஆனால் முரளிராஜா பூதத்திடம் கேட்ட கேஸ் சிலிண்டர் கிடைக்கவே இல்லை.ஆத்திரம் ஆடைந்த முரளிராஜா,
"ஏய் அறிவுகெட்ட பூதமே...!!!!!,உன்கிட்ட கேஸ் சிலிண்டர் கேட்டுப் பலாநாட்கள் ஆகிறதே.இன்னும் அது வந்து சேரவில்லையே?",
என கூச்சலிட,
"மன்னிக்கவும் .இதே இப்போதே சிலிண்டரை வாங்கி வருகிறேன்...",
என்ற பூதம் மீண்டும் சட்டென மறைந்தது.
மேலும் நாட்கள் ஓடின.தான் கேட்டது கிடைக்காதா ஆத்திரத்தில்
"ஒரு கேஸ் சிலிண்டர் கேட்டு 15நாட்கள் ஆகிறது.இன்னும் நீ என்னாதான் செய்கிறாய்",
என கோவமாக பூதத்திடம் சண்டையிடத் தொடங்கினான்.அவனது ஆத்திரத்தைக் கண்ட பூதத்தின் முகம் சிவந்தது,கொடுரமாக முரளிராஜாவை நோக்கியப் பூதம்,
"டேய்,தங்கம் வேணுமா?வெள்ளி வேணுமா?கோடிக்கணக்கில் பணம் வேணுமா?வசதியான வாழ்க்கை வேணுமா?இப்படி எதை கேட்டாலும் நான் உனக்கு ஏற்பாடு செய்வேன்டா....
ஆனால் சிலிண்டர் வேணும்,கரெண்ட்டு வேணும்,பெட்ரோல் வேணும்,இப்படி கிடைக்காத விஷயங்களை என்னிடம் கேட்டால்,,,,மவனே ,உன் சங்கை அறுத்துடுவேன்....ஜாக்கிரதை...நானே நொந்துப் போயி கிடக்கேன்...என்க்கிட்ட அதைக்கொண்டா இதைக் கொண்டான்னு கேட்டு இம்சை பன்றீயே???",
என்று ,அண்ணாமலை படத்து ரஜினிகாந்த் போல சொடுக்குப் போட்டு பேசிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தது.
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6 Empty Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6

Post by முரளிராஜா Sat Dec 22, 2012 1:04 pm

என்னை பொறுத்த வரைக்கும் நீதான் மாப்ளே எ னக்கு கிடைச்ச அலாவுதீன் விளக்கு நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6 Empty Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6

Post by இம்சை அரசன் Sat Dec 22, 2012 1:08 pm

என்னடா இன்னைக்கு விடிஞ்சு ஒன்னும் நடக்கலியேன்னுப் பார்த்தேன்...............நடத்து மாப்ளே ...நடத்து நடத்து...
கொய்யாலு உன்கிட்ட நான்தான்டா மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்....
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6 Empty Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6

Post by mohaideen Sat Dec 22, 2012 4:19 pm

ஏன் தலைவரே கிடைக்காததுக்கெல்லாம் ஆசைப்படுறீங்கநக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6 Empty Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum