தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


“சிலரது படங்களுக்கு மட்டும் ஏன் திருட்டு வி.சி.டி. வருவதில்லை..?” – பார்த்திபன் கேள்வி..!

View previous topic View next topic Go down

“சிலரது படங்களுக்கு மட்டும் ஏன் திருட்டு வி.சி.டி. வருவதில்லை..?” – பார்த்திபன் கேள்வி..! Empty “சிலரது படங்களுக்கு மட்டும் ஏன் திருட்டு வி.சி.டி. வருவதில்லை..?” – பார்த்திபன் கேள்வி..!

Post by Admin Thu Jun 24, 2010 9:49 am

“சிலரது படங்களுக்கு மட்டும் ஏன் திருட்டு வி.சி.டி. வருவதில்லை..?” – பார்த்திபன் கேள்வி..!
“சிலரது படங்களுக்கு மட்டும் ஏன் திருட்டு வி.சி.டி. வருவதில்லை..?” – பார்த்திபன் கேள்வி..! Cd நடிகர் பார்த்திபன் கலந்து கொள்ளாத திரையுலக விழாக்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு அத்தனை விழாக்களிலும் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

இடத்திற்குத் தகுந்தாற்போல் டைமிங்காகவும், டச்சிங்காகவும், நகைச்சுவையாகவும் பேசுவதில் வல்லவரான பார்த்திபனின் பேச்சு நிகழ்ச்சிக்கும், படத்திற்கும் விளம்பரத்திற்கு உதவுவதால் பல படாதிபதிகளும் பார்த்திபனை வருந்தி, வருந்தி அழைத்தபடியிருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தின் கேஸட் வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேசியது சற்று சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.

அந்த விழாவில், பேசிய பார்த்திபன், “இப்போதெல்லாம் ஒரு சாமானியனால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. ராஜாவாக இருந்தால் மட்டும்தான் இந்தக் காலத்தில் ஒரு படத்தை வெளியிட முடியும்” என்று பேச இதற்கு கூட்டத்தில் ஏக வரவேற்பு.

இது பற்றி சமீபத்தில் பார்த்திபன் அளித்துள்ள பேட்டி இது..!

கேள்வி : பட விழாவில் நீங்கள் குறிப்பிட்ட ராஜா யார்..?

பார்த்திபனின் பதில் : அங்கே குவைத் ராஜா சிறப்பு விருந்தினராக வந்து கேஸட்டை பெற்றுக் கொண்டார். அதை வைத்துத்தான் நான் இது போல கேஸெட் பெற்றுக் கொள்ள மட்டும் இந்த மாதிரி ராஜாக்கள் போதாது.. படம் எடுக்கவும் ராஜாக்கள் தேவை என்ற அர்த்தத்தில் பேசினேன்.

என்னதான் மந்திரிகள் படமெடுத்தாலும் இந்த மாதிரி ராஜாக்கள் தேவை என்றுதான் சொன்னேன். அந்தப் பட விழாவில் சம்பந்தப்பட்டவர்களை பாராட்டிப் பேசுவே நான் சென்றேன். விழாவுக்கு நான் சென்றதன் நோக்கமே அதுதான். மற்றபடி யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி பேசவில்லை..

கேள்வி : இனி சாமானியர்களால் படமெடுத்து ரிலீஸ் செய்ய முடியாது என்றும் அந்த விழாவில் பேசியிருக்கிறீர்களே..?

பார்த்திபனின் பதில் : ஆமாம்.. சாமானியர்களால் இனி படமெடுத்து ரிலீஸ் செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். இப்போதெல்லாம் படமெடுத்து ரிலீஸ் செய்ய ஒரு பெரிய மீடியா அவசியம் தேவை.

கேள்வி : அதிகம் பப்ளிசிட்டியில்லாத சுப்ரமணியபுரம், நாடோடிகள் போன்ற படங்களும் வெற்றி பெற்றிருக்கிறதே..?

பார்த்திபனின் பதில் : ஆம். ஒரு சில படங்கள் இதற்கு விதிவிலக்கு. அங்காடி தெரு வெளியான முதல் இரு வாரங்கள் தியேட்டரில் பெரிய அளவு கூட்டம் இல்லை. அதன் பின் தொலைக்காட்சி மூலம் விளம்பரம் செய்த பிறகுதான் அந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டானது.

எனது முதல் படம் புதிய பாதை வெளிவந்தபோது ரஜினி, கமல் படங்களும் வெளியாகின. ரஜினி, கமல் படங்களுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் வந்து என் படத்தைப் பாருங்கள் என்று நான் வித்தியாசமாக விளம்பரம் செய்தேன். அது கிளிக்காகி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆக எப்படிப் பார்த்தாலும் இன்றைய சூழ்நிலையில் விளம்பரம் என்பது மிக மிக அவசியம் தேவை.

கேள்வி : ஒரு சில படங்களுக்குத் திருட்டு விசிடிக்களே வருவதில்லை என்றும் அந்த விழாவில் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறீர்களே..?

பார்த்திபனின் பதில் : ஆமாம்.. குறிப்பிட்ட ஒரு சில படங்களுக்குத் திருட்டி விசிடி வருவதில்லை என்பது உண்மைதானே..? இவர்களது பட விசிடிகள் வருவதை இவர்கள் தடுப்பது போல மற்ற பட விசிடிகளையும் இவர்கள் தடுக்கலாமே..? ஏன் தடுப்பதில்லை..? இப்படி எல்லா திருட்டி விசிடிகளையும் தடுத்தால் திரைப்பட உலகம் நன்றாக இருக்கும்..” என்றார்.
“சிலரது படங்களுக்கு மட்டும் ஏன் திருட்டு வி.சி.டி. வருவதில்லை..?” – பார்த்திபன் கேள்வி..! Parthi
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» திமுக மட்டும் விற்பனை வரியைக் குறைக்காதது ஏன்?- விஜயகாந்த் கேள்வி
» பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யும் கட்சிகளுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? மம்தா கேள்வி
» பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யும் கட்சிகளுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? மம்தா கேள்வி
» உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைகிறது, இந்தியாவில் மட்டும் உயர்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
» தெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum