Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1
தேவதை என்றேன் !!!
என்னவள் வெள்ளை உடையில் வந்த பொழுது
தேவதை என்றேன் !!!
அப்படியென்றால் கருப்பு உடையில் என்றாள்
கோவில் சிலை என்றேன் !!!
வாழத்தொடங்கினேன்...
இத்தனை
வருடமாய்
நான் பிறந்து
கொண்டிருந்தேன்
நீ பார்த்த
போது தான்
என் பிறப்பு
முற்றுப்பெற்று
வாழத்தொடங்கினேன்...
நானோ!!! நேற்றிரவு..!
நானோ!!!
நேற்றிரவு உன்னோடு
பேச வார்த்தைகளை தேட
நீயோ!!!
என் செவியோரம் கிசுகிசுதாய்...
நான் ரசிக்க விரும்பும் வாக்கியமடி நீ.....
எண்ணம் இல்லை ..
எனக்குள்ளே ஒரு கேள்வி
உன்னை எந்தளவு எனக்கு பிடிக்கும் ?
எனக்குள்ளே ஒரு பதில்
கடவுள் வந்து சொன்னாலும்
உன்னை கைவிடுவதாக
எண்ணம் இல்லை ..
நன்றி: கவி K அரசன் eluthu.com
என்னவள் வெள்ளை உடையில் வந்த பொழுது
தேவதை என்றேன் !!!
அப்படியென்றால் கருப்பு உடையில் என்றாள்
கோவில் சிலை என்றேன் !!!
வாழத்தொடங்கினேன்...
இத்தனை
வருடமாய்
நான் பிறந்து
கொண்டிருந்தேன்
நீ பார்த்த
போது தான்
என் பிறப்பு
முற்றுப்பெற்று
வாழத்தொடங்கினேன்...
நானோ!!! நேற்றிரவு..!
நானோ!!!
நேற்றிரவு உன்னோடு
பேச வார்த்தைகளை தேட
நீயோ!!!
என் செவியோரம் கிசுகிசுதாய்...
நான் ரசிக்க விரும்பும் வாக்கியமடி நீ.....
எண்ணம் இல்லை ..
எனக்குள்ளே ஒரு கேள்வி
உன்னை எந்தளவு எனக்கு பிடிக்கும் ?
எனக்குள்ளே ஒரு பதில்
கடவுள் வந்து சொன்னாலும்
உன்னை கைவிடுவதாக
எண்ணம் இல்லை ..
நன்றி: கவி K அரசன் eluthu.com
Last edited by ஸ்ரீராம் on Sat Mar 16, 2013 10:24 am; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1
இந்த அனுபவம் இருக்கும் என்று.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1
இதை நானும் வழிமொழிகிறேன்...முரளிராஜா wrote:நானும் இப்படிதான் ஒரு காலத்துல .....................
veeramurasu- பண்பாளர்
- பதிவுகள் : 52
Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1
veeramurasu wrote:இதை நானும் வழிமொழிகிறேன்...முரளிராஜா wrote:நானும் இப்படிதான் ஒரு காலத்துல .....................
Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1
முரளிராஜா wrote:நானும் இப்படிதான் ஒரு காலத்துல .....................
கரம் பிடித்தீர்களா? கை கழுவினீர்களா?
(வயதான காலத்துல எதுக்கு இந்த மலரும் நினைவுகள்)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1
காதல் கவிதைகள் என்றால் நிறைய பேர் ரசிக்கின்றனர்
காதல் கவிதை இனி தொடரும் .....
காதல் கவிதை இனி தொடரும் .....
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1
நீங்க ரசிக்கறிங்கனு சொல்லுங்கஸ்ரீராம் wrote:காதல் கவிதைகள் என்றால் நிறைய பேர் ரசிக்கின்றனர்
காதல் கவிதை இனி தொடரும் .....
Re: காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1
நான் எப்படி ரசிக்க முடியும்?
அடுத்தவங்க சந்தோசம்தான் என் சந்தோசமும்
அடுத்தவங்க சந்தோசம்தான் என் சந்தோசமும்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #2
» கவிதைகள் - படித்ததில் பிடித்தது
» கவிதைகள் - படித்ததில் பிடித்தது
» கவிதைகள் சில - படித்ததில் பிடித்தது
» காதல் (படித்ததில் பிடித்தது)
» கவிதைகள் - படித்ததில் பிடித்தது
» கவிதைகள் - படித்ததில் பிடித்தது
» கவிதைகள் சில - படித்ததில் பிடித்தது
» காதல் (படித்ததில் பிடித்தது)
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|