Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -2
Page 1 of 1 • Share
மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -2
இந்து என்பது மதமில்லை. அது மானுட சமூகத்தை உயர்த்தி உள்ளொளி பெருக்கும் அற்புத கலாசாரம். மெய்மை உணர உங்களை சமைக்கும் (பக்குவப்படுத்தும்) சமயம். ஆரம்ப முடிவற்ற உண்மை பெருவெளி. ஞானம் புகுத்தும் மிக எளிய வழி காட்டி.
சரி, சிவனோடு இருப்போம்.
உபரி கேள்விக்கு விடை:
பஞ்சாங்கம் என்றால் என்ன?
பஞ்சாங்கம் என்பது கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம்.
5 முக்கிய கூறுகள் கொண்டு உள்ளது.
1.கிழமை
2.திதி
3.கரணம்
4.யோகம்
5.நட்சத்ரம்.
இதை இங்கே வினவியதன் நோக்கம், எவ்வாறு அமாவசை,பௌர்ணமி , சிவராத்திரி போன்றவை எப்படி கணக்கிடபடுகின்றன என்பதன் விடை பஞ்சாங்கம் பற்றிய தேடலில் உணரலாம்.
இயல்பில் நமது உடல் பிரபஞ்சத்தோடு தொடர்புடையது என இந்து சாஸ்த்திரம் சொல்கிறது.
சாஸ்த்திரம் என்றால் என்ன பொருள் என கேட்பது பித்தன் காதுகளில் விழுகிறது.
சாஸ்த்திரம் என்ற சொல்லுக்கு "வழிகாட்டி" என்று தான் பொருள். உங்கள் வாழ்வியல் நடைமுறைகளை, இயற்கைக்கு ஏற்றவாறு வகுத்து வழி காட்டுவதுதான் சாஸ்த்திரம் இடம், காலம், வாழ்க்கை முறை, தொழில் போன்றவை சார்ந்து மாறுபடும்.
விஞ்ஞானம் இதை காஸ்மாஸ் தொடர்பு என கூறுகிறது. அதனால் தான் மன நோய் கொண்டவர்கள் அமாவசை, பௌர்ணமி நாட்களில் மன சலனம் கொள்கின்றனர்.
எல்லோருக்கும் இது நிகழும். விழிப்புணர்வு இல்லாததால் நாம் உணருவது இல்லை.
தன்னை உணர்ந்த ஞானிகளும்,யோகிகளும் , உள்நிலை வளர்ச்சி தேடல் கொண்டவர்களும்
இது போன்ற நாட்களைதான் தன் உள்நிலை வளர்ச்சி பெற பயிற்சிக்கும் நாளாக பயன் படுத்திக்கொள்கின்றனர்.
ஏன், இந்த நாளை அவர்கள் தெரிவு செய்கின்றனர் எனில், இது போன்ற நாட்களில் மனிதர்களின் அக சக்திநிலை உணர இயற்கை உதவி செய்கிறது. மிக சிறிய முயற்சியில் உள் சக்திநிலை பெருக்கி எல்லையற்ற மெய்ஞான நிலை அடையமுடியும். இயற்கை
தானாக உதவி செய்வதை பயன்படுத்தி கொள்ளவே.
ஆக , மகா சிவராத்திரி அன்று எல்லோரும் முயற்சிக்க என்ன செய்வது? அதன் தாத்பரியம் என்ன?
விடைகள் அவன் பாதங்களில், நம் உள்ளத்தில் தேடல் ,
அடையும் வரை நீளட்டும் அக தேடல் ...
சரி, சிவனோடு இருப்போம்.
உபரி கேள்விக்கு விடை:
பஞ்சாங்கம் என்றால் என்ன?
பஞ்சாங்கம் என்பது கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம்.
5 முக்கிய கூறுகள் கொண்டு உள்ளது.
1.கிழமை
2.திதி
3.கரணம்
4.யோகம்
5.நட்சத்ரம்.
இதை இங்கே வினவியதன் நோக்கம், எவ்வாறு அமாவசை,பௌர்ணமி , சிவராத்திரி போன்றவை எப்படி கணக்கிடபடுகின்றன என்பதன் விடை பஞ்சாங்கம் பற்றிய தேடலில் உணரலாம்.
இயல்பில் நமது உடல் பிரபஞ்சத்தோடு தொடர்புடையது என இந்து சாஸ்த்திரம் சொல்கிறது.
சாஸ்த்திரம் என்றால் என்ன பொருள் என கேட்பது பித்தன் காதுகளில் விழுகிறது.
சாஸ்த்திரம் என்ற சொல்லுக்கு "வழிகாட்டி" என்று தான் பொருள். உங்கள் வாழ்வியல் நடைமுறைகளை, இயற்கைக்கு ஏற்றவாறு வகுத்து வழி காட்டுவதுதான் சாஸ்த்திரம் இடம், காலம், வாழ்க்கை முறை, தொழில் போன்றவை சார்ந்து மாறுபடும்.
விஞ்ஞானம் இதை காஸ்மாஸ் தொடர்பு என கூறுகிறது. அதனால் தான் மன நோய் கொண்டவர்கள் அமாவசை, பௌர்ணமி நாட்களில் மன சலனம் கொள்கின்றனர்.
எல்லோருக்கும் இது நிகழும். விழிப்புணர்வு இல்லாததால் நாம் உணருவது இல்லை.
தன்னை உணர்ந்த ஞானிகளும்,யோகிகளும் , உள்நிலை வளர்ச்சி தேடல் கொண்டவர்களும்
இது போன்ற நாட்களைதான் தன் உள்நிலை வளர்ச்சி பெற பயிற்சிக்கும் நாளாக பயன் படுத்திக்கொள்கின்றனர்.
ஏன், இந்த நாளை அவர்கள் தெரிவு செய்கின்றனர் எனில், இது போன்ற நாட்களில் மனிதர்களின் அக சக்திநிலை உணர இயற்கை உதவி செய்கிறது. மிக சிறிய முயற்சியில் உள் சக்திநிலை பெருக்கி எல்லையற்ற மெய்ஞான நிலை அடையமுடியும். இயற்கை
தானாக உதவி செய்வதை பயன்படுத்தி கொள்ளவே.
ஆக , மகா சிவராத்திரி அன்று எல்லோரும் முயற்சிக்க என்ன செய்வது? அதன் தாத்பரியம் என்ன?
விடைகள் அவன் பாதங்களில், நம் உள்ளத்தில் தேடல் ,
அடையும் வரை நீளட்டும் அக தேடல் ...
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -2
நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -1
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி
» மகா சிவராத்திரி விரதம்!
» சிவராத்திரி விரதம்
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -1
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி
» மகா சிவராத்திரி விரதம்!
» சிவராத்திரி விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|