Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
நன்றி : நடிகர் ரா. பார்த்திபனின் கிறுக்கல்கள்
காதல்...
எழுத்துக்களால்
அடுக்க முடியாத
வார்த்தை!
வார்த்தைக்குள்
அடக்க முடியாத
அர்த்தம்!
அர்த்தம் இன்றிப்
பேசமுடிந்த பாஷை!
பாஷை என்ற ஓசை நசுங்கி,
உயிர் பிதுங்கும்
மௌனம்!
காதல்...
எழுத்துக்களால்
அடுக்க முடியாத
வார்த்தை!
வார்த்தைக்குள்
அடக்க முடியாத
அர்த்தம்!
அர்த்தம் இன்றிப்
பேசமுடிந்த பாஷை!
பாஷை என்ற ஓசை நசுங்கி,
உயிர் பிதுங்கும்
மௌனம்!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
காதல் என்பது போட்டியல்ல
வெற்றி தோல்வி அறிவிக்க!
காதல் ஒரு வேள்வி.
இதில் வரமே
தவமிருத்தல்தான்!
வெற்றி தோல்வி அறிவிக்க!
காதல் ஒரு வேள்வி.
இதில் வரமே
தவமிருத்தல்தான்!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
நான் முன்னால் போக,
மனசு மட்டும்
அவள் ரெட்டைப்
பின்னலின் பின்னால்
ஒற்றைக் காலில் தவமாத்
தவிச்சபடி ஓடும்.
தெருத் திருப்பத்தில் அவள்
திரும்பி
லேசா ஒரு பார்வையைத்
துப்பினாக்குடப்போதும்.
அதை லபக்கென்று கவ்விக்கொண்டு வந்து
என் காலடியில் போட்டுட்டு
வாலாட்டியபடி நிற்கும் மனசு!
மனசு மட்டும்
அவள் ரெட்டைப்
பின்னலின் பின்னால்
ஒற்றைக் காலில் தவமாத்
தவிச்சபடி ஓடும்.
தெருத் திருப்பத்தில் அவள்
திரும்பி
லேசா ஒரு பார்வையைத்
துப்பினாக்குடப்போதும்.
அதை லபக்கென்று கவ்விக்கொண்டு வந்து
என் காலடியில் போட்டுட்டு
வாலாட்டியபடி நிற்கும் மனசு!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
எந்த புள்ளியிலிருந்து
கோடிழுத்து
ஒரு கோலம்
“வடிவமானதென
எப்படிச் சொல்ல முடியதோ...
அப்படி,
எந்த.....
எந்த.....
எந்த இதிலிருந்து
எங்கள் இதயம்
இணைந்ததெனச் சொல்வதும்
முடியாததே!
கோடிழுத்து
ஒரு கோலம்
“வடிவமானதென
எப்படிச் சொல்ல முடியதோ...
அப்படி,
எந்த.....
எந்த.....
எந்த இதிலிருந்து
எங்கள் இதயம்
இணைந்ததெனச் சொல்வதும்
முடியாததே!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
விதை முளைக்க
நீர் நிலம், ஒளி
எல்லாம் வேண்டும்.
கவிதை முளைக்க
நீ போதும் எனக்கு!
நீர் நிலம், ஒளி
எல்லாம் வேண்டும்.
கவிதை முளைக்க
நீ போதும் எனக்கு!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
அசை போட்டுவிட்டால்
சூயிங்கத்தைக் கூட
உமிழு மனம் வராத எனக்கு
உன் நினைப்பை மட்டும்
எப்படி...?
சூயிங்கத்தைக் கூட
உமிழு மனம் வராத எனக்கு
உன் நினைப்பை மட்டும்
எப்படி...?
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
உன் நினைவு...
நாட்காட்டியிலிருந்து நழுவி
மணிகாட்டியில் விழுந்து
நிமிடமுள்ளில் நகர்ந்து
வினாடி முள்ளின்
டிக்.. டிக்.. டிக்...ஆகி
இன்று
லப்டப்.. லப்டப்... லப்டப்... லப்டப்.... லப்டப்...”
நாட்காட்டியிலிருந்து நழுவி
மணிகாட்டியில் விழுந்து
நிமிடமுள்ளில் நகர்ந்து
வினாடி முள்ளின்
டிக்.. டிக்.. டிக்...ஆகி
இன்று
லப்டப்.. லப்டப்... லப்டப்... லப்டப்.... லப்டப்...”
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
என் காதலை
உன்னிடம்
பட்டுவாடா செய்யத்தான்
நான் தபால்காரனானேன்.
நீயோ
எல்லோருக்கும் தருவதுபோல்
காணும் பொங்கலன்று
கண்டும் காணாமலும்
காந்தி சிரிக்கும்
காசைப் போட்டாயே
இனாமாக
அன்றுதான்
நான் காணாமலே போனேன்
உன்னிடம்
பட்டுவாடா செய்யத்தான்
நான் தபால்காரனானேன்.
நீயோ
எல்லோருக்கும் தருவதுபோல்
காணும் பொங்கலன்று
கண்டும் காணாமலும்
காந்தி சிரிக்கும்
காசைப் போட்டாயே
இனாமாக
அன்றுதான்
நான் காணாமலே போனேன்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
என் காதலை
உன்னிடம்
பட்டுவாடா செய்யத்தான்
நான் தபால்காரனானேன்.
நீயோ
எல்லோருக்கும் தருவதுபோல்
காணும் பொங்கலன்று
கண்டும் காணாமலும்
காந்தி சிரிக்கும்
காசைப் போட்டாயே
இனாமாக
அன்றுதான்
நான் காணாமலே போனேன்
உன்னிடம்
பட்டுவாடா செய்யத்தான்
நான் தபால்காரனானேன்.
நீயோ
எல்லோருக்கும் தருவதுபோல்
காணும் பொங்கலன்று
கண்டும் காணாமலும்
காந்தி சிரிக்கும்
காசைப் போட்டாயே
இனாமாக
அன்றுதான்
நான் காணாமலே போனேன்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
கிழக்கே போகும் ரயிலில்
நான் போகும் போது
மேற்கே செல்லும் தந்திக்கம்பமாக
எதிர்திசையில் நீ சென்றால்
எங்கு.... எப்போது.... சந்திப்பது?
நான் போகும் போது
மேற்கே செல்லும் தந்திக்கம்பமாக
எதிர்திசையில் நீ சென்றால்
எங்கு.... எப்போது.... சந்திப்பது?
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
பார்த்தல் பேசுதல்
அணைத்தல் சுவைத்தல்
நீக்கியும்
நினைத்தல் நீடித்தல்
............ காதல்!
அணைத்தல் சுவைத்தல்
நீக்கியும்
நினைத்தல் நீடித்தல்
............ காதல்!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
எரித்தாலோ
புதைத்தாலோ
புதையாமல்
எரிந்து கொண்டிருக்கும்
உன் நினைவுத்தீ!
புதைத்தாலோ
புதையாமல்
எரிந்து கொண்டிருக்கும்
உன் நினைவுத்தீ!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
சிதைத்துப்பார் - உள்ளே
சிதையாமல் நீ சிரிப்பாய்!
எரித்துப்பார் - அந்த
ஜீவாலைக்ககுள் நீ ஜொலிப்பாய்!
கரைத்துப்பார் - இன்னும்
கரையாமல் நீ இருப்பாய்!
ஒரே ஒரு முறை
என்னை நினைத்துப்பார்,
இறந்த நான்
உயிரோடு.....!
சிதையாமல் நீ சிரிப்பாய்!
எரித்துப்பார் - அந்த
ஜீவாலைக்ககுள் நீ ஜொலிப்பாய்!
கரைத்துப்பார் - இன்னும்
கரையாமல் நீ இருப்பாய்!
ஒரே ஒரு முறை
என்னை நினைத்துப்பார்,
இறந்த நான்
உயிரோடு.....!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
நீ என்னை
நேசிக்கவே
யோசிக்ககிறாய்
நான் உன்னை
நேசிக்கவே
சுவாசிக்கிறேன்
நேசிக்கவே
யோசிக்ககிறாய்
நான் உன்னை
நேசிக்கவே
சுவாசிக்கிறேன்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» "படம் தயாரிக்க வருபவர்களை தடுக்காதீர்கள்" நடிகர் பார்த்திபன்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» அறிமுகம் .. பார்த்திபன்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» அறிமுகம் .. பார்த்திபன்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|