Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
First topic message reminder :
நன்றி : நடிகர் ரா. பார்த்திபனின் கிறுக்கல்கள்
காதல்...
எழுத்துக்களால்
அடுக்க முடியாத
வார்த்தை!
வார்த்தைக்குள்
அடக்க முடியாத
அர்த்தம்!
அர்த்தம் இன்றிப்
பேசமுடிந்த பாஷை!
பாஷை என்ற ஓசை நசுங்கி,
உயிர் பிதுங்கும்
மௌனம்!
நன்றி : நடிகர் ரா. பார்த்திபனின் கிறுக்கல்கள்
காதல்...
எழுத்துக்களால்
அடுக்க முடியாத
வார்த்தை!
வார்த்தைக்குள்
அடக்க முடியாத
அர்த்தம்!
அர்த்தம் இன்றிப்
பேசமுடிந்த பாஷை!
பாஷை என்ற ஓசை நசுங்கி,
உயிர் பிதுங்கும்
மௌனம்!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
காதல்...
கல்யாணத்தில் முடியாது
ஆமாம்
என் காதல்
உன் கல்யாணத்தில் முடியாது
கல்யாணத்தில் முடியாது
ஆமாம்
என் காதல்
உன் கல்யாணத்தில் முடியாது
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
யார் வேண்டுமானாலும்
உன் காதலனாக…
கணவனாக
ஏன் கடவுளாக…
நான் மட்டுமே
உன் காதலாக!
உன் காதலனாக…
கணவனாக
ஏன் கடவுளாக…
நான் மட்டுமே
உன் காதலாக!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
தமிழ்நிலா wrote:எனக்கு பிடித்த ஒருவர்... அசத்தல் கவிதைகள்..
எனக்கும் பிடித்தவர்...
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
காதல்...
கல்யாணத்தில் முடியாது
ஆமாம்
என் காதல்
உன் கல்யாணத்தில் முடியாது
கல்யாணத்தில் முடியாது
ஆமாம்
என் காதல்
உன் கல்யாணத்தில் முடியாது
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
தட்சணை தந்து
தாலி சுமக்கப்போகும் தங்கங்களே!
திருமண தீப்பந்தத்திற்குள்
கழுத்தை நீட்டும் கற்பூரங்களே!
தாலி சுமக்கப்போகும் தங்கங்களே!
திருமண தீப்பந்தத்திற்குள்
கழுத்தை நீட்டும் கற்பூரங்களே!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
கழுத்தில்
தூக்குக்கயிறு விழுந்துவிட்டால்
கணநேரத்தில் மரணம்
இதுவே உலக சட்டம்
உங்களுக்கு மட்டும் கழுத்தில் கயிறோடு
ஆயூசுக்கும் தண்டணை
தூக்குக்கயிறு விழுந்துவிட்டால்
கணநேரத்தில் மரணம்
இதுவே உலக சட்டம்
உங்களுக்கு மட்டும் கழுத்தில் கயிறோடு
ஆயூசுக்கும் தண்டணை
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
ஆட்டோவின் பின்கழுத்தில்
அதுக்கு வயது 21 ஆம்
21 ஆம் நூற்றாண்டின்
இணையற்ற இளைஞர்களே
இன விருத்தியைத் தவிர
உங்களின் இன்னபிற விருத்திக்கு
இன்னா செய்பவனே கணவன்
இன்னாத்துக்ககுன்றேன்!
அதுக்கு வயது 21 ஆம்
21 ஆம் நூற்றாண்டின்
இணையற்ற இளைஞர்களே
இன விருத்தியைத் தவிர
உங்களின் இன்னபிற விருத்திக்கு
இன்னா செய்பவனே கணவன்
இன்னாத்துக்ககுன்றேன்!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
எந்த இலட்சணத்தில்
நீ காப்பாற்றுகிறாயோ
கற்பை,
அதே இலட்சிணத்தில்
அவளும்
புரிந்துகொள்!
நீ காப்பாற்றுகிறாயோ
கற்பை,
அதே இலட்சிணத்தில்
அவளும்
புரிந்துகொள்!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
பெரியவனானப்புறம் திருடினா பரவாயில்லை...
ஏண்டா இவ்வளவு
சின்ன வயசிலேயே திருடறீங்க?
பெரியவனானப்புறம் பசிச்சா பரவாயில்லை...
இப்பஅவ பசிக்குதே?
ஏண்டா இவ்வளவு
சின்ன வயசிலேயே திருடறீங்க?
பெரியவனானப்புறம் பசிச்சா பரவாயில்லை...
இப்பஅவ பசிக்குதே?
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
உடல் முழுக்க
கண்ணீர் வடிக்கும்
உழைப்பாளியின்
கண்ணில்
வியர்வை துளிர்ப்பதற்குள்
உயிரை அறுக்கும்
வயிறை நிரப்பு - ஓம்!
கண்ணீர் வடிக்கும்
உழைப்பாளியின்
கண்ணில்
வியர்வை துளிர்ப்பதற்குள்
உயிரை அறுக்கும்
வயிறை நிரப்பு - ஓம்!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
கவிஞனுக்கு கலைமாமணி தந்து
கதர்த்துண்டு போர்த்தினார்கள்
வீடு சேர்ந்ததும்
வேலை தேடச்செல்லும் மகனுக்கு
இடுப்பு வேட்டியைக் கொடுத்துவிட்டு
கதர்த்துண்டினை
கௌரவமாகக் கட்டிக்கொண்டார்
கலைமாமணி
கதர்த்துண்டு போர்த்தினார்கள்
வீடு சேர்ந்ததும்
வேலை தேடச்செல்லும் மகனுக்கு
இடுப்பு வேட்டியைக் கொடுத்துவிட்டு
கதர்த்துண்டினை
கௌரவமாகக் கட்டிக்கொண்டார்
கலைமாமணி
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
மொத ராத்திரிக்காக
முக்கா ராத்திரி முழிச்சிருக்கோம்
C/o பிளாட்பாரம் எங்களுக்கு
கிழிஞ்ச கோணிதான் கூடாரம்
அடுப்பா கொதிக்கற தரமேல
சினிமா போஸ்டர் பாய் மேல
அம்புட்டு வெளிச்சம் மழபோல
முக்கா ராத்திரி முழிச்சிருக்கோம்
C/o பிளாட்பாரம் எங்களுக்கு
கிழிஞ்ச கோணிதான் கூடாரம்
அடுப்பா கொதிக்கற தரமேல
சினிமா போஸ்டர் பாய் மேல
அம்புட்டு வெளிச்சம் மழபோல
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
கூரையில்லாம
குடும்ப நடத்தி
ஒட்டு சொவருகூட இல்லாம
ஓட்டிப் படுத்து
நான் என்ன
குட்டியா போடப்போறேன்?
குடும்ப நடத்தி
ஒட்டு சொவருகூட இல்லாம
ஓட்டிப் படுத்து
நான் என்ன
குட்டியா போடப்போறேன்?
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
பிச்சைக்காரனாக்கவே
எச்சில் சுமந்த இவ
மிச்சம் வைக்காமல்
மின்சார தகனம் செய்யத்தக்க
கழிவு.
பின்னே...?
உடம்பு வளைஞ்சு
வயித்தைக் கழுவ முடியாதவள்லாம் - ஏன்
வயித்தை ரொம்பபிக்கணும்?
எச்சில் சுமந்த இவ
மிச்சம் வைக்காமல்
மின்சார தகனம் செய்யத்தக்க
கழிவு.
பின்னே...?
உடம்பு வளைஞ்சு
வயித்தைக் கழுவ முடியாதவள்லாம் - ஏன்
வயித்தை ரொம்பபிக்கணும்?
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
திருப்பதிக்கு
மொட்டைபோட
வேண்டுதல்
பஸ்சில் ஏறி டிக்கெட் வாங்க
பர்ஸத் தேடினேன்.
யாரொ
உள்ளூரிலேயே
முடித்துவிட்டார்கள்
என் வேண்டுதலை!
மொட்டைபோட
வேண்டுதல்
பஸ்சில் ஏறி டிக்கெட் வாங்க
பர்ஸத் தேடினேன்.
யாரொ
உள்ளூரிலேயே
முடித்துவிட்டார்கள்
என் வேண்டுதலை!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள் னு
டிவில, ரோயோல
சொல்றான... எதுக்குடி...?
பலூன் ஊதி பறக்க விடறதுக்கா?
என்ன மாதிரி
அனாதைங்க
உருவாகாம இருங்கத்தாண்டி!
நிரோத் உபயோகியுங்கள் னு
டிவில, ரோயோல
சொல்றான... எதுக்குடி...?
பலூன் ஊதி பறக்க விடறதுக்கா?
என்ன மாதிரி
அனாதைங்க
உருவாகாம இருங்கத்தாண்டி!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
வெறுமையிலிருந்து
பசுமையை நோக்கும்
சின்னஞ்சிறு உலகமே-நீ
Man eater ஆக
நாட்டில் நடமாடுவதை விட,
வாழ்கையிலும்-உன்
உடலிலும் ஒரு
அங்கமாகிவிட்ட ஆயுதத்தை
அறுத்தெறிந்து விட்டு
அம்மணமாய் காடு போ!
பசுமையை நோக்கும்
சின்னஞ்சிறு உலகமே-நீ
Man eater ஆக
நாட்டில் நடமாடுவதை விட,
வாழ்கையிலும்-உன்
உடலிலும் ஒரு
அங்கமாகிவிட்ட ஆயுதத்தை
அறுத்தெறிந்து விட்டு
அம்மணமாய் காடு போ!
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
கருவுற்றதால் தாயாகாமல்
கருணையுற்றதால்
அகில உலகத்திற்கே
அன்னை ஆனவளே! - உன்
முக வரிகளில் மனித நேயத்தின்
முகவரி!
உன் ஆத்மா,
காற்றோடு கலந்து விட்டதால் - இனி
அன்பை மட்டுமே நாங்கள்
ஆக்ஸிஜனாக சுவாசிப்போம்!
கருணையுற்றதால்
அகில உலகத்திற்கே
அன்னை ஆனவளே! - உன்
முக வரிகளில் மனித நேயத்தின்
முகவரி!
உன் ஆத்மா,
காற்றோடு கலந்து விட்டதால் - இனி
அன்பை மட்டுமே நாங்கள்
ஆக்ஸிஜனாக சுவாசிப்போம்!
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» "படம் தயாரிக்க வருபவர்களை தடுக்காதீர்கள்" நடிகர் பார்த்திபன்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» அறிமுகம் .. பார்த்திபன்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» அறிமுகம் .. பார்த்திபன்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|