Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஸ்ரீராம் - ன் - ஹைக்கூ
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
ஸ்ரீராம் - ன் - ஹைக்கூ
ஹைக்கூ எழுதலாம் வாங்க... என்ற பகுதியில் - ஒரு கருத்துரையில்,
by ஸ்ரீராம் Today at 1:00 pm
பல துகள்கள்தான் பூமியாக உருவெடுத்துள்ளது... அமர்க்களத்தில் பல நல்ல கவிஞர்கள் உண்டு... கவியருவி ம. ரமேஷ் கவி சிகரம் என்பதில் சிறிதும் ஐயமில்லை... மிக விரைவில் முனைவர் ஆக போகிறார்.
உங்கள் கவிதைகளும் சற்றும் குறைவில்லை... நன்றாக எழுதுறிங்க... நீங்கள் இங்கே எந்த கவிதையும் எழுதலாம்... ரசிக்க நாங்கள் ரெடி...
என்னை பற்றி சொல்கிறேன் கவிதையை விரும்பி ரசிக்கத்தான் தெரியும்... எழுத தெரியாது... அதற்க்கல்லாம் சரஸ்வதியின் அருள் வேண்டும் போல...
என்று எழுதியிருக்கிறார்.
இந்த வார்த்தைகளை நான் ஹைக்கூவாக்கி மாற்றி கொடுத்துள்ளேன்.
பல துகள்கள்தான் பூமியாக உருவெடுத்துள்ளது...
இதனை நீங்கள்,
பல துகள்கள்
உரு கொடுத்தது
பூமி தோற்றம்
என்ற சுருக்கி குறுக்கி எழுதியிருந்தால் மிகச்சிறந்த ஹைக்கூவாக மலர்ந்திருக்கும்.
- என்பது இல்லை என்பது இப்போது தெரிகிறதா நண்பரே!
என்னால்கூட இப்படி ஒரு அறிவியல் சிந்தனையில் ஹைக்கூ எழுத முடியவில்லை என்பதைக் கண்டு நீங்கள் மகிழலாம். இனி என்ன எழுதத்துவங்குங்கள்... கவிதைகள் கொட்டிக்கிடக்கிறது... கூடையிலிருந்து கொட்டும் மலர்கள்போல் கவிதைகள் கொட்டட்டும்...
வாழ்த்துகள்
by ஸ்ரீராம் Today at 1:00 pm
பல துகள்கள்தான் பூமியாக உருவெடுத்துள்ளது... அமர்க்களத்தில் பல நல்ல கவிஞர்கள் உண்டு... கவியருவி ம. ரமேஷ் கவி சிகரம் என்பதில் சிறிதும் ஐயமில்லை... மிக விரைவில் முனைவர் ஆக போகிறார்.
உங்கள் கவிதைகளும் சற்றும் குறைவில்லை... நன்றாக எழுதுறிங்க... நீங்கள் இங்கே எந்த கவிதையும் எழுதலாம்... ரசிக்க நாங்கள் ரெடி...
என்னை பற்றி சொல்கிறேன் கவிதையை விரும்பி ரசிக்கத்தான் தெரியும்... எழுத தெரியாது... அதற்க்கல்லாம் சரஸ்வதியின் அருள் வேண்டும் போல...
என்று எழுதியிருக்கிறார்.
இந்த வார்த்தைகளை நான் ஹைக்கூவாக்கி மாற்றி கொடுத்துள்ளேன்.
பல துகள்கள்தான் பூமியாக உருவெடுத்துள்ளது...
இதனை நீங்கள்,
பல துகள்கள்
உரு கொடுத்தது
பூமி தோற்றம்
என்ற சுருக்கி குறுக்கி எழுதியிருந்தால் மிகச்சிறந்த ஹைக்கூவாக மலர்ந்திருக்கும்.
என்னை பற்றி சொல்கிறேன் கவிதையை விரும்பி ரசிக்கத்தான் தெரியும்... எழுத தெரியாது... அதற்கல்லாம் சரஸ்வதியின் அருள் வேண்டும் போல...
- என்பது இல்லை என்பது இப்போது தெரிகிறதா நண்பரே!
என்னால்கூட இப்படி ஒரு அறிவியல் சிந்தனையில் ஹைக்கூ எழுத முடியவில்லை என்பதைக் கண்டு நீங்கள் மகிழலாம். இனி என்ன எழுதத்துவங்குங்கள்... கவிதைகள் கொட்டிக்கிடக்கிறது... கூடையிலிருந்து கொட்டும் மலர்கள்போல் கவிதைகள் கொட்டட்டும்...
வாழ்த்துகள்
Re: ஸ்ரீராம் - ன் - ஹைக்கூ
ஆகா... தனி பதிவாகவே போட்டுவிட்டீர்களா? மிக்க நன்றி கவிஞரே அவசியம் நான் பதிவிடுகிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஸ்ரீராம் - ன் - ஹைக்கூ
ஸ்ரீராம் wrote:ஆகா... தனி பதிவாகவே போட்டுவிட்டீர்களா? மிக்க நன்றி கவிஞரே அவசியம் நான் பதிவிடுகிறேன்.
உங்களை ஹைக்கூ கவிஞராக அடையாளப் படுத்துவதில் எமக்கு ஒரு மகிழ்ச்சி... அதுதான்...
திறமையை வெளிப்படுத்த வேண்டும் இல்லையா? அதனால்தான்... இப்படி செய்தேன்.
Re: ஸ்ரீராம் - ன் - ஹைக்கூ
புரிகிறது கவிஞரே... இதுவரை இது பற்றி நான் யோசித்ததுகூட இல்லை... இனி யோசிப்பேன். விரைவில் எழுத துவங்குகிறேன் தவறுகளை சுட்டி காட்டுங்கள்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஸ்ரீராம் - ன் - ஹைக்கூ
விரைவில் எழுத துவங்குகிறேன் தவறுகளை சுட்டி காட்டுங்கள்...
மகிழ்வேடு செய்வேன்...
Similar topics
» தொழில்நுட்ப செய்திகள் - ஸ்ரீராம்.
» ஸ்ரீராம் என்னும் நாமம் வலிமையானது
» ஸ்ரீராம், கதாநாயகனாக அறிமுகமாகும் படம் “பைசா.’
» தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
» நடத்துனர்கள் முரளிராஜா, ஸ்ரீராம் மற்றும் நண்பர் விக்கிக்கு நன்றி
» ஸ்ரீராம் என்னும் நாமம் வலிமையானது
» ஸ்ரீராம், கதாநாயகனாக அறிமுகமாகும் படம் “பைசா.’
» தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
» நடத்துனர்கள் முரளிராஜா, ஸ்ரீராம் மற்றும் நண்பர் விக்கிக்கு நன்றி
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|