Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
Page 1 of 1 • Share
மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
சூரியனின் கிரணங்கள் அவள் மீது பட்டுத்தெரித்து தன்னை பிரகாசப்படுத்திக் கொண்டு இருந்தன. அப்படித்தான் இன்றைய காலைப் பொழுதின் பயணம் துவங்கியது. பரபரக்கும் நகரத்து நெரிசலில் சலனமற்று, பேருந்தில் ஜன்னல் ஓரத்து மெல்லிய காற்றில் மௌனமாய் கண்கள் மூடி உறங்கி கொண்டு இருந்தாள்.
தெரியாமல் தடுமாறி தலை குப்புற விழுந்த ஒரு கருப்பு அருவி போல அவளின் கூந்தல். பெரு நகரத்து பெண்களுக்கே உரித்தான எந்த ஒப்பனையும் அவளில் புலப்பட வில்லை. வானையும், கடலையும் வளைத்தெடுத்து நேர்த்தியாய் சொருகிக் கட்டியது ஒப்ப அவளின் நீல வர்ண புடவை.அவள் உறங்கிக் கொண்டேதான் பயணிக்கிறாள்.ஆனாலும் அப்பயணத்தில் கிறங்கடிக்கும் ஓர் ஓவியம் போல, அவளின் இருப்பால் ஈர்க்கிறாள். வண்ண மீன்களின் திடீர் வளைவுகளைப் போல பேருந்தின் அசைவில் அவள் தடுமாற்றம் அடைகிறாள். ஆன போதும் நித்திரை கலையவில்லை. அப்பொழுதின் பதிவும் மனம் விட்டு மறைய வில்லை.
நெரிசலில் மெல்ல மெல்ல பேருந்து நகர்ந்துதான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு புத்தனின் குறுநகை அவள் முகத்தில் மாறாமல் இருக்கிறது அந்த தூக்கத்திலும் கூட. அது மனதில் ஒரு குறுகுறுப்பை உருவாக்காமல் இல்லை. படபடப்பின் உச்சப் பொழுது,நிறுத்தத்தை பேருந்து நெருங்கி விட்டது. ஆனாலும் தவம் செய்யும் ஞானி போல அவள் கண் திறந்து பார்க்கவே இல்லை. நிறுத்தம் வந்து பேருந்து நின்றது. மனதின் தடுமாற்றம் நிற்கவே இல்லை.
அவன் பேருந்தில் இருந்து இறங்கிய பின்னும் உறங்கிய அவளின் முகம் மட்டும் மனம் விட்டு இறங்க வில்லை.அவளையே ஏங்கி கிடக்கும் சிடனைப்போல.
இப்போது பேருந்து மெல்ல நகர ஆரம்பித்தது.சட்டென விழித்தாள், திராட்சையை வெண்மையான பகுதியில் பதித்தது போலிருந்த கண்கள். பதட்டமாய் இருந்த அவன் முகத்தில் பக்குவமாய் மெல்ல மெல்ல புன்னகை புலர்ந்தது அவள் பார்வை பட்டதும். ஞானமடைந்த சீடனைப் போல உற்சாகம் கொண்டிருந்தான். மனதும் புன்னகைக்க துவங்கி விட்டது. அப்போதும் மாறாத குறுநகை அவள் முகத்தில் தூரிகையிடப்பட்டிருப்பது கண்டு அவன் சிரிக்கவே செய்துவிட்டான். பேருந்து நகர்ந்தது. நொடிப்பொழுதில் அவன் மனம் அவளின் பார்வையால் தீட்சண்யம் கொண்டது. பயணம் முடிந்தும் பரவசம் குறையவில்லை.
அவள் பார்வையால் அவனுக்கு வழங்கிய காதல் தீட்சைக்கு பெயர்தான் நயன தீட்சையோ?
தெரியாமல் தடுமாறி தலை குப்புற விழுந்த ஒரு கருப்பு அருவி போல அவளின் கூந்தல். பெரு நகரத்து பெண்களுக்கே உரித்தான எந்த ஒப்பனையும் அவளில் புலப்பட வில்லை. வானையும், கடலையும் வளைத்தெடுத்து நேர்த்தியாய் சொருகிக் கட்டியது ஒப்ப அவளின் நீல வர்ண புடவை.அவள் உறங்கிக் கொண்டேதான் பயணிக்கிறாள்.ஆனாலும் அப்பயணத்தில் கிறங்கடிக்கும் ஓர் ஓவியம் போல, அவளின் இருப்பால் ஈர்க்கிறாள். வண்ண மீன்களின் திடீர் வளைவுகளைப் போல பேருந்தின் அசைவில் அவள் தடுமாற்றம் அடைகிறாள். ஆன போதும் நித்திரை கலையவில்லை. அப்பொழுதின் பதிவும் மனம் விட்டு மறைய வில்லை.
நெரிசலில் மெல்ல மெல்ல பேருந்து நகர்ந்துதான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு புத்தனின் குறுநகை அவள் முகத்தில் மாறாமல் இருக்கிறது அந்த தூக்கத்திலும் கூட. அது மனதில் ஒரு குறுகுறுப்பை உருவாக்காமல் இல்லை. படபடப்பின் உச்சப் பொழுது,நிறுத்தத்தை பேருந்து நெருங்கி விட்டது. ஆனாலும் தவம் செய்யும் ஞானி போல அவள் கண் திறந்து பார்க்கவே இல்லை. நிறுத்தம் வந்து பேருந்து நின்றது. மனதின் தடுமாற்றம் நிற்கவே இல்லை.
அவன் பேருந்தில் இருந்து இறங்கிய பின்னும் உறங்கிய அவளின் முகம் மட்டும் மனம் விட்டு இறங்க வில்லை.அவளையே ஏங்கி கிடக்கும் சிடனைப்போல.
இப்போது பேருந்து மெல்ல நகர ஆரம்பித்தது.சட்டென விழித்தாள், திராட்சையை வெண்மையான பகுதியில் பதித்தது போலிருந்த கண்கள். பதட்டமாய் இருந்த அவன் முகத்தில் பக்குவமாய் மெல்ல மெல்ல புன்னகை புலர்ந்தது அவள் பார்வை பட்டதும். ஞானமடைந்த சீடனைப் போல உற்சாகம் கொண்டிருந்தான். மனதும் புன்னகைக்க துவங்கி விட்டது. அப்போதும் மாறாத குறுநகை அவள் முகத்தில் தூரிகையிடப்பட்டிருப்பது கண்டு அவன் சிரிக்கவே செய்துவிட்டான். பேருந்து நகர்ந்தது. நொடிப்பொழுதில் அவன் மனம் அவளின் பார்வையால் தீட்சண்யம் கொண்டது. பயணம் முடிந்தும் பரவசம் குறையவில்லை.
அவள் பார்வையால் அவனுக்கு வழங்கிய காதல் தீட்சைக்கு பெயர்தான் நயன தீட்சையோ?
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
பித்தனுக்கு நயன் தீட்சை கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே
பேருந்தின் விவரம் சொன்னால் அடியேனும் நயன தீட்சை பெற ஒத்தாசையாய் இருக்கும்
பேருந்தின் விவரம் சொன்னால் அடியேனும் நயன தீட்சை பெற ஒத்தாசையாய் இருக்கும்
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
முரளிராஜா wrote:பித்தனுக்கு நயன் தீட்சை கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே
பேருந்தின் விவரம் சொன்னால் அடியேனும் நயன தீட்சை பெற ஒத்தாசையாய் இருக்கும்
அண்ணிக்கு போன் செய்து சொல்கிறேன். அப்புறம் வீட்டிலேயே கிடைக்கும். எங்கும் செல்ல வேண்டாம்.
பித்தன்: உங்கள் எழுத்து நடை சூப்பருங்க. நானே நேரில் கண்டது போல இருக்கு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
தங்கள் கோபத்தின் காரணம் நான் அறிவேன் ஸ்ரீ ராம்
கவலை வேண்டாம் பித்தன் பேருந்தின் விவரம் சொன்னதும் நான் உங்களுக்கும் சொல்கிறேன்
கவலை வேண்டாம் பித்தன் பேருந்தின் விவரம் சொன்னதும் நான் உங்களுக்கும் சொல்கிறேன்
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
அதுக்குள்ளே அவசரமா விவரம் கேட்க ஒடி வரத பாரு
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
சரி சரி அண்ணிக்கிட்ட சொல்ல மாட்டேன். எனக்கு அந்த பேருந்து விவரமும் வேண்டாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
அருமையான எழுத்து நடை
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
நன்றி.....................
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -2
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -2
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|