தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனைத் துளிகள்

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 5:41 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:23 am

மிருகங்களைப் பார்க்க மனிதர்கள்

வந்து செல்லும் இடம்–மிருக காட்சிசாலை...!!!!


மனிதர்களைப் பார்க்க மிருகங்கள்

வந்து செல்லும் இடம்–முதியோர் இல்லம்...!!!!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:23 am

வாழ்க்கை ஒரு ரோஜா செடி மாதிரி,

முள்ளும் இருக்கும், மலரும் இருக்கும்..


முல்லை கண்டு பயந்து விடாதே...

மலரை கண்டு மயங்கி விடாதே....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:24 am

கருவறையில் சுமந்த தெய்வத்தை

காப்பகத்தில் விட்டுவிட்டு,


கோவில் கோவிலாக சுற்றுகிறான்...

புண்ணியம் தேடி......!!!!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:25 am

பேச்சை விட மவுனமே சிறந்தது.

பேசித்தான் தீர வேண்டுமென்றால்...


அப்பேச்சு,

உண்மையாய், நேர்மையாய், இனிமையாய்

இருக்கட்டுமே......
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:26 am

இருக்கும் அனைத்தையும் செலவழிக்காதே...

தெரிந்த அனைத்தையும் சொல்லி விடாதே...

====================

நம்மிடம் பணம் இருப்பதால் வருபவர்கள்...

நம் பணம் போவதற்குள் போய்விடுவார்கள்...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:26 am

[You must be registered and logged in to see this image.]
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:27 am

வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் கிடையாது..


ஆனால், அர்த்தத்தை உருவாக்க,

வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு......
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:27 am

"உண்மை உயர்வை அளிக்கும்.

பொய்மை உயர்வை அழிக்கும்"...


"அன்பு துன்பத்தைக் குறைக்கும்.

செல்வம் துன்பத்தைப் பெருக்கும்"..
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:27 am

உனது எதிர் காலத்தை நீயே உருவாக்கு...


ஏற்கனவே

நடந்து முடிந்ததை எண்ணி வருந்தாதே...


எல்லையற்ற எதிர்காலம்

உன் முன்னால் விரிந்து பரந்து கிடக்கின்றது..





-விவேகானந்தர்.....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:28 am

நமக்கு வரும்

தடைகளை கண்டு மிரளுவதை விட,

ஒரு முறை துணிவதே மேல்....


வரலாற்றில் பல சரித்திரங்களை

மாற்றியமைத்தவர்கள் எல்லாம்,

தடைகளை உடைத்து எறிந்தவர்கள் தான்.....





-சுல்தான் சலாகுதீன் அயுபி....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:28 am

தனியாக வளர்ந்த ஒற்றை பனைமரம்

வளர்ந்திருக்கும். ஆனால், காய்க்காது...


அது போல...


என்ன தான்

இரவு பகல் என்றும் பாராது

பாடுபட்டு உழைத்தாலும்.....


மனத்தூய்மை இல்லையெனில்,

வளர்ச்சி இருக்கும்.. ஆனால் நிம்மதி இருக்காது.



பாடுபட்ட உழைப்புக்கு - வளர்ச்சி....

மனத்தூய்மைக்கு - நிம்மதி....




-மு.மன்சூர் அலி....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:28 am

மறக்கக்கூடாதது...

ஆனால், எளிதில் மறந்து விடுவது..

பிறர் செய்த உதவி.....



மறக்க வேண்டியது...

ஆனால், மறக்க முடியாதது...

பிறர் செய்த நம்பிக்கை துரோகம்...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:28 am

வாழ்க்கை

பல பாடங்களை

நமக்கு கற்றுக் கொடுக்கிறது....


அதற்கு பகரமாக, சில வலிகளை

நம்மிடமிருந்து பெற்றுக்கொள்கிறது....





படித்ததில் பிடித்தது....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:29 am

தவறுகள்,

உணரப்படும்போது மன்னிக்கப்படுகின்றன.


அவை

மறைக்கப்படும் போதும்,

நியாயப்படுத்தப்படும் போதும்...


துரோகங்கள் ஆகின்றன....





....படித்ததில் பிடித்தது....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:29 am

நேசிக்க தெரியாத மனித மிருகங்களிடம்,

அன்பை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்...

==========

உறவுகள் பிரிவாகி,

வழி மாறுகின்ற பொழுது,

உலகில் எனக்கென்று ஒரு சொந்தம் ஏது....?


.......கண்ணீரை தவிர......
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:29 am

இந்த கண்ணீருக்கு தான்

என் மேல் எவ்வளவு அன்பு...


நான் எவ்வளவு தான் விலகினாலும்,

அது என்னை விட்டு பிரிவதே இல்லை....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:29 am

வயிற்றுப் பசியை

வாலிபப் பசி வென்றது...


கையில் குழந்தையுடன்

இன்னொரு ஏழ்மை சமுதாயம்...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:29 am

வெற்றியோ... தோல்வியோ....

மனசாட்சி சொல்வதை செய்....


அதை தாங்கும் வல்லமை,

...அதற்கு தான் உள்ளது....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:30 am

தியாகங்களை காட்டிலும்,

திறமையாக செயல்படுவது,

இழப்பின்றி வெற்றிக்கு வழி கோலும்...

******************

செயலிலும், சிந்தனையிலும் ஒன்றாய் இருந்தால்,

பிரிந்து இருந்தால் கூட சாதிக்கலாம்......
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:30 am

ஒருவரும் குறை கூறாமல்

உன் காரியங்களைச் செய்ய வேண்டுமென்றால்,

நீ என்றைக்கும் ஒன்றுமே செய்ய முடியாது.....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:30 am

ஒரு மனிதன், தானே நிமிர்ந்து நிற்க வேண்டும்.

மற்றவர்கள் நிமிர்த்தும் படி இருக்கக் கூடாது....


--------------------------


நம் உழைப்பால் நாம் அடைந்த வெற்றி, சாதனை...!


நம் உழைப்பால்,

நம் சமூகம் அடைந்த வெற்றி, சரித்திரம்.....!!!!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:30 am

கண்ணால் காணும் உடலும்,

காண முடியாத உயிரும் சேர்ந்தால்

அழைக்க உனக்கென்று ஒரு பெயருண்டு...


உயிரற்ற உடலாய் இருந்தால், நீ "பிணம்"..

உடம்பில்லா உயிராய் இருந்தால், நீ "பேய்"...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:31 am

அறிவாளி, தன் தவறை உணர்ந்து,

மனதை மாற்றிக் கொள்வான்......



முட்டாள்,

அதனை எப்போதுமே செய்ய மாட்டான்...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:31 am

முயற்சி என்பது சிறகு போல் அமைந்தால்,

எந்த சிகரத்தையும் தொட்டு விடலாம்.......

=================

பொய் சொல்வது கேவலம் அல்ல.

அது மனித இயல்பு தான்.


ஆனால்,

அந்தப் பொய்யை நம்புவது தான் கேவலம்.




–தோரோ...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:31 am

உனக்கு கீழே இருப்பவரை பார்த்து பெருமையோ,

உனக்கு மேலே இருப்பவரை பார்த்து பொறாமையோ கொள்ளாதே..

அது உன் வளர்ச்சிக்கு தடையாகி விடும்.....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 9 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum