Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிந்தனைத் துளிகள்
Page 9 of 11 • Share
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
சிந்தனைத் துளிகள்
First topic message reminder :
ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.
மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்
“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்
ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.
மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்
“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்
ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
Re: சிந்தனைத் துளிகள்
மிருகங்களைப் பார்க்க மனிதர்கள்
வந்து செல்லும் இடம்–மிருக காட்சிசாலை...!!!!
மனிதர்களைப் பார்க்க மிருகங்கள்
வந்து செல்லும் இடம்–முதியோர் இல்லம்...!!!!
வந்து செல்லும் இடம்–மிருக காட்சிசாலை...!!!!
மனிதர்களைப் பார்க்க மிருகங்கள்
வந்து செல்லும் இடம்–முதியோர் இல்லம்...!!!!
Re: சிந்தனைத் துளிகள்
வாழ்க்கை ஒரு ரோஜா செடி மாதிரி,
முள்ளும் இருக்கும், மலரும் இருக்கும்..
முல்லை கண்டு பயந்து விடாதே...
மலரை கண்டு மயங்கி விடாதே....
முள்ளும் இருக்கும், மலரும் இருக்கும்..
முல்லை கண்டு பயந்து விடாதே...
மலரை கண்டு மயங்கி விடாதே....
Re: சிந்தனைத் துளிகள்
கருவறையில் சுமந்த தெய்வத்தை
காப்பகத்தில் விட்டுவிட்டு,
கோவில் கோவிலாக சுற்றுகிறான்...
புண்ணியம் தேடி......!!!!
காப்பகத்தில் விட்டுவிட்டு,
கோவில் கோவிலாக சுற்றுகிறான்...
புண்ணியம் தேடி......!!!!
Re: சிந்தனைத் துளிகள்
பேச்சை விட மவுனமே சிறந்தது.
பேசித்தான் தீர வேண்டுமென்றால்...
அப்பேச்சு,
உண்மையாய், நேர்மையாய், இனிமையாய்
இருக்கட்டுமே......
பேசித்தான் தீர வேண்டுமென்றால்...
அப்பேச்சு,
உண்மையாய், நேர்மையாய், இனிமையாய்
இருக்கட்டுமே......
Re: சிந்தனைத் துளிகள்
இருக்கும் அனைத்தையும் செலவழிக்காதே...
தெரிந்த அனைத்தையும் சொல்லி விடாதே...
====================
நம்மிடம் பணம் இருப்பதால் வருபவர்கள்...
நம் பணம் போவதற்குள் போய்விடுவார்கள்...
தெரிந்த அனைத்தையும் சொல்லி விடாதே...
====================
நம்மிடம் பணம் இருப்பதால் வருபவர்கள்...
நம் பணம் போவதற்குள் போய்விடுவார்கள்...
Re: சிந்தனைத் துளிகள்
வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் கிடையாது..
ஆனால், அர்த்தத்தை உருவாக்க,
வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு......
ஆனால், அர்த்தத்தை உருவாக்க,
வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு......
Re: சிந்தனைத் துளிகள்
"உண்மை உயர்வை அளிக்கும்.
பொய்மை உயர்வை அழிக்கும்"...
"அன்பு துன்பத்தைக் குறைக்கும்.
செல்வம் துன்பத்தைப் பெருக்கும்"..
பொய்மை உயர்வை அழிக்கும்"...
"அன்பு துன்பத்தைக் குறைக்கும்.
செல்வம் துன்பத்தைப் பெருக்கும்"..
Re: சிந்தனைத் துளிகள்
உனது எதிர் காலத்தை நீயே உருவாக்கு...
ஏற்கனவே
நடந்து முடிந்ததை எண்ணி வருந்தாதே...
எல்லையற்ற எதிர்காலம்
உன் முன்னால் விரிந்து பரந்து கிடக்கின்றது..
-விவேகானந்தர்.....
ஏற்கனவே
நடந்து முடிந்ததை எண்ணி வருந்தாதே...
எல்லையற்ற எதிர்காலம்
உன் முன்னால் விரிந்து பரந்து கிடக்கின்றது..
-விவேகானந்தர்.....
Re: சிந்தனைத் துளிகள்
நமக்கு வரும்
தடைகளை கண்டு மிரளுவதை விட,
ஒரு முறை துணிவதே மேல்....
வரலாற்றில் பல சரித்திரங்களை
மாற்றியமைத்தவர்கள் எல்லாம்,
தடைகளை உடைத்து எறிந்தவர்கள் தான்.....
-சுல்தான் சலாகுதீன் அயுபி....
தடைகளை கண்டு மிரளுவதை விட,
ஒரு முறை துணிவதே மேல்....
வரலாற்றில் பல சரித்திரங்களை
மாற்றியமைத்தவர்கள் எல்லாம்,
தடைகளை உடைத்து எறிந்தவர்கள் தான்.....
-சுல்தான் சலாகுதீன் அயுபி....
Re: சிந்தனைத் துளிகள்
தனியாக வளர்ந்த ஒற்றை பனைமரம்
வளர்ந்திருக்கும். ஆனால், காய்க்காது...
அது போல...
என்ன தான்
இரவு பகல் என்றும் பாராது
பாடுபட்டு உழைத்தாலும்.....
மனத்தூய்மை இல்லையெனில்,
வளர்ச்சி இருக்கும்.. ஆனால் நிம்மதி இருக்காது.
பாடுபட்ட உழைப்புக்கு - வளர்ச்சி....
மனத்தூய்மைக்கு - நிம்மதி....
-மு.மன்சூர் அலி....
வளர்ந்திருக்கும். ஆனால், காய்க்காது...
அது போல...
என்ன தான்
இரவு பகல் என்றும் பாராது
பாடுபட்டு உழைத்தாலும்.....
மனத்தூய்மை இல்லையெனில்,
வளர்ச்சி இருக்கும்.. ஆனால் நிம்மதி இருக்காது.
பாடுபட்ட உழைப்புக்கு - வளர்ச்சி....
மனத்தூய்மைக்கு - நிம்மதி....
-மு.மன்சூர் அலி....
Re: சிந்தனைத் துளிகள்
மறக்கக்கூடாதது...
ஆனால், எளிதில் மறந்து விடுவது..
பிறர் செய்த உதவி.....
மறக்க வேண்டியது...
ஆனால், மறக்க முடியாதது...
பிறர் செய்த நம்பிக்கை துரோகம்...
ஆனால், எளிதில் மறந்து விடுவது..
பிறர் செய்த உதவி.....
மறக்க வேண்டியது...
ஆனால், மறக்க முடியாதது...
பிறர் செய்த நம்பிக்கை துரோகம்...
Re: சிந்தனைத் துளிகள்
வாழ்க்கை
பல பாடங்களை
நமக்கு கற்றுக் கொடுக்கிறது....
அதற்கு பகரமாக, சில வலிகளை
நம்மிடமிருந்து பெற்றுக்கொள்கிறது....
படித்ததில் பிடித்தது....
பல பாடங்களை
நமக்கு கற்றுக் கொடுக்கிறது....
அதற்கு பகரமாக, சில வலிகளை
நம்மிடமிருந்து பெற்றுக்கொள்கிறது....
படித்ததில் பிடித்தது....
Re: சிந்தனைத் துளிகள்
தவறுகள்,
உணரப்படும்போது மன்னிக்கப்படுகின்றன.
அவை
மறைக்கப்படும் போதும்,
நியாயப்படுத்தப்படும் போதும்...
துரோகங்கள் ஆகின்றன....
....படித்ததில் பிடித்தது....
உணரப்படும்போது மன்னிக்கப்படுகின்றன.
அவை
மறைக்கப்படும் போதும்,
நியாயப்படுத்தப்படும் போதும்...
துரோகங்கள் ஆகின்றன....
....படித்ததில் பிடித்தது....
Re: சிந்தனைத் துளிகள்
நேசிக்க தெரியாத மனித மிருகங்களிடம்,
அன்பை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்...
==========
உறவுகள் பிரிவாகி,
வழி மாறுகின்ற பொழுது,
உலகில் எனக்கென்று ஒரு சொந்தம் ஏது....?
.......கண்ணீரை தவிர......
அன்பை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்...
==========
உறவுகள் பிரிவாகி,
வழி மாறுகின்ற பொழுது,
உலகில் எனக்கென்று ஒரு சொந்தம் ஏது....?
.......கண்ணீரை தவிர......
Re: சிந்தனைத் துளிகள்
இந்த கண்ணீருக்கு தான்
என் மேல் எவ்வளவு அன்பு...
நான் எவ்வளவு தான் விலகினாலும்,
அது என்னை விட்டு பிரிவதே இல்லை....
என் மேல் எவ்வளவு அன்பு...
நான் எவ்வளவு தான் விலகினாலும்,
அது என்னை விட்டு பிரிவதே இல்லை....
Re: சிந்தனைத் துளிகள்
வயிற்றுப் பசியை
வாலிபப் பசி வென்றது...
கையில் குழந்தையுடன்
இன்னொரு ஏழ்மை சமுதாயம்...
வாலிபப் பசி வென்றது...
கையில் குழந்தையுடன்
இன்னொரு ஏழ்மை சமுதாயம்...
Re: சிந்தனைத் துளிகள்
வெற்றியோ... தோல்வியோ....
மனசாட்சி சொல்வதை செய்....
அதை தாங்கும் வல்லமை,
...அதற்கு தான் உள்ளது....
மனசாட்சி சொல்வதை செய்....
அதை தாங்கும் வல்லமை,
...அதற்கு தான் உள்ளது....
Re: சிந்தனைத் துளிகள்
தியாகங்களை காட்டிலும்,
திறமையாக செயல்படுவது,
இழப்பின்றி வெற்றிக்கு வழி கோலும்...
******************
செயலிலும், சிந்தனையிலும் ஒன்றாய் இருந்தால்,
பிரிந்து இருந்தால் கூட சாதிக்கலாம்......
திறமையாக செயல்படுவது,
இழப்பின்றி வெற்றிக்கு வழி கோலும்...
******************
செயலிலும், சிந்தனையிலும் ஒன்றாய் இருந்தால்,
பிரிந்து இருந்தால் கூட சாதிக்கலாம்......
Re: சிந்தனைத் துளிகள்
ஒருவரும் குறை கூறாமல்
உன் காரியங்களைச் செய்ய வேண்டுமென்றால்,
நீ என்றைக்கும் ஒன்றுமே செய்ய முடியாது.....
உன் காரியங்களைச் செய்ய வேண்டுமென்றால்,
நீ என்றைக்கும் ஒன்றுமே செய்ய முடியாது.....
Re: சிந்தனைத் துளிகள்
ஒரு மனிதன், தானே நிமிர்ந்து நிற்க வேண்டும்.
மற்றவர்கள் நிமிர்த்தும் படி இருக்கக் கூடாது....
--------------------------
நம் உழைப்பால் நாம் அடைந்த வெற்றி, சாதனை...!
நம் உழைப்பால்,
நம் சமூகம் அடைந்த வெற்றி, சரித்திரம்.....!!!!
மற்றவர்கள் நிமிர்த்தும் படி இருக்கக் கூடாது....
--------------------------
நம் உழைப்பால் நாம் அடைந்த வெற்றி, சாதனை...!
நம் உழைப்பால்,
நம் சமூகம் அடைந்த வெற்றி, சரித்திரம்.....!!!!
Re: சிந்தனைத் துளிகள்
கண்ணால் காணும் உடலும்,
காண முடியாத உயிரும் சேர்ந்தால்
அழைக்க உனக்கென்று ஒரு பெயருண்டு...
உயிரற்ற உடலாய் இருந்தால், நீ "பிணம்"..
உடம்பில்லா உயிராய் இருந்தால், நீ "பேய்"...
காண முடியாத உயிரும் சேர்ந்தால்
அழைக்க உனக்கென்று ஒரு பெயருண்டு...
உயிரற்ற உடலாய் இருந்தால், நீ "பிணம்"..
உடம்பில்லா உயிராய் இருந்தால், நீ "பேய்"...
Re: சிந்தனைத் துளிகள்
அறிவாளி, தன் தவறை உணர்ந்து,
மனதை மாற்றிக் கொள்வான்......
முட்டாள்,
அதனை எப்போதுமே செய்ய மாட்டான்...
மனதை மாற்றிக் கொள்வான்......
முட்டாள்,
அதனை எப்போதுமே செய்ய மாட்டான்...
Re: சிந்தனைத் துளிகள்
முயற்சி என்பது சிறகு போல் அமைந்தால்,
எந்த சிகரத்தையும் தொட்டு விடலாம்.......
=================
பொய் சொல்வது கேவலம் அல்ல.
அது மனித இயல்பு தான்.
ஆனால்,
அந்தப் பொய்யை நம்புவது தான் கேவலம்.
–தோரோ...
எந்த சிகரத்தையும் தொட்டு விடலாம்.......
=================
பொய் சொல்வது கேவலம் அல்ல.
அது மனித இயல்பு தான்.
ஆனால்,
அந்தப் பொய்யை நம்புவது தான் கேவலம்.
–தோரோ...
Re: சிந்தனைத் துளிகள்
உனக்கு கீழே இருப்பவரை பார்த்து பெருமையோ,
உனக்கு மேலே இருப்பவரை பார்த்து பொறாமையோ கொள்ளாதே..
அது உன் வளர்ச்சிக்கு தடையாகி விடும்.....
உனக்கு மேலே இருப்பவரை பார்த்து பொறாமையோ கொள்ளாதே..
அது உன் வளர்ச்சிக்கு தடையாகி விடும்.....
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
Similar topics
» ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்..
» சிந்தனைத் துளிகள்
» உங்கள் சிந்தனைக்கு - சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்..
» சிந்தனைத் துளிகள்
» உங்கள் சிந்தனைக்கு - சிந்தனைத் துளிகள்
Page 9 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|