Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிந்தனைத் துளிகள்
Page 10 of 11 • Share
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
சிந்தனைத் துளிகள்
First topic message reminder :
ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.
மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்
“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்
ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.
மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்
“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்
ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
Re: சிந்தனைத் துளிகள்
நல்ல விஷயங்களை பேசுவதற்கு மட்டுமே
உங்கள் நாவை பயன் படுத்துங்கள்....
மற்றவர்கள் மனதை
புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.......
உங்கள் நாவை பயன் படுத்துங்கள்....
மற்றவர்கள் மனதை
புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.......
Re: சிந்தனைத் துளிகள்
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது
தடைகள் அற்ற வாழ்க்கை அல்ல......
தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை...
தடைகள் அற்ற வாழ்க்கை அல்ல......
தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை...
Re: சிந்தனைத் துளிகள்
மறக்க வேண்டியவைகளை
நினைத்து வருந்துவதும்.....
நினைக்க வேண்டியவைகளை
மறந்து விடுவதும் தான்.....
இந்த உலகத்தில் தற்போது இருந்து வரும்
துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்........
நினைத்து வருந்துவதும்.....
நினைக்க வேண்டியவைகளை
மறந்து விடுவதும் தான்.....
இந்த உலகத்தில் தற்போது இருந்து வரும்
துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்........
Re: சிந்தனைத் துளிகள்
எரிந்து போன சிகரட் சாம்பல்:-
"இன்று உன்னால் நான் அழிந்தேன்.
நாளை என்னால் நீ அழிவாய்.
பழிக்கு பழி தீர்ப்பேன்".
என்று சபதம் ஏற்றது...
"So, Please Don’t Smoke"....
"இன்று உன்னால் நான் அழிந்தேன்.
நாளை என்னால் நீ அழிவாய்.
பழிக்கு பழி தீர்ப்பேன்".
என்று சபதம் ஏற்றது...
"So, Please Don’t Smoke"....
Re: சிந்தனைத் துளிகள்
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது,
கூடவே, பல திறமைகளும்
நம்மிடமிருந்து வெளிப்படும்......
***************
சோதனைகள்
உன் வெற்றிக்கு தடை கல் என்று நினைக்காதே
அவைதான் படிக்கற்கள் என்று நினைத்து மிதித்து வா.
முடியாதென்றல் மூச்சு விடுவது கூட பாரமாகும்
முடியும் என்றால் முட்கள் கூட மாலையாகும்....
ஊனம் என்பது உடலில் இருந்தால் தவறில்லை
மனதில் இருந்தால் நீ வாழ்வதில் பயன் இல்லை...
கூடவே, பல திறமைகளும்
நம்மிடமிருந்து வெளிப்படும்......
***************
சோதனைகள்
உன் வெற்றிக்கு தடை கல் என்று நினைக்காதே
அவைதான் படிக்கற்கள் என்று நினைத்து மிதித்து வா.
முடியாதென்றல் மூச்சு விடுவது கூட பாரமாகும்
முடியும் என்றால் முட்கள் கூட மாலையாகும்....
ஊனம் என்பது உடலில் இருந்தால் தவறில்லை
மனதில் இருந்தால் நீ வாழ்வதில் பயன் இல்லை...
Re: சிந்தனைத் துளிகள்
கயிற்றை வெட்டி விட்டு முடிச்சுப் போட்டால்,
அந்த முடிச்சு கடைசிவரை,
கண்ணுக்குத் தெரிந்து கொண்டே இருக்கும்..
ஒருமுறை பகை வந்து,
மீண்டும் எவ்வளவு நெருங்கி பழகினாலும்,
அந்த பகை மனதில் நின்று கொண்டே இருக்கும்.
அந்த முடிச்சு கடைசிவரை,
கண்ணுக்குத் தெரிந்து கொண்டே இருக்கும்..
ஒருமுறை பகை வந்து,
மீண்டும் எவ்வளவு நெருங்கி பழகினாலும்,
அந்த பகை மனதில் நின்று கொண்டே இருக்கும்.
Re: சிந்தனைத் துளிகள்
நிறைய படிப்போம்..
நல்லதை சிந்திப்போம்...
அதிகமாய் சிந்திப்போம்....
அர்த்தமுள்ளதாய் சிந்திப்போம்.....
நல்லதை சிந்திப்போம்...
அதிகமாய் சிந்திப்போம்....
அர்த்தமுள்ளதாய் சிந்திப்போம்.....
Re: சிந்தனைத் துளிகள்
முஹம்மது (ஸல்)-வைப் போன்று ஒருவர்
இவ்வுலகின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்பாரானால்,
உலகின் அனைத்து பிரசினைகளையும்
களைவதில் வெற்றி பெற்று, உலக மக்கள்
வெகுவாக எதிர்பார்க்கும் அமைதியையும்,
மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும்.....
-george bernard shaw...
இவ்வுலகின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்பாரானால்,
உலகின் அனைத்து பிரசினைகளையும்
களைவதில் வெற்றி பெற்று, உலக மக்கள்
வெகுவாக எதிர்பார்க்கும் அமைதியையும்,
மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும்.....
-george bernard shaw...
Re: சிந்தனைத் துளிகள்
சரியான தலைவனை
தேர்ந்தெடுத்துக் கொள்ளாத தொண்டன்,
நியாயமான சந்தர்ப்பங்களையும் இழந்து விடுகிறான்.
சரியான தொண்டனை
அடையாளம் கண்டு கொள்ளாத தலைவன்,
உத்தமனாக இருந்தாலும்,
அயோக்கியனாக காட்சியளிக்கிறான்.....
தேர்ந்தெடுத்துக் கொள்ளாத தொண்டன்,
நியாயமான சந்தர்ப்பங்களையும் இழந்து விடுகிறான்.
சரியான தொண்டனை
அடையாளம் கண்டு கொள்ளாத தலைவன்,
உத்தமனாக இருந்தாலும்,
அயோக்கியனாக காட்சியளிக்கிறான்.....
Re: சிந்தனைத் துளிகள்
உலகில் தேடி தேடி அலைந்தாலும்
மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்..
........"தாயின் கருவறை"...
மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்..
........"தாயின் கருவறை"...
Re: சிந்தனைத் துளிகள்
..வழிகாட்டும் ஏழு விஷயங்கள்..
1) அன்பாகப் பேசவேண்டும்...
2) சிந்தித்துப் பேசவேண்டும்...
3) மெதுவாகப் பேசவேண்டும்...
4) உண்மையே பேசவேண்டும்...
5) இனிமையாகப் பேசவேண்டும்...
6) சமயம் அறிந்து பேசவேண்டும்...
7) சில நேரங்களில் பேசாதிருக்க வேண்டும்.
1) அன்பாகப் பேசவேண்டும்...
2) சிந்தித்துப் பேசவேண்டும்...
3) மெதுவாகப் பேசவேண்டும்...
4) உண்மையே பேசவேண்டும்...
5) இனிமையாகப் பேசவேண்டும்...
6) சமயம் அறிந்து பேசவேண்டும்...
7) சில நேரங்களில் பேசாதிருக்க வேண்டும்.
Re: சிந்தனைத் துளிகள்
கண்ணுக்கும், கண்ணீருக்கும்
வித்தியாசம் உண்டு...
கண்ணுக்கு உலகம் தெரியும்...
கண்ணீருக்கு உள்ளம் தெரியும்...
வித்தியாசம் உண்டு...
கண்ணுக்கு உலகம் தெரியும்...
கண்ணீருக்கு உள்ளம் தெரியும்...
Re: சிந்தனைத் துளிகள்
""வாழ்க்கை"" என்பது,,,,
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்...
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்...
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்...
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்...
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்...
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்...
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்...
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்...
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்...
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்...
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்...
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்...
Re: சிந்தனைத் துளிகள்
மரணம் என்பது மண்ணில்
வாழும் உயிர்களுக்குத்தான்...
மனதில் வாழும்
நினைவுகளுக்கு அல்ல......
வாழும் உயிர்களுக்குத்தான்...
மனதில் வாழும்
நினைவுகளுக்கு அல்ல......
Re: சிந்தனைத் துளிகள்
..நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்..
1) பதவியிலும் பணிவு..
2) துன்பத்திலும் துணிவு..
3) ஏழ்மையிலும் நேர்மை..
4) செல்வத்திலும் எளிமை..
5) கோபத்திலும் பொறுமை..
6) தோல்வியிலும் விடாமுயற்சி..
7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..
1) பதவியிலும் பணிவு..
2) துன்பத்திலும் துணிவு..
3) ஏழ்மையிலும் நேர்மை..
4) செல்வத்திலும் எளிமை..
5) கோபத்திலும் பொறுமை..
6) தோல்வியிலும் விடாமுயற்சி..
7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..
Re: சிந்தனைத் துளிகள்
என்னிடம் பிடித்ததை பிறரிடம் சொல்
நானில்லாத போது....!!!
என்னிடம் பிடிக்காததை என்னிடமே சொல்
யாருமில்லாத போது......!!!
நானில்லாத போது....!!!
என்னிடம் பிடிக்காததை என்னிடமே சொல்
யாருமில்லாத போது......!!!
Re: சிந்தனைத் துளிகள்
"நீ சுத்தமாக இருக்க வேண்டும்",
"என்னைப்பற்றி கவலைப்படாதே"....
என்று எண்ணும் மனிதர்களே
உலகில் பலர் இன்று........
"என்னைப்பற்றி கவலைப்படாதே"....
என்று எண்ணும் மனிதர்களே
உலகில் பலர் இன்று........
Re: சிந்தனைத் துளிகள்
"உழைப்பவன் ஒதுக்கப்படுகின்றான்".
"நடிப்பவன் மதிக்கப்படுகின்றான்".....
******************
ஒரு நிர்வாகத்தில் உண்மையாக உழைப்பவனை விட,
நிர்வாகிகளிடம் உழைப்பது போல் நடிப்பவர்கள் தான்
நிர்வாகிகளால் மதிக்கப்படுகின்றனர்....
"நடிப்பவன் மதிக்கப்படுகின்றான்".....
******************
ஒரு நிர்வாகத்தில் உண்மையாக உழைப்பவனை விட,
நிர்வாகிகளிடம் உழைப்பது போல் நடிப்பவர்கள் தான்
நிர்வாகிகளால் மதிக்கப்படுகின்றனர்....
Re: சிந்தனைத் துளிகள்
உழைக்கும் வர்க்கத்தினருக்கு
எந்த வித மதிப்பும் கிடைப்பதில்லை.....
ஆனால்,
திரைப்பட நடிகர்கள்
கடவுளை விட மேலாக மதிக்கப்படுகின்றனர்...
...நம் இந்திய திரு நாட்டில்.....
எந்த வித மதிப்பும் கிடைப்பதில்லை.....
ஆனால்,
திரைப்பட நடிகர்கள்
கடவுளை விட மேலாக மதிக்கப்படுகின்றனர்...
...நம் இந்திய திரு நாட்டில்.....
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
» ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்..
» சிந்தனைத் துளிகள்
» உங்கள் சிந்தனைக்கு - சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்..
» சிந்தனைத் துளிகள்
» உங்கள் சிந்தனைக்கு - சிந்தனைத் துளிகள்
Page 10 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|