தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனைத் துளிகள்

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 5:41 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:34 pm

தான் கடந்து வந்த பாதையின்

பழைய சுவடுகள் அத்தனையையும் அழித்து விட்டு,

தன் சுவடுகளை பதித்து செல்வது நதியின் குணம்...



தனக்கு முன்னிருந்த, தன்னுடன் துணை வந்த

மற்றவர்கள் அனைவரையும் அழித்து விட்டு,

"தான் மட்டும் சிறப்பாக இருக்க வேண்டும்" என்று

எண்ணுவது, ஒரு சில மனிதர்களின் குணம்.......
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:34 pm

"செய்ய முடியும் என்று நம்பு"....


ஒன்றை செய்ய முடியும் என்று

முழுதாய் நம்பும் போது, உன் மனம்

அதை செய்து முடிக்கும் வழிகளை கண்டறியும்.


ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை,

அந்த காரியத்தை முடிக்கும் வழியை காட்டுகிறது.


நாம் நம்பி கொண்டு மட்டும் இருக்கிறோம்,

வழிகளையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:34 pm

உன்னை சிரிக்க வைக்கும்

உறவை நம்புவதை விட....


உன்னை சிந்திக்க வைக்கும் உறவை நம்பு...!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:34 pm

நல்லவராய் இருப்பது நல்லது தான்.


ஆனால்..

நல்லது, கெட்டது தெரியாத,

நல்லவராய் இருப்பது தான் ஆபத்தானது..




-பெர்னாட்ஷா...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:35 pm

இன்றைய உலகம் எப்படி என்றால்....????


நீங்கள் கவலைப்படும்போது,

மற்றவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.


நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது,

வாழ்க்கை உங்களைப்பார்த்து சிரிக்கிறது...


நாம்,

ஒரு விஷயத்திற்காக கவலைப்படுவதால் மட்டும்,

எவ்வித மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை...


மாற்றங்கள் அனைத்தும்

நமது முயற்சிகளினால் மட்டுமே நடக்கும்...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:35 pm

உங்கள் நம்பிக்கையை

பணத்தின் மீது வைக்காதீர்கள்...


ஆனால்,

பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:35 pm

ஒவ்வொரு மனிதனின் வெற்றியும்,

தோல்வியில் இருந்தே ஆரம்பிக்கின்றது.


ஒருவன் ஒரு விஷயத்தில் தோற்றான் என்றால்,

அது அவனது வெற்றியின் முதல்படி..


இது நான் கூறும் விஷயம் அல்ல,

எமது முன்னோர்கள் கருத்து...!!



தோற்று விட்டோம்

என்று கலங்க வேண்டியதில்லை....!!!


தோற்றால் தீமையின் பாதையில்

செல்ல வேண்டியதும் இல்லை.....!!!


நேரம் வரும்...!

காத்திரு....!! முயற்சியை கைவிடாதே...!!!
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:36 pm

எல்லோரும் நல்லவர்கள் தான்...

எல்லோருக்கும் அல்ல.....


=========================================

சாதாரண மனிதன்

புத்தகத்தோடு இருப்பான்...


சாதனை மனிதன்

புத்தகத்தில் இருப்பான்......
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:36 pm

நிலவு இருக்கும் தூரத்தை விட,

நீ இருக்கும் தூரம் குறைவுதான்...!!!


ஆனாலும்,

நிலவை காண முடிகிறது,

உன்னை காண முடியவில்லையே.....


என்றும் நட்புடன்...

பிரிந்தாலும், பிரியாமல் இருக்கும்

உன் அன்பு நண்பன்.....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:37 pm

வாழ்க்கை எனும் பாதையில்

நடந்து சென்று கொண்டே இருங்கள்...


போகும் வழிகளி்ல்

தேவையற்ற வீண் விவாதங்களுக்கு அழைப்பு வரும்.


அதில் ஈடுபட்டு

உங்கள் காலத்தை விரயம் செய்யாதீர்கள்.


எட்ட நின்று குரைக்கும் நாய்க்கு செவிசாய்க்காமல்,

அதை அது போக்கிலேயே விட்டு விடுவது நல்லது..
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:37 pm

வாழ்வில் நீங்கள்

பிறப்பைக் கண்டு அஞ்சத்தேவையில்லை.

அது நடந்து முடிந்து விட்டது...



அதைப்போல்,

வாழ்வைக் கண்டும் அஞ்சத்தேவையில்லை.

அது நடந்து கொண்டே இருக்கிறது....



அதேபோல்,

இறப்பைக் கண்டும் அஞ்சத்தேவையில்லை.

ஏனெனில் அது தவிர்க்க முடியாதது...


அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:37 pm

குறைசொல்வதை/குறைகாண்பதை நிறுத்துங்கள்:


இருப்பதிலேயே மோசமான மனநிலை,

எப்பொழுதும் எதிலாவது குறைகண்டு கொண்டிருப்பது

அல்லது

எதைப்பற்றியாவது குறை சொல்வதாகும்....


அதற்கு மாறாக,

பிறரின் நல்ல குணங்களைக் கண்டறிந்து

பாராட்டும் முயற்சியில் ஈடுபடுங்கள்...


அது உங்களுக்கு

நேர்மறை மனநிலையை உருவாக்கும்...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:38 pm

பாவத்தை வெறுத்து ஒதுக்குங்கள்...

பாவிகள் மேல் அன்பு கொள்ளுங்கள்...




-மகாத்மா காந்தி......
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:38 pm

உறுதியில் உழுதவன் வேர்வையிடாவிடில்

பூசைகள் ஏதுவும் இல்லை...


மனித தர்மங்கள் பொதுவாகட்டும்

மனுதர்மங்கள் உடையட்டும்.....


வானவில்லில் மட்டும் இனி

வர்ண பேதம் இருக்கட்டும்......
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:38 pm

மகிழ்வைத் தருவது................................நட்பு.

கேட்காமல் கொடுப்பது.......................கொடை.

பேச்சுக்கு அழகு தருவது.........................சத்தியம்.

தீமையில் முடிவடைவது...........................அகந்தை.

விலை மதிப்பிட முடியாதது.....காலத்தே செய்த உதவி.

நல்லவற்றையே கேட்காதவன்.......................செவிடன்.

மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது..............நல்ல நடத்தை.

மரணத்தைக் காட்டிலும் கொடியது.....................வஞ்சகம்.

இடம் அறிந்து பேசத் தெரியாதவன்.........................ஊமை.

அலட்சியம் செய்யப்பட வேண்டியவை..தீயோர்,பிறர் உடமை.

சத்தியமும் பொறுமையும் கொண்டவன்...உலகை வெல்பவன்.

தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவன்..............நண்பன்.

கற்று அறிந்த பின்னும் தீமையிலேயே உழல்பவன்.....குருடன்.




-ஆதி சங்கரர்........
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 9:39 pm

பிரார்த்தனை செய்யுங்கள்...

கடவுளின் அருகில் நீங்கள் போகலாம்...


சேவை செய்யுங்கள்....

கடவுள் உங்களின் அருகில் வருவார்....


-அன்னை தெரசா......
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:23 pm

பெண் என்பவள்,

ஆணின் வாழ்க்கையில் ஒரு அங்கம்...


பெண் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணும்,

ஆணின் வாழ்க்கை மங்கும்....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:23 pm

வாழ்க்கையில்

நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளும்

ஒரு மிகப்பெரிய கப்பலை போன்றது தான்....


ஆனால், மறந்து விடாதீர்கள்...


உங்களின் வாழ்க்கை என்பது

அந்த கப்பல் மிதந்து செல்லும்

பறந்து விரிந்த பெருங்கடலைப்போன்றது..
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:23 pm

செய்ய வேண்டிய விஷயங்களை செய்ய வேண்டும்...

மறைக்க வேண்டிய விஷயங்களை மறைக்க வேண்டும்.


எதை செய்வது, எதை மறைப்பது என்பதில் தான்

அவரவர்களின் திறமையும், புத்தி சாதூர்யமும் உள்ளது.





-மு.மன்சூர் அலி...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:25 pm

வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு

மனோபலமும், சூழ்நிலைகளும்

மட்டுமே தீர்வாக அமைகிறது...


ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே,

அவர்களுக்கு வழிகாட்டி...


அந்த அனுபவங்களிலிருந்து அவர்கள்

வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.


அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக்கிறான்...


கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:25 pm

"கல்வியே மிகவும் பலமுள்ள ஆயுதம்.


அதை பயன்படுத்தி,

இந்த உலகத்தை மாற்றுவோம்"..


"Education is the Most

Powerful WEAPON.

We Can use to

Change The WORLD"




-Nelson Mandela....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:26 pm

நீங்கள் எடுத்து வைக்கும்

ஒவ்வோர் அடியும், உங்களுக்காக இருக்கட்டும்.


இன்னொருவருக்கு எதிராக இருக்க வேண்டாம்.


அப்போது தான்,

உங்களுக்கான சிகரத்தை சென்றடையும் வரை

அந்தப் பயணமே ஆனந்தமாக இருக்கும்....





-சத்குரு…..
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:26 pm

இரவும், பகலும் நிரந்தமில்லை. வரும் போகும்.

அவை, பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள்.


அது போல,

சுகமும், துக்கமும் நிரந்தமில்லை. வரும் போகும்.

அவை நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள்....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:26 pm

உலகிலுள்ள

அனைத்து உயிரினங்களும் உணவை மட்டுமே

குறிக்கோளாக கொண்டு வாழ்கின்றன....


மனிதன் மட்டுமே

பேராசையை குறிக்கோளாக கொண்டு வாழ்கிறான்.




-மு.மன்சூர் அலி...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:26 pm

இல்லாமையால் வாழ்க்கையில்

தோல்வி அடைந்தவர்களை விட,


முயற்சி இல்லாமையால் வாழ்க்கையில்

தோல்வி அடைந்தவர்களே அதிகம்....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 2 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum