Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 12 of 44 • Share
Page 12 of 44 • 1 ... 7 ... 11, 12, 13 ... 28 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மீன் வலை நீ
சிக்கிய மீன் நான் ...!!!
காய்க்கும் மரத்துக்கு
கல்லெறி விழும்
நீ அடித்தே பழுக்க
வைக்கிறாய் ....!!!
உன் முகத்தை உற்று
பார்த்தேன் -காதல்
கண் உன்னிடம் இருக்கு
காதலை காணவில்லை ...!!!
கஸல் 434
சிக்கிய மீன் நான் ...!!!
காய்க்கும் மரத்துக்கு
கல்லெறி விழும்
நீ அடித்தே பழுக்க
வைக்கிறாய் ....!!!
உன் முகத்தை உற்று
பார்த்தேன் -காதல்
கண் உன்னிடம் இருக்கு
காதலை காணவில்லை ...!!!
கஸல் 434
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் காதல் புத்தகம்
நீ அர்த்தமில்லாத வரி...!!!
நட்சத்திரத்தில் -நீ
மின்னாத நட்சத்திரம் ....!!!
நான் காதல் ஒளி
நீ காதல் இருள் ...!!!
கஸல் 435
நீ அர்த்தமில்லாத வரி...!!!
நட்சத்திரத்தில் -நீ
மின்னாத நட்சத்திரம் ....!!!
நான் காதல் ஒளி
நீ காதல் இருள் ...!!!
கஸல் 435
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
செய்த பாவத்துக்கு
தண்டனையுண்டு
உணர்ந்தேன் -நீ
காதலாக வந்தபோது ...!!!
எந்த பரீட்சையிலும் நான்
தோற்றதில்லை -உன்
காதல் பரீட்சையை தவிர ...!!!
நான்
விடுவது கண்ணீர் அல்ல
நீ தந்த நினைவுகள்
திரவமாகிறது ....!!!
கஸல் 436
தண்டனையுண்டு
உணர்ந்தேன் -நீ
காதலாக வந்தபோது ...!!!
எந்த பரீட்சையிலும் நான்
தோற்றதில்லை -உன்
காதல் பரீட்சையை தவிர ...!!!
நான்
விடுவது கண்ணீர் அல்ல
நீ தந்த நினைவுகள்
திரவமாகிறது ....!!!
கஸல் 436
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ தொட்டாசுருங்கி
நான் அருகில் வரமுன்
ஓடுகிறாய் ....!!!
நான் தொடர் கதை
எழுதுகிறேன் -நீ
சிறுகதை வேண்டும்
என்கிறாய் ...!!!
நீயும் மதுவும்
ஒன்றுதான் ...
கொஞ்சம் கொஞ்சமாக
கொல்வதில்....!!!
கஸல் 437
நான் அருகில் வரமுன்
ஓடுகிறாய் ....!!!
நான் தொடர் கதை
எழுதுகிறேன் -நீ
சிறுகதை வேண்டும்
என்கிறாய் ...!!!
நீயும் மதுவும்
ஒன்றுதான் ...
கொஞ்சம் கொஞ்சமாக
கொல்வதில்....!!!
கஸல் 437
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ வார்த்தையால்
கொல்வதால் தான்
நான் கவிதையால்
கொல்கிறேன் ....!!!
உலகில் எது முடிவு
என்று தேடிப்பார்க்கிறேன்
உன்னை விட்டு ...
விலகுவதற்கு....!!!
வைத்தியர்களின்
கருணை கொலையும்
உன் கொலையும்
ஒன்றுதான் ...!!!
கஸல் 438
கொல்வதால் தான்
நான் கவிதையால்
கொல்கிறேன் ....!!!
உலகில் எது முடிவு
என்று தேடிப்பார்க்கிறேன்
உன்னை விட்டு ...
விலகுவதற்கு....!!!
வைத்தியர்களின்
கருணை கொலையும்
உன் கொலையும்
ஒன்றுதான் ...!!!
கஸல் 438
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இரண்டும் இரண்டும்
ஆறு ...
என்று சொல்வதுதான்
காதல் ...!!!
நீ அர்த்தமானவள்
என்றால்....
அர்த்தமாக பேசு ...
காதலோடு பேசு ...!!!
நான் முற்றவெளியாக
இருக்க விரும்புகிறேன்
நீ வேலிபோடுகிறாய் ...!!!
கஸல் 439
ஆறு ...
என்று சொல்வதுதான்
காதல் ...!!!
நீ அர்த்தமானவள்
என்றால்....
அர்த்தமாக பேசு ...
காதலோடு பேசு ...!!!
நான் முற்றவெளியாக
இருக்க விரும்புகிறேன்
நீ வேலிபோடுகிறாய் ...!!!
கஸல் 439
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ வருவதில் தாமதம்
அதனால் கனவில்
வருகிறேன் ....!!!
நீ காதல் பன்னாடை
நல்லதை விட்டு
தீயதை வைத்திருக்கிறாய் ...!!!
நீ காதல் புயல்
அதனால் தான்
நீ வரும்போது நான்
காணாமல் போகிறேன் ...!!!
கஸல் 440
அதனால் கனவில்
வருகிறேன் ....!!!
நீ காதல் பன்னாடை
நல்லதை விட்டு
தீயதை வைத்திருக்கிறாய் ...!!!
நீ காதல் புயல்
அதனால் தான்
நீ வரும்போது நான்
காணாமல் போகிறேன் ...!!!
கஸல் 440
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
அவ்வளவு அரிது காதலியைக் காண்பது...கடவுளை காண்பதும்
காதலியை காண்பதும்
ஒன்றுதான் இரண்டும்
தரிசனம் ....!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உண்மையான வலிகளின் வலிதான் கவிதைகள்என் கவிதை உன்னை
காயப்படுத்தியது என்றால்
நீ என்னை
காயப்படுத்துகிறாய் ....!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலின் ரகசியம் கண்ணீர்தான்என்னில் தெரியும் அழகு
நீ -உன்னில் வடியும்
கண்ணீர் நான் ....!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நன்றாக இருக்கு...காய்க்கும் மரத்துக்கு
கல்லெறி விழும்
நீ அடித்தே பழுக்க
வைக்கிறாய் ....!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மிகவும் சிறப்பு.... பாராட்டுகள்நான் காதல் புத்தகம்
நீ அர்த்தமில்லாத வரி...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மாதுவின் மதுதான் காதல்நீயும் மதுவும்
ஒன்றுதான் ...
கொஞ்சம் கொஞ்சமாக
கொல்வதில்....!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வார்த்தைகள் அர்த்தப்படுகிறது... பாராட்டுகள்நீ வார்த்தையால்
கொல்வதால் தான்
நான் கவிதையால்
கொல்கிறேன் ....!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலின் தளை அது... கட்டுப்படுவதில்தான் சுகம் இருக்கிறதுநான் முற்றவெளியாக
இருக்க விரும்புகிறேன்
நீ வேலிபோடுகிறாய் ...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
விலகியிருத்தலும் சிறப்புதான்...நீ காதல் புயல்
அதனால் தான்
நீ வரும்போது நான்
காணாமல் போகிறேன் ...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் எத்திசையும்
பார்க்கிறேன் -நீ
எதிர் திசையில்
இருக்கிறாய் ....!!!
அன்பின் ஆழத்தை
அளக்க முடியாது
எப்படி ..? நீ
நான் -அன்பில்லாதவன்
என்று அளந்தாய் ...?
நானும் நீயும்
என்று இரு சொல்
வேண்டாம் ...!!!
ஒரு சொல் போதும்
காதல் .....!!!
கஸல் 441
பார்க்கிறேன் -நீ
எதிர் திசையில்
இருக்கிறாய் ....!!!
அன்பின் ஆழத்தை
அளக்க முடியாது
எப்படி ..? நீ
நான் -அன்பில்லாதவன்
என்று அளந்தாய் ...?
நானும் நீயும்
என்று இரு சொல்
வேண்டாம் ...!!!
ஒரு சொல் போதும்
காதல் .....!!!
கஸல் 441
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உனக்கு பயப்பிட்ட நான்
இப்போ காதலுக்கு
பயப்பிடுகிறேன் ...!!!
உடலுக்கு ஆடை தை
நீ காதலுக்கு தைக்கிறாய்
அதனால் தான் அடிக்கடி
மாற்றுகிறாய் ....!!!
கண்ணீரால் எரியும்
ஒரே விடயம்
இதயம் தான் ....!!!
கஸல் 442
இப்போ காதலுக்கு
பயப்பிடுகிறேன் ...!!!
உடலுக்கு ஆடை தை
நீ காதலுக்கு தைக்கிறாய்
அதனால் தான் அடிக்கடி
மாற்றுகிறாய் ....!!!
கண்ணீரால் எரியும்
ஒரே விடயம்
இதயம் தான் ....!!!
கஸல் 442
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சிப்பிக்குள் தான் முத்து
நீ
நத்தைக்குள்
எடுக்க சொல்கிறாய் ...!!!
நீ பிரிந்தபோது
நான் அழவில்லை
காதல் அழுதது
நீ சிரிக்கிறாய் ...!!!
ஏழு வகை நிறத்தால்
வானவில் தோன்றும்
இதயத்தில் ஏழுவகை
வலியால் தோன்றுகிறதே ...!!!
கஸல் 443
நீ
நத்தைக்குள்
எடுக்க சொல்கிறாய் ...!!!
நீ பிரிந்தபோது
நான் அழவில்லை
காதல் அழுதது
நீ சிரிக்கிறாய் ...!!!
ஏழு வகை நிறத்தால்
வானவில் தோன்றும்
இதயத்தில் ஏழுவகை
வலியால் தோன்றுகிறதே ...!!!
கஸல் 443
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ என்னை பிரிந்தால்
சிறப்பு என்று நினைப்பாய்
என்றால் - நான்
உன் நிழலில் இருந்து
விலத்துகிறேன்....!!!
கடலுக்குள் எறியப்பட்ட
கல் போல் திசை தெரியாமல்
போய் விட்டது
என் காதல்....!!!
காதல் தராசில் நான்
நிற்கிறேன்
மறு முனையில்
உன்னை காணவில்லை ...!!!
கஸல் 444
சிறப்பு என்று நினைப்பாய்
என்றால் - நான்
உன் நிழலில் இருந்து
விலத்துகிறேன்....!!!
கடலுக்குள் எறியப்பட்ட
கல் போல் திசை தெரியாமல்
போய் விட்டது
என் காதல்....!!!
காதல் தராசில் நான்
நிற்கிறேன்
மறு முனையில்
உன்னை காணவில்லை ...!!!
கஸல் 444
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உனது நோக்கம்
நிறைவேறி விட்டது
இதயத்தை களவெடுத்து
இல்லை என்று சொல்லுகிறாய்
பூவும் நாரும் சேர்ந்தால்
மாலை -எனக்கு கிடைத்தது
வெறும் நார் ....!!!
காற்றில் மிதப்பது போல்
நினைவுகள் இருந்தன
இப்போ நினைவுகள்
இருக்கின்றன
காற்று நீ எங்கே ...?
கஸல் 445
நிறைவேறி விட்டது
இதயத்தை களவெடுத்து
இல்லை என்று சொல்லுகிறாய்
பூவும் நாரும் சேர்ந்தால்
மாலை -எனக்கு கிடைத்தது
வெறும் நார் ....!!!
காற்றில் மிதப்பது போல்
நினைவுகள் இருந்தன
இப்போ நினைவுகள்
இருக்கின்றன
காற்று நீ எங்கே ...?
கஸல் 445
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயத்துக்கு இருபக்கம்
இல்லை
நாணயத்தை போல்
நீ -நாணயம் ....!!!
உன்னை நினைத்து
கவிதை எழுதினேன்
எழுதுகருவியில்
நெருப்பு வருகிறது ....!!!
காதல் மணிக்கூடு
போல் ஓடிக்கொண்டே
இருக்க வேண்டும்
நீ ஓடாத மணிக்கூடு ...!!!
கஸல் 446
இல்லை
நாணயத்தை போல்
நீ -நாணயம் ....!!!
உன்னை நினைத்து
கவிதை எழுதினேன்
எழுதுகருவியில்
நெருப்பு வருகிறது ....!!!
காதல் மணிக்கூடு
போல் ஓடிக்கொண்டே
இருக்க வேண்டும்
நீ ஓடாத மணிக்கூடு ...!!!
கஸல் 446
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கண்ணீரால் ஊற்றி
காதலாய் வருவது
உண்மை காதல் -நீ
வெந்நீரை ஊற்றுகிறாய் ...!!!
உன்னிடம்
நிறைய பேசுகிறேன்
காதல் தான் இல்லை
உன் கண்ணுக்கு
காதலனானாலும்
கள்வன் என்றாலும்
கைது செய் - மௌனமாய்
இருக்கிறாய் ....!!!
கஸல் 447
காதலாய் வருவது
உண்மை காதல் -நீ
வெந்நீரை ஊற்றுகிறாய் ...!!!
உன்னிடம்
நிறைய பேசுகிறேன்
காதல் தான் இல்லை
உன் கண்ணுக்கு
காதலனானாலும்
கள்வன் என்றாலும்
கைது செய் - மௌனமாய்
இருக்கிறாய் ....!!!
கஸல் 447
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலுக்கு
எல்லாவற்றையும்
பெற்று விட்டேன்
உன்னை தான் இழந்து
விட்டேன் ....!!!
காதலும் நிலாவும்
ஒன்றுதான் -காலம்
போனால் மறையும்
அணைகட்டி வைக்கிறேன்
நினைவுகளை -நீயோ
துவாரம் போடுகிறாய் ...!!!
கஸல் 448
எல்லாவற்றையும்
பெற்று விட்டேன்
உன்னை தான் இழந்து
விட்டேன் ....!!!
காதலும் நிலாவும்
ஒன்றுதான் -காலம்
போனால் மறையும்
அணைகட்டி வைக்கிறேன்
நினைவுகளை -நீயோ
துவாரம் போடுகிறாய் ...!!!
கஸல் 448
Page 12 of 44 • 1 ... 7 ... 11, 12, 13 ... 28 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
Page 12 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|