தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 11 of 44 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 27 ... 44  Next

View previous topic View next topic Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 1:29 pm

First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 30, 2013 8:51 am

நினைவு.. கனவு..வார்த்தை
கோர்வையால் ஆனது
காதல் - உன்னில் ஏதோ
ஒன்று குறைகிறது ...!!!

அடிப்படை தேவையாக
காதலை சேர்க்கலாம்
உனக்கு பொருந்தாதே
என்று
கவலைப்படுகிறேன் ...!!!

கண்ணை கட்டிவிட்டு
கடலுக்குள் குதித்து
கரைசேர்ந்து விட்டேன்
கரையில் நீ நின்று
மீண்டும் கடலுக்குள்
தள்ளி விடுகிறாய்

கஸல் 420
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by பார்த்திபன் Fri Aug 30, 2013 11:55 am

கே இனியவன் wrote:நீ
என்று என்னை
வெறுத்தாயோ அன்றிலிருந்து
காதல் என்னை
அணைத்து கொண்டது ...!!!
இரசித்தேன்!சூப்பர் 
பார்த்திபன்
பார்த்திபன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by பார்த்திபன் Fri Aug 30, 2013 11:57 am

கே இனியவன் wrote:
காதலில் நான் சிலை
நீ
இப்போதான் கல் ...!!!

நன்று!கைதட்டல் 
பார்த்திபன்
பார்த்திபன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by பார்த்திபன் Fri Aug 30, 2013 11:58 am

கே இனியவன் wrote:

அடிப்படை தேவையாக
காதலை சேர்க்கலாம்
உனக்கு பொருந்தாதே
என்று
கவலைப்படுகிறேன் ...!!!

கண்ணை கட்டிவிட்டு
கடலுக்குள் குதித்து
கரைசேர்ந்து விட்டேன்
கரையில் நீ நின்று
மீண்டும் கடலுக்குள்
தள்ளி விடுகிறாய்

சிறப்பான வரிகள்!சூப்பர் 
பார்த்திபன்
பார்த்திபன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 30, 2013 4:31 pm

நன்றி நண்பரே நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 10:23 am

இறந்தால் தான் சமாதியா ...?
உன் நினைவுகள்
என்னை கொல்கிறது...!!!

காதல்
கேட்டால் கிடைக்கும்
கடைப்பொருள் இல்லை
நீ கேட்டால் தருகிறாய் ...!!!

காதல் கடிதத்தை
வர்ணங்களால்
எழுதுகிறேன் -நீ
கறுத்த மையால்
எழுதுகிறாய் ....!!!

கஸல் ;421
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 10:46 am

எல்லா பூக்களும் பூத்து
குலுங்கும் போது -நீ
மொட்டாய் இருக்கிறாய் ...!!!

காதலுக்கு உன் கண்
நீராக இருக்கும்
என்றிருந்தேன் -நீயோ
மரமாக வளர்ந்தே விட்டாய் ...!!!

பூவின் மேல் பனித்துளி
இருந்தால் பூவுக்கு இன்பம்
கல் துண்டிருந்தால் ....?

கஸல் 422
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 10:56 am

என்
நினைவுதான் உனக்கும்
வாழ்க்கை என்றே
சொல்வாய் -இப்போ
காதலை வெறுக்கிறாய் ...!!!

உனக்கு தெரியாது
உன்னைவிட காதலை
நேசித்தேன் - நீ
என்னை கூட
காதலிப்பதாக இல்லை ...!!!

நிலவில் காதல் கதை
கூறுவாய் என்றிருந்தேன்
உச்சி வெயில்லில் காதல்
கதை சொல்கிறாய் ...!!!

கஸல் ; 423
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 11:27 am

காதலின் அதி உச்ச பரிசு
நீ தந்திருக்கிறாய் ...!!!
மறக்க முடியாத வலி ...!!!

வண்டுக்கு பூபேல்
ஆசை பூவுக்கு வண்டுமேல்
ஆசை - உனக்கு என் மீது
எப்போதும் இருந்ததில்லை
காதல் ...!!!

ஆகாயத்தில் நான்
விண்மீன் - நீ
தூண்டில் போட்டு
பிடிக்கபோகிறாயா...?

கஸல் ;424
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 11:35 am

என்னை
காதலித்தது
உன் தலைவிதி என்கிறாய்
காதலுக்கு
நீ சொல்லும் விதி...?

உன்னில் காதல்
தெரியும் என்று
இருக்கிதேன் -என்னை
ஏமாற்றி விட்டாய் ...!!!

வானத்தில்
அசைந்த முகில் -நீ
அசைந்துகொண்டே இரு
வானம் அப்போதான் தெரியும்

கஸல் 425

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 4:26 pm

நீ நெருப்பு -உனக்கு
சூடும்,பயமும் இல்லை
என்னை தான் எரிக்கிறாய் ...!!!

உன் கதையை
சிட்டுக்குருவியிடம்
சொன்னேன் அழுதது
கழுகிடம் சொன்னேன்
சிரித்தது ....!!!

நீ கவிதையில்லாமல்
அழுகிறாய்
நான் காதல் இல்லாமல்
அழுகிறேன் .....!!!

கஸல் 426
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Muthumohamed Sun Sep 01, 2013 4:30 pm

அனைத்து கவிதைகளும் அருமை கவியே தொடரட்டும்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 4:37 pm

காற்றைப்போல்
கண்ணுக்கு தெரியாதவளே
உன்னை பார்க்க துடிக்கிறேன்

நீ தந்த நினைவும்
கனவும் -பெருவெள்ளத்தில்
அடிபட்ட கற்துகள்கள் போல்
காணவில்லை ...!!!

காதலை மறைக்காதே
மறுக்காதே -அது
நாளை யாவருக்கும்
தெரியும் பரகசியம் ...!!!

கஸல் ; 427
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Muthumohamed Sun Sep 01, 2013 4:38 pm

காதலை மறைக்காதே
மறுக்காதே -அது
நாளை யாவருக்கும்
தெரியும் பரகசியம் ...!!!


உண்மை தான் கவியே
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 4:38 pm

நன்றி நன்றி முத்து நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 4:45 pm

காதலில் தோற்றவன்
காதலியை வெறுக்கிறான்
காதலை விரும்புகிறான் ...!!!

இதயத்தில் நீ
அழுவதுதான் -நான்
கண்ணீராக வடிக்கிறேன்
வலியிலும் ஒற்றுமை ...!!!

மழை பொழியும் போது
இடையே மின்னல் இடி
உன் நினைவுகளும்
அப்படித்தான் ....!!!

கஸல் 428
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 4:54 pm

பூவை வைத்துக்கொண்டு
காத்திருந்தேன் - இருவரும்
வாடிவிட்டோம் ...!!!

நீயே ஒரு நட்சத்திரம்
நட்சத்திரத்தை பிடித்து
தா என்று அடம்பிடிக்கிறாய்

என் கண் எப்போதும்
என்னால் அழுததில்லை
உனக்காகவே அழுகிறது ...!!!

கஸல் ; 429
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 5:03 pm

பரீட்சை முடிவு வந்தது
நான் சித்தி -நீ
மத்திமம் ....!!!

உன்னுடன் கப்பல்
பயணம் செய்கிறேன்
கரை சேர்வதும்
தத்தளிப்பதும்
உன் கையில் தான் ...!!!

வெறும் பானையில்
சோறு வராது ...!!!
உன்னிடம் இருந்தும்
காதல் வராது ...!!!

கஸல் ;430
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 02, 2013 5:14 am

உன்னுடன் கப்பல்
பயணம் செய்கிறேன்
கரை சேர்வதும்
தத்தளிப்பதும்
உன் கையில் தான் ...!!!
சிறப்பு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 02, 2013 5:15 am

பூவை வைத்துக்கொண்டு
காத்திருந்தேன் - இருவரும்
வாடிவிட்டோம் ...!!!
நல்ல வரிகள்... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 02, 2013 5:16 am

மழை பொழியும் போது
இடையே மின்னல் இடி
உன் நினைவுகளும்
அப்படித்தான் ....!!!
எப்போதாவது ஒரு முறை வருகிறது அவள் நினைவு... ம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 5:03 pm

உண்மைதான் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 5:19 pm

கடவுளை காண்பதும்
காதலியை காண்பதும்
ஒன்றுதான் இரண்டும்
தரிசனம் ....!!!

நான் உயிரோடு இருக்கிறேன்
ஆனால் இறந்து விட்டேன்
உன் நினைவுகளின் வலியில்..!!!

குழந்தை சிரிப்பு மகிழ்ச்சி
குமரி சிரிப்பு மகிழ்ச்சி
உன் சிரிப்பு புதிராக
இருக்கிறதே ....!!!

கஸல் 431
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 5:29 pm

என் கவிதை உன்னை
காயப்படுத்தியது என்றால்
நீ என்னை
காயப்படுத்துகிறாய் ....!!!

வா வலியின்
உச்ச இடத்துக்கு போவோம்
வலிகள் மறத்து போகட்டும்

உனக்காக நான் என்னை
மறந்துவிட்டேன் ...
என்னை திருப்பி தந்துவிடு ...!!!

கஸல் 432
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 6:45 pm

கண்ணால் பேசமுடியும்
காதலில் என்றால் ...
உன்னால் ஏன்
பேசமுடியவில்லை ...?

என்னில் தெரியும் அழகு
நீ -உன்னில் வடியும்
கண்ணீர் நான் ....!!!

என் வீட்டில் குப்பையாக
இருந்தாலும் -உன்னை
கூட்டி தள்ள மாட்டேன்
இதயம் முழுக்க உன் குப்பை ...!!!

கஸல் 433
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 11 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 44 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 27 ... 44  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum