Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 19 of 44 • Share
Page 19 of 44 • 1 ... 11 ... 18, 19, 20 ... 31 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை கண்டிருந்தால்
காதலித்து இருக்க மாட்டேன்
உன் கண்னை கண்டு
தொலைத்து விட்டேன் .....!!!
உன்னால் நான் மனிதன்
ஆகிறேனோ தெரியாது
கவிஞன் ஆவேன்
நீ என்னில் உரசினால்
காதல் வந்திருக்கவேண்டும்
கண்ணீர் எப்படி வந்தது ...?
கஸல் 543
காதலித்து இருக்க மாட்டேன்
உன் கண்னை கண்டு
தொலைத்து விட்டேன் .....!!!
உன்னால் நான் மனிதன்
ஆகிறேனோ தெரியாது
கவிஞன் ஆவேன்
நீ என்னில் உரசினால்
காதல் வந்திருக்கவேண்டும்
கண்ணீர் எப்படி வந்தது ...?
கஸல் 543
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ கண்ணில் தோன்றி
கண்ணில் முடியும் காதலை
விரும்புகிறாய் -அது
எனக்கு வேண்டாம் ....!!!
கன்ணில் தோன்றி
வார்த்தையில் முடியும்
காதலும் வேண்டாம் ....!!!
காதல் உன்னிடத்தில்
வந்திருக்க வேண்டும்
நீ என்னிடத்தில் வந்து
விட்டாய் காதல்
வரவில்லை .....!!!
கஸல் 544
கண்ணில் முடியும் காதலை
விரும்புகிறாய் -அது
எனக்கு வேண்டாம் ....!!!
கன்ணில் தோன்றி
வார்த்தையில் முடியும்
காதலும் வேண்டாம் ....!!!
காதல் உன்னிடத்தில்
வந்திருக்க வேண்டும்
நீ என்னிடத்தில் வந்து
விட்டாய் காதல்
வரவில்லை .....!!!
கஸல் 544
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ சூரியன் என்று
சொல்லாதே எனக்கு
தெரியும் -ஏன் பின்பு
இரவு தான் வருவேன்
என்று அடம் பிடிக்கிறாய் ...!!!
அருமையான கவிதை
வரும் உன்னை கண்டவுடன்
அத்தனையும் பயனற்று போகும்
காதல் காயமாக இருந்தால்
தாங்கிக்கொள்ளலாம்
நீ தான்
வடுவை தந்து விட்டாயே ....!!!
கஸல் 545
சொல்லாதே எனக்கு
தெரியும் -ஏன் பின்பு
இரவு தான் வருவேன்
என்று அடம் பிடிக்கிறாய் ...!!!
அருமையான கவிதை
வரும் உன்னை கண்டவுடன்
அத்தனையும் பயனற்று போகும்
காதல் காயமாக இருந்தால்
தாங்கிக்கொள்ளலாம்
நீ தான்
வடுவை தந்து விட்டாயே ....!!!
கஸல் 545
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உனக்காக காத்திருக்கிறேன்
வானம் இருண்டுவிட்டது
கவலைப்படாதே -மனம்
இருளவில்லை .....!!!
எத்தனையோ சாலைகளில்
இத்தனை வயது வரை
விபத்தில் சிக்கவில்லை
உன்னிடம் சிக்கிவிட்டேன் ....!!!
உன் நினைவோடு இடறி
விழுந்தேன் - என் இதயம்
அழுகிறது -உன் இதயத்தை
காப்பாற்றி விட்டேன் .....!!!
கஸல் ;546
வானம் இருண்டுவிட்டது
கவலைப்படாதே -மனம்
இருளவில்லை .....!!!
எத்தனையோ சாலைகளில்
இத்தனை வயது வரை
விபத்தில் சிக்கவில்லை
உன்னிடம் சிக்கிவிட்டேன் ....!!!
உன் நினைவோடு இடறி
விழுந்தேன் - என் இதயம்
அழுகிறது -உன் இதயத்தை
காப்பாற்றி விட்டேன் .....!!!
கஸல் ;546
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஆணுக்குப் பெண்தான் வேகத்தடை...எத்தனையோ சாலைகளில்
இத்தனை வயது வரை
விபத்தில் சிக்கவில்லை
உன்னிடம் சிக்கிவிட்டேன் ....!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னை கண்டதும்
முகம் திருப்புகிறாய்
காதலை
வெறுக்கிறாயா ..?
ஏற்கிறாயா ....?
நம் காதலில் ஏதோ
ஒரு வலி தெரிகிறது
உன் இதயம் என்னை
பார்த்து ஏளனமாய்
சிரிக்கிறது.....!!!
உன் கண்ணீர் நெய்
என் நினைவு திரி
காதல் எரிகிறது ....!!!
கஸல் ;547
முகம் திருப்புகிறாய்
காதலை
வெறுக்கிறாயா ..?
ஏற்கிறாயா ....?
நம் காதலில் ஏதோ
ஒரு வலி தெரிகிறது
உன் இதயம் என்னை
பார்த்து ஏளனமாய்
சிரிக்கிறது.....!!!
உன் கண்ணீர் நெய்
என் நினைவு திரி
காதல் எரிகிறது ....!!!
கஸல் ;547
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை கண்டவுடன்
என் இதயம் சிரிக்கிறது
கண் தண்ணீரை தருகிறது
காதல் இதயம் உள்ளவருக்கு
வரும் அற்புத கலை
உனக்கேன் வந்தது ....!!!
நீ வீட்டில் இருந்து
வரும் போது காத்திருந்த
என் கண்கள் -இப்போ
இமை கொண்டு மூடுகிறது ...!!!
கஸல் 548
என் இதயம் சிரிக்கிறது
கண் தண்ணீரை தருகிறது
காதல் இதயம் உள்ளவருக்கு
வரும் அற்புத கலை
உனக்கேன் வந்தது ....!!!
நீ வீட்டில் இருந்து
வரும் போது காத்திருந்த
என் கண்கள் -இப்போ
இமை கொண்டு மூடுகிறது ...!!!
கஸல் 548
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ காதலில்
இரவா ..? பகலா ...?
நான் சிரித்தால்-நீ
முறைக்கிறாய்
நான் முறைத்தால்
நீ - கை
கொட்டி சிரிக்கிறாய்....!!!
உன் காதல் கடல்
வறண்டு விட்டது
நான் காதல் மீன்
பிடிக்கவருகிறேன்....!!!
உன்னை பார்க்கமாட்டேன்
என்று கண்ணிக்கு சொன்னேன்
உன்னை
கண்டவுடன் இதயம் சுரண்டுது ...!!!
கஸல் 549
இரவா ..? பகலா ...?
நான் சிரித்தால்-நீ
முறைக்கிறாய்
நான் முறைத்தால்
நீ - கை
கொட்டி சிரிக்கிறாய்....!!!
உன் காதல் கடல்
வறண்டு விட்டது
நான் காதல் மீன்
பிடிக்கவருகிறேன்....!!!
உன்னை பார்க்கமாட்டேன்
என்று கண்ணிக்கு சொன்னேன்
உன்னை
கண்டவுடன் இதயம் சுரண்டுது ...!!!
கஸல் 549
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்
வார்த்தை இருந்தும்
பேசமுடியவில்லை
நீ வார்த்தையால்
என்னை ஊமையாக்கி
விட்டாய் .....!!!
காதல் துக்கமா ...?
காதல் தூக்கமா ...?
சொல்லிவிட்டு போ
காத்திருக்கிறேன் ....!!!
காதல் புயலில்
சிக்கினால் மரம்
முறியும் -நான்
அருகம் புல் எப்படி
சிக்கினேன் ....!!!
கஸல் -550
வார்த்தை இருந்தும்
பேசமுடியவில்லை
நீ வார்த்தையால்
என்னை ஊமையாக்கி
விட்டாய் .....!!!
காதல் துக்கமா ...?
காதல் தூக்கமா ...?
சொல்லிவிட்டு போ
காத்திருக்கிறேன் ....!!!
காதல் புயலில்
சிக்கினால் மரம்
முறியும் -நான்
அருகம் புல் எப்படி
சிக்கினேன் ....!!!
கஸல் -550
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் நினைவுகள் என்
இதயத்தை கறையான்
போல் அரிக்கிறது
நீ எப்படி சிரித்து
கொண்டு இருக்கிறாய் ...?
ஒவ்வொரு
இதயத்துடிப்பும்
உன் பெயர் சொல்ல
ஆசைப்பட்டேன் -உன்
வலியைத்தான்
சொல்லிகிறது
உன் காதல் கண்ணில்
இருந்து இதயத்துக்கு
வரவில்லை - கண்ணீராய்
கரைக்கிறாய் ....!!!
கஸல் ;551
இதயத்தை கறையான்
போல் அரிக்கிறது
நீ எப்படி சிரித்து
கொண்டு இருக்கிறாய் ...?
ஒவ்வொரு
இதயத்துடிப்பும்
உன் பெயர் சொல்ல
ஆசைப்பட்டேன் -உன்
வலியைத்தான்
சொல்லிகிறது
உன் காதல் கண்ணில்
இருந்து இதயத்துக்கு
வரவில்லை - கண்ணீராய்
கரைக்கிறாய் ....!!!
கஸல் ;551
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் எண்ணங்கள்
உன்னை மேயும்
போது கவிதை வர
வேண்டும் - வருகிறது
கண்ணீர் ....!!!
சோகத்தில் உன்னை
புகைப்படம் எடுத்தேன்
கண்ணீரால் கழுவுகிறேன்
புகைப்படம் அழகாக
இருக்கிறது ....!!!
உன் வார்த்தை அதன்
எல்லை கடந்து வருகிறது
காது தானாகவே
மூடிக்கொள்ளுகிறது....!!!
கஸல் ;552
உன்னை மேயும்
போது கவிதை வர
வேண்டும் - வருகிறது
கண்ணீர் ....!!!
சோகத்தில் உன்னை
புகைப்படம் எடுத்தேன்
கண்ணீரால் கழுவுகிறேன்
புகைப்படம் அழகாக
இருக்கிறது ....!!!
உன் வார்த்தை அதன்
எல்லை கடந்து வருகிறது
காது தானாகவே
மூடிக்கொள்ளுகிறது....!!!
கஸல் ;552
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இருளாய் இருந்த காதலை
கவிதை கொண்டு ஒளிர
செய்கிறேன் - கவிதையே
அணைகிறது ....!!!
உண்மையில் நான்
உன்னை காதலித்தேன்
நீ வேடிக்கைக்கு
காதலித்தாய் - பரவாயில்லை
கவிதை கிடைத்தது ....!!!
நீ கண்ணீராக மாறு
அப்போதுதான் எப்போதும்
என்னுடன் இருப்பாய் ....!!!
கஸல் ;553
கவிதை கொண்டு ஒளிர
செய்கிறேன் - கவிதையே
அணைகிறது ....!!!
உண்மையில் நான்
உன்னை காதலித்தேன்
நீ வேடிக்கைக்கு
காதலித்தாய் - பரவாயில்லை
கவிதை கிடைத்தது ....!!!
நீ கண்ணீராக மாறு
அப்போதுதான் எப்போதும்
என்னுடன் இருப்பாய் ....!!!
கஸல் ;553
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ பிரிந்த போது -நான்
நிராயுத பாணியாகி
விடுவேன் என்று கனவு
கண்டாய் - காதல்
என்னுடன் இருக்கிறது ....!!!
காதல் கவிதையை
பன்னீராலும்
கண்ணீராலும்
எழுத முடியும் ....!!!
நான் உன்னை நோக்கி
காதல் அம்பை பூ
கொண்டு எரிகிறேன்
நீ அதை எரிக்கிறாய் ...!!!
கஸல் 554
நிராயுத பாணியாகி
விடுவேன் என்று கனவு
கண்டாய் - காதல்
என்னுடன் இருக்கிறது ....!!!
காதல் கவிதையை
பன்னீராலும்
கண்ணீராலும்
எழுத முடியும் ....!!!
நான் உன்னை நோக்கி
காதல் அம்பை பூ
கொண்டு எரிகிறேன்
நீ அதை எரிக்கிறாய் ...!!!
கஸல் 554
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பார்ப்பவர்களுக்கு தான்
நாம் காதலர் -காதல்
உன்னை விட்டு பிரிந்து
வருவதை நான் அறிவேன்
உன்னை
நினைக்கும் போது
இதயத்தில் பூக்கள்
மலரும் என்றிருந்தேன்
மொட்டாகவே இருக்கிறது
சாப்பிட்ட பின் ஏப்பம்
விடுவதுபோல் -தூக்கி
எறிந்து விட்டாய் காதலை ....!!!
கஸல் ;555
நாம் காதலர் -காதல்
உன்னை விட்டு பிரிந்து
வருவதை நான் அறிவேன்
உன்னை
நினைக்கும் போது
இதயத்தில் பூக்கள்
மலரும் என்றிருந்தேன்
மொட்டாகவே இருக்கிறது
சாப்பிட்ட பின் ஏப்பம்
விடுவதுபோல் -தூக்கி
எறிந்து விட்டாய் காதலை ....!!!
கஸல் ;555
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கலக்கறீங்க...காதல் கவிதையை
பன்னீராலும்
கண்ணீராலும்
எழுத முடியும் ....!!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
y sawmya Today at 7:36 pm
காதல் கவிதையை
பன்னீராலும்
கண்ணீராலும்
எழுத முடியும் ....!!!
கலக்கறீங்க...
நன்றி
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை நானும்
என்னை நீயும்
கைது செய்துவிட்டோம்
காதல் ஆயுள் கைதி
காதல் இன்பம் மட்டும்
வாழ்க்கையில்லை
காதலில் துன்பமும்
வாழ்க்கைதான்
நான்
காதல் கண்ணாடியால்
உன்னை ரசிக்கிறேன் -நீ
கல் எறிந்து கண்ணாடியை
உடைக்கிறாய் ....!!!
கஸல் 556
என்னை நீயும்
கைது செய்துவிட்டோம்
காதல் ஆயுள் கைதி
காதல் இன்பம் மட்டும்
வாழ்க்கையில்லை
காதலில் துன்பமும்
வாழ்க்கைதான்
நான்
காதல் கண்ணாடியால்
உன்னை ரசிக்கிறேன் -நீ
கல் எறிந்து கண்ணாடியை
உடைக்கிறாய் ....!!!
கஸல் 556
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காற்று மூச்சு விடத்தான்
அவசியம் -நீ காற்றை
பேச்சுக்கு பயன்படுத்துகிறாய்
மழை காலத்தில் வரும்
வண்டுகள் போல்
அப்பாப்போ வந்து போகிறாய்
என் காதல் அழுகிறது
வெயிலில் பூ வாடலாம்
காதல் மரத்தை வாட
வைக்கிறாயே ...!!!
கஸல் ;557
அவசியம் -நீ காற்றை
பேச்சுக்கு பயன்படுத்துகிறாய்
மழை காலத்தில் வரும்
வண்டுகள் போல்
அப்பாப்போ வந்து போகிறாய்
என் காதல் அழுகிறது
வெயிலில் பூ வாடலாம்
காதல் மரத்தை வாட
வைக்கிறாயே ...!!!
கஸல் ;557
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலின் தோல்வியின்
அடையாள சின்னத்தை
தந்து விட்டாய் -நன்றி
என் கண்ணுக்கும் புரியும்
நீ காதல் சூரியனா ..?
காதல் சூரிய ஒளியா ..?
புரியாமல் தவிர்க்கிறேன்
வார்த்தை சுடுகிறது
காதல் வானவில்லை
கடலில்
வரைய சொல்லுகிறாய்
மிக விரைவாக அழிப்பதற்காக
கஸல் 558
அடையாள சின்னத்தை
தந்து விட்டாய் -நன்றி
என் கண்ணுக்கும் புரியும்
நீ காதல் சூரியனா ..?
காதல் சூரிய ஒளியா ..?
புரியாமல் தவிர்க்கிறேன்
வார்த்தை சுடுகிறது
காதல் வானவில்லை
கடலில்
வரைய சொல்லுகிறாய்
மிக விரைவாக அழிப்பதற்காக
கஸல் 558
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலித்த பின் நான்
துடித்து கொண்டு
இருக்கிறேன் - நீ
சாதாரணமாக இருக்கிறாய்
என் முத்தங்களை
தந்துவிடு நினைவுகளை
வைத்துக்கொள் ....!!!
உனக்காக எழுதிய
கவிதை எல்லாம்
கல்லறை வாசகங்களாக
மாறி வருகின்றன ....!!!
கஸல் 559
துடித்து கொண்டு
இருக்கிறேன் - நீ
சாதாரணமாக இருக்கிறாய்
என் முத்தங்களை
தந்துவிடு நினைவுகளை
வைத்துக்கொள் ....!!!
உனக்காக எழுதிய
கவிதை எல்லாம்
கல்லறை வாசகங்களாக
மாறி வருகின்றன ....!!!
கஸல் 559
Page 19 of 44 • 1 ... 11 ... 18, 19, 20 ... 31 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
Page 19 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|