தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 20 of 44 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 32 ... 44  Next

View previous topic View next topic Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 1:29 pm

First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 03, 2013 6:49 am

உனக்காக நான்
காத்திருப்பேன்
நேரம் காத்திருக்குமா..?
உன்னைப்போல் அதுவும்
ஓடுகிறது ....!!!

உன்னை சுவாமியாக
கண்டேன் -இப்போது
சாமியாராக போலி
வார்த்தை கூறுகிறாய்

வாழ்க்கைக்கு வளம்
காதல் -அதை வாள்
ஆக்கிவிட்டாய் -நீ

கஸல் 560
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 12:57 pm

காதலித்துப்பார் நீ
காதலில் தோற்றுப்பார் நீ
இரண்டும் செய்தால் நீ
முழுமனிதனாவாய்....!!!

நீ
என்னை விரும்பவில்லை
உன்
நிழல் என்னை விரும்புகிறது
தொடக்கத்துக்கு இது போதும்

காதலில் கல்லெறியும்
சொல்லெறியும்
காதலரின் உரம்தான்
செடியாக நாம் இருந்தால் ....!!!

கஸல் ;561
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by kanmani singh Mon Nov 04, 2013 1:03 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 1:05 pm

நிலவோடு
உன்னை ஒப்பிட்டேன்
அமாவாசை ஆகிவிட்டாய்

நெருப்புக்குதான்
சுடும் பண்பு -நீ
நீர் என் சுட்டெரிக்கிறாய்
காதல் எல்லாவற்றையும்
மாற்றும் ....!!!

அழுது புரண்டாலும்
மாண்டார் திரும்பி வரார்
காதல் அழுதால் தான் வரும்

கஸல் ;562
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 1:06 pm

நன்றி நன்றி
by kanmani singh Today at 1:03 pm
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by kanmani singh Mon Nov 04, 2013 1:07 pm

அழுது புரண்டாலும்
மாண்டார் திரும்பி வரார்
காதல் அழுதால் தான் வரும்
வித்தியாசமான வரிகள்..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 1:12 pm

ஒற்றையடி பாதையால்
உன் நினைப்பில் சென்றேன்
ஒற்றை இதயத்தோடு அல்ல
இரட்டை உடலோடும்

உன்னை கண்டால்
ஏங்கிய மனம்
உன்னை கண்டு
ஒழிக்கிறது ....!!!

காதல் சிலந்தி வலையில்
அகப்பட்ட பூச்சிபோல்
பூச்சியும் பாவம்
சிலந்தியும் பாவம் ....!!!

கஸல் 563
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 1:14 pm

அழுது புரண்டாலும்
மாண்டார் திரும்பி வரார்
காதல் அழுதால் தான் வரும்


வித்தியாசமான வரிகள்..
வித்தியாசம் கண்டு ரசித்தமைக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 1:20 pm

பகலில் சந்தித்தால்
மறைந்து விடுகிறாய்
இரவில் சந்தித்தால்
பயப்பிடுகிறாய்
காதலின் நேரம்
நீ சொல் ....!!!

உருட்டு கட்டையால்
உனக்காக அடிவாங்கினாலும்
நான் கட்டையில் போகும் வரை
நீ தான் கண்கண்ட காதலி

காதலில் பூ வரவேண்டும்
பிஞ்சு வரவேண்டும்
காய் வந்து கனிய வேண்டும்
நீ இன்னும் மரமாக கூட
வரவில்லையே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 1:27 pm

பார்த்தேன் காதலித்தாய்
பழகினேன் பேசினாய்
பார்க்கிறேன் -ஏன்
திரும்பி போகிறாய் ....!!!

நிலவில்
கால் வைக்கலாம்
உன் நினைவில் கால்
வைத்தால் சுடுகிறது ....!!!

உனக்காக இல்லை
எனக்காகவும் இல்லை
காதலுக்காக காதலிப்போம்
வா அன்பே .....!!!

கஸல் ;565
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 08, 2013 7:59 am

நினைவுகள் காதலின்
சிற்பங்கள் -நீ
சிதைத்து கொண்டு
இருக்கிறாய்

நான் தனியாக தான்
சென்று கொண்டிருந்தேன்
இணைந்தது நீ
விலகியதும் நீ

வாடிவிழுந்த பூ
ஆகி விட்டாய்
மீண்டும் பூக்க
வேண்டும்
என்று துடிக்கிறாய்

கஸல் ;566
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 09, 2013 10:58 am

என்னை விட்டு நீ
போய் விடு நான்
காதல்
இல்லாதவர்களை
நான் காதலிப்பதில்லை ....!!!

என் கவிதைகள் உன்னை
காயப்படுத்தவில்லை
நீ காயப்படுத்தினாய்
கவிதை காயப்படுத்தியது ...!!!

நான் பிறப்புக்கு முன்
இருட்டறையில்
உன்னை காதலித்த
பின்னும் இருட்டறையில் ...!!!

கஸல் ; 567
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 09, 2013 11:04 am

இறைவனின் தண்டனை
உன்னை காதலித்தது
காதலின் தண்டனை
உன்னை நான்
பிரிந்தது ....!!!

காதலின் மறைவிடம்
கனவுதான் -அதில்
கூட வரமறுக்கிறாய் ...!!!

நீ தந்த ரோஜாவில்
ஒவ்வொரு முள்ளும்
ரோஜாவால் வரவில்லை
உன்னால் வந்தது ....!!!

கஸல் 568
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 09, 2013 11:09 am

என்
கவிதைகள் வலிக்கிறது
என்கிறாய் வலிக்காமல்
என்னசெய்யும் உன் செயலால்

உன் காதலுக்கு அஞ்சி
என் இருப்பிடத்தையே
மாற்றி விட்டேன்
காதலை மாற்ற
முடியவில்லை .....!!!

உன் கண்ணால் என்னை
பார்த்தேன் என் கண்ணால்
நீ யாரை பார்க்கிறாய் ....!!!

கஸல் 569
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 09, 2013 11:16 am

காதல் தூண்டில் நீ
துடிக்கும் மீன் நான்
என் தூண்டிலை ஏன்
கைவிட்டாய் ....!!!

நித்திரைக்கு போகமுன்
நானும் ஒரு பிச்சை காரன்
தான் - நினைவுகளால் ...!!!

உன் கண் உனக்கு கண்
எனக்கோ கண்ணி வெடி ...!!!

கஸல் ;570
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by sawmya Sat Nov 09, 2013 12:44 pm

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 09, 2013 1:21 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 13, 2013 3:49 pm

கண்ணீர் தொடர்ந்தால்
கண் எரியும்
உன் வலி தொடர்ந்தால்
என் கவிதை எரியும்

துடுப்பால் கப்பல்
ஓடுகிறது
உன் துடிப்பால் நான்
வசிக்கிறேன்
துடிப்பை நிறுத்தி
விடாதே ....!!!

நாணயத்துக்கு இருபக்கம்
உன் காதலுக்கும் இருபக்கம்
நான் தான் தலையா பூவா
விழும் என்று
காத்திருக்கிறேன்

கஸல் ;571
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 13, 2013 3:55 pm

காதோரமும்
பேசிப்பார்த்தேன்
கண்ணோரமும்
கதைத்து பார்த்தேன்
காதலை மறுத்துவிட்டாய்

காதலில் கற்பும்
உயிரும் புனிதமானது
இரண்டையும் எப்போதும்
இழக்கமாட்டேன்

உன்னை
ஒப்பிட நிலாவை
பயன்படுத்தினேன்
நிலாவே அழுகிறது ....!!!

கஸல்572
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 13, 2013 4:02 pm

நீ
குழந்தை போல் அழுகிறாய்
உன்
இதயத்தை திருப்பி தா என்று
நான்
என் தொலைந்த இதயத்தை
உன்னில்
தேடுகிறேன் ......!!!

நானும் நீயும் பிடித்த குடை
உன்னைப்போல் உடைந்து
கிடக்கிறது ....!!!

கடற்கரை கல்லில்
இருந்து கதைத்த இரு
கற்கலில் ஒரு கல்லை
கடல் அலை கொண்டு சென்று
விட்டது போல் என் வாழ்க்கை ....!!!

கஸல் 573
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 13, 2013 4:11 pm

தேடிக்கண்டு பிடித்த
உன் காதலை -இப்போ
தேடிக்கொண்டிருக்கிறேன்

வாடி விழுத்த பூவை போல்
நீயும் வாடி நிற்கிறாய்
உனக்கு காதல் தந்த பூ
சிரிக்கிறது

நீயே காதல் செய்தாய்
நீயே காதல் மறுத்தாய்
நானோ நடைபிணமானேன்

கஸல் ;574
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 13, 2013 4:17 pm

நான் ஒய்வு எடுப்போம்
என்றால் நீ கவிதையால்
என்னை ஆக்கிரமிக்கிறாய்

நம் காதல் இரண்டால்
கட்டப்பட்டுள்ளது
ஒன்று உயிர்
மற்றையது மரணம்
அவிழ்த்து விடாதே ....!!!

நீ சிரிக்கும்போது
மறந்து விடுகிறது
என் இதயம் என்னையே ....!!!

கஸல் 575
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by sawmya Wed Nov 13, 2013 5:06 pm

சோகம் சோகம் சோகம்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 13, 2013 5:55 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 13, 2013 7:06 pm

நம் காதல் இரண்டால்
கட்டப்பட்டுள்ளது
ஒன்று உயிர்
மற்றையது மரணம்
அவிழ்த்து விடாதே ....!!!
பாராட்டுகள்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 20 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 44 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 32 ... 44  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum