Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 21 of 44 • Share
Page 21 of 44 • 1 ... 12 ... 20, 21, 22 ... 32 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஞானியும் காதலை
தேடுகிறார்
நானும் காதலை
தேடுகிறேன்
இப்போ உன்னை
தேடுகிறேன் ....!!!
நான் வெயிலில்
வாடுகிறேன் -நீ
தனிமையில்
வாடுகிறாய் .....!!!
சுடராக இருக்கிறேன்
நிழலாக நீ
நான் வந்தவுடன்
மறைகிறாய் .....!!!
கஸல் ;576
தேடுகிறார்
நானும் காதலை
தேடுகிறேன்
இப்போ உன்னை
தேடுகிறேன் ....!!!
நான் வெயிலில்
வாடுகிறேன் -நீ
தனிமையில்
வாடுகிறாய் .....!!!
சுடராக இருக்கிறேன்
நிழலாக நீ
நான் வந்தவுடன்
மறைகிறாய் .....!!!
கஸல் ;576
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் காதல் கதை
நீர் குமிழி போல்
அழகானது -ஆனால்
ஆயுள் ....?
மறந்து இருந்தேன்
உன்னை கண்டவுடன்
மீண்டும் வந்தேன்
காதலிக்க அல்ல
மணமுடிக்க ....!!!
பசிக்கு அழும் குழந்தை
தாயைக்கண்டவுடன்
காணும் இன்பம் போல்
உன்னை கண்டவுடன்
நான் .....!!!
கஸல் 577
நீர் குமிழி போல்
அழகானது -ஆனால்
ஆயுள் ....?
மறந்து இருந்தேன்
உன்னை கண்டவுடன்
மீண்டும் வந்தேன்
காதலிக்க அல்ல
மணமுடிக்க ....!!!
பசிக்கு அழும் குழந்தை
தாயைக்கண்டவுடன்
காணும் இன்பம் போல்
உன்னை கண்டவுடன்
நான் .....!!!
கஸல் 577
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
அன்னம் போல் மனதை
காக்கைபோல்
ஆக்கிவிட்டாய்
காதல் ஒரு நாணயம் ...!!!
காதல் ஒரு வண்டி
இரு சில்லில் ஓடனும்
நீ ஒற்றை சில்லில்
ஓடவைக்கிறாய்
உனக்கு என்னை
தெரியும்
எனக்கு உன்னை
தெரியும்
காதலுக்கு யாரை
தெரியுமோ ...?
கஸல் ;578
காக்கைபோல்
ஆக்கிவிட்டாய்
காதல் ஒரு நாணயம் ...!!!
காதல் ஒரு வண்டி
இரு சில்லில் ஓடனும்
நீ ஒற்றை சில்லில்
ஓடவைக்கிறாய்
உனக்கு என்னை
தெரியும்
எனக்கு உன்னை
தெரியும்
காதலுக்கு யாரை
தெரியுமோ ...?
கஸல் ;578
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ வானவில்
நான் மேகம்
திடீரென வருகிறாய்
திடீரென மறைகிறாய்
காதல் உணர்வானது
காதல் உணவானதல்ல
உண்டு முடிப்பதற்கு
இருக்கும் போது
மகிமை தெரியாது
காதலை தோற்றுப்பார்
மகிமை தெரியும் ....!!!
கஸல் 579
நான் மேகம்
திடீரென வருகிறாய்
திடீரென மறைகிறாய்
காதல் உணர்வானது
காதல் உணவானதல்ல
உண்டு முடிப்பதற்கு
இருக்கும் போது
மகிமை தெரியாது
காதலை தோற்றுப்பார்
மகிமை தெரியும் ....!!!
கஸல் 579
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எழுத்தை கூட்டி கூட்டி
கவிதை எழுதினேன்
நீ கவிதையை கூட்டி
எறிந்து விட்டாய் ....!!!
காதல்
பதில் சொல்லும்
தொடர்வதா
தோற்பதா ...?
நீ இரவில் அருகில்
இருந்தால் பகல்
இப்போ - பகலில்
இருந்தாலும்
இருளாய் இருக்கிறது ...!!!
கஸல் ;580
கவிதை எழுதினேன்
நீ கவிதையை கூட்டி
எறிந்து விட்டாய் ....!!!
காதல்
பதில் சொல்லும்
தொடர்வதா
தோற்பதா ...?
நீ இரவில் அருகில்
இருந்தால் பகல்
இப்போ - பகலில்
இருந்தாலும்
இருளாய் இருக்கிறது ...!!!
கஸல் ;580
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எழுத்தை கூட்டி கூட்டி
கவிதை எழுதினேன்
நீ கவிதையை கூட்டி
எறிந்து விட்டாய் ....!!!
காதல்
பதில் சொல்லும்
தொடர்வதா
தோற்பதா ...?
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் உன்னை விட்டு
பிரிந்து பல மாதங்கள்
நீ என்னை விட்டு
எப்போது பிரிவாய்....?
தூறல் மழையில்
நனைந்தால்
தும்மல் வருவதுபோல்
உன் காதல் மழையில்
நனைந்தேன்
தும்மலாய் நீ
துளசியாக இருந்த நீ
எந்த வாசனையும்
இல்லாத கடதாசிபூவாக
ஏன் மாறினாய் ....?
கஸல் ;581
பிரிந்து பல மாதங்கள்
நீ என்னை விட்டு
எப்போது பிரிவாய்....?
தூறல் மழையில்
நனைந்தால்
தும்மல் வருவதுபோல்
உன் காதல் மழையில்
நனைந்தேன்
தும்மலாய் நீ
துளசியாக இருந்த நீ
எந்த வாசனையும்
இல்லாத கடதாசிபூவாக
ஏன் மாறினாய் ....?
கஸல் ;581
Last edited by கே இனியவன் on Sat Nov 23, 2013 1:30 pm; edited 1 time in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சூழ்நிலைக்கைதி...துளசியாக இருந்த நீ
எந்த வாசனையும்
இல்லாத கடதாசிபூவாக
என் மாறினாய் ....?
அருமை இனியவன்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலை
வரைய சொல்லுகிறாய்
முதலில் என்னை காதலி
உணர்வையே வரைகிறேன் ...!!!
நீ தந்த வலியை
என்னை விட்டு இறக்க
நான் இறக்கவேண்டும்
கண்ணீரில் வரும்
தண்ணீர் நீ தந்த
வார்த்தைகள்
திரவம் ......!!!
கஸல் ;582
வரைய சொல்லுகிறாய்
முதலில் என்னை காதலி
உணர்வையே வரைகிறேன் ...!!!
நீ தந்த வலியை
என்னை விட்டு இறக்க
நான் இறக்கவேண்டும்
கண்ணீரில் வரும்
தண்ணீர் நீ தந்த
வார்த்தைகள்
திரவம் ......!!!
கஸல் ;582
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ரோஜாபோல் உன் அழகு
முள் போல் வார்த்தை
காதல் மட்டும் இனிமை
கண்ணில் விழுந்தேன்
கண்ணீரில் வாழுகிறேன்
நான் விளக்கு
நீ காற்று
சுடரை அசைக்காதே
என்கிறாய் எப்படி ..?
கஸல் 583
முள் போல் வார்த்தை
காதல் மட்டும் இனிமை
கண்ணில் விழுந்தேன்
கண்ணீரில் வாழுகிறேன்
நான் விளக்கு
நீ காற்று
சுடரை அசைக்காதே
என்கிறாய் எப்படி ..?
கஸல் 583
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மதுவை விட மாது
கொடியது ....!!!
உன் கண்ணல்ல
தேள் .....!!!
காதல் வலியால்
மூச்சு விடுகிறேன்
நீயோ மூச்சு
காற்றில் பட்டம்
விடுகிறாய் ....!!!
குற்றத்துக்கு
மன்னிப்பு உண்டு
குற்றத்தை தோற்று
வித்தவனுக்கு
தண்டனையே உண்டு ....!!!
கஸல் 584
கொடியது ....!!!
உன் கண்ணல்ல
தேள் .....!!!
காதல் வலியால்
மூச்சு விடுகிறேன்
நீயோ மூச்சு
காற்றில் பட்டம்
விடுகிறாய் ....!!!
குற்றத்துக்கு
மன்னிப்பு உண்டு
குற்றத்தை தோற்று
வித்தவனுக்கு
தண்டனையே உண்டு ....!!!
கஸல் 584
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நம் காதல் கடல் போல்
ஆழமானது
காதல் வலி
வானம் போல்
எல்லையில்லாதது ....!!!
தப்பாக புரிந்து கொண்டேன்
நிலா போல் நீயும்
குளிர்மையானவள் என்று ...!!!
என் பிறந்த நாள்
நீ என்னை காதலித்த நாள்
என் இறந்த நாள்
நீ என்னை பிரிந்த நாள் ....!!!
கஸல் 585
ஆழமானது
காதல் வலி
வானம் போல்
எல்லையில்லாதது ....!!!
தப்பாக புரிந்து கொண்டேன்
நிலா போல் நீயும்
குளிர்மையானவள் என்று ...!!!
என் பிறந்த நாள்
நீ என்னை காதலித்த நாள்
என் இறந்த நாள்
நீ என்னை பிரிந்த நாள் ....!!!
கஸல் 585
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயத்தில் இருந்த நீ
இ ப்போது கண்ணில்
கண்ணீராய் ....!!!
கவலைப்படாமல்
காதல் செய்தேன்
சிறையில்
அடைக்கப்பாட்டேன் ....!!!
எந்த சட்டத்தாலும்
தடைசெய்யமுடியாத
உன் போதை பார்வையால்
அடிமையாகி விட்டேன்
நீ தொடர்ந்து போதையை
விற்ற்கிறாய் ....!!!
என் கஸல் தொடர் ;586
இ ப்போது கண்ணில்
கண்ணீராய் ....!!!
கவலைப்படாமல்
காதல் செய்தேன்
சிறையில்
அடைக்கப்பாட்டேன் ....!!!
எந்த சட்டத்தாலும்
தடைசெய்யமுடியாத
உன் போதை பார்வையால்
அடிமையாகி விட்டேன்
நீ தொடர்ந்து போதையை
விற்ற்கிறாய் ....!!!
என் கஸல் தொடர் ;586
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயத்தை உனக்கு தந்தேன்
நீ திருப்பி தருகிறாய்
காதல் விதி
தெரியாதவள் ...!!!
காதலில் கவிதை
எழுதினேன் -இப்போ
காதல் அகராதி
தோன்றி விட்டது
காதல் வலி அதிகம் ....!!!
நீ எதை கேட்டாலும்
தந்திருப்பேன்
செய்த காதலை
கேட்கிறாயே ....!!!
என் கஸல் தொடர் ;587
நீ திருப்பி தருகிறாய்
காதல் விதி
தெரியாதவள் ...!!!
காதலில் கவிதை
எழுதினேன் -இப்போ
காதல் அகராதி
தோன்றி விட்டது
காதல் வலி அதிகம் ....!!!
நீ எதை கேட்டாலும்
தந்திருப்பேன்
செய்த காதலை
கேட்கிறாயே ....!!!
என் கஸல் தொடர் ;587
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலுக்கு வலி உண்டு
அதிலும் நீ தரும் வலி
சக்தி மிக்கது
தாங்கி பழகிவிட்டேன் ....!!!
இருப்பத்தற்கு இரு
இடம் தேவை போல்
இதயத்தில்
வந்திருக்கிறாய்
காதலை எப்போது
தருவாய் ....?
நான் கடிதம் எழுதுகிறேன்
நீ தபால் உறையிட்டு
அனுப்புகிறாய் .....!!!
என் கஸல் தொடர் ; 588
அதிலும் நீ தரும் வலி
சக்தி மிக்கது
தாங்கி பழகிவிட்டேன் ....!!!
இருப்பத்தற்கு இரு
இடம் தேவை போல்
இதயத்தில்
வந்திருக்கிறாய்
காதலை எப்போது
தருவாய் ....?
நான் கடிதம் எழுதுகிறேன்
நீ தபால் உறையிட்டு
அனுப்புகிறாய் .....!!!
என் கஸல் தொடர் ; 588
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கண்களை தானம்
செய்து விட்டு காதல்
செய்திருக்கலாம்
கண்ணீரால் வெந்திராது
கண் ......................!!!
நான் எப்போது காதல்
செய்தேனோ
அப்போதே இறக்கவும்
தொடங்கிவிட்டேன்
யாருக்கு யார்
என்பதை இறைவன்
சொல்லியிருந்தால்
உன்னை நான்
விலத்தியிருப்பேன்
என் கஸல் தொடர் 589
செய்து விட்டு காதல்
செய்திருக்கலாம்
கண்ணீரால் வெந்திராது
கண் ......................!!!
நான் எப்போது காதல்
செய்தேனோ
அப்போதே இறக்கவும்
தொடங்கிவிட்டேன்
யாருக்கு யார்
என்பதை இறைவன்
சொல்லியிருந்தால்
உன்னை நான்
விலத்தியிருப்பேன்
என் கஸல் தொடர் 589
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
தெய்வம் என்றுதான்
வணங்கினேன்
தெய்வமாக்கி
விட்டாய் என்னை ...!!!
காதல் என்றால்
தரிசிக்க வேண்டும்
தரிசித்தால் வரம்
கிடைக்க வேண்டும்
கிடைத்தது வலி
நிலாவை உவமையாக
சொன்னேன் அதுதான்
தூரமாகி விட்டாய் ....!!!
என் கஸல் தொடர் ;590
வணங்கினேன்
தெய்வமாக்கி
விட்டாய் என்னை ...!!!
காதல் என்றால்
தரிசிக்க வேண்டும்
தரிசித்தால் வரம்
கிடைக்க வேண்டும்
கிடைத்தது வலி
நிலாவை உவமையாக
சொன்னேன் அதுதான்
தூரமாகி விட்டாய் ....!!!
என் கஸல் தொடர் ;590
ரசித்தேன் எவ்வளவு உண்னமயான வரிகள்
நான் எப்போது காதல்
செய்தேனோ
அப்போதே இறக்கவும்
தொடங்கிவிட்டேன்
ரசித்தேன் எவ்வளவு உண்னமயான வரிகள்
செய்தேனோ
அப்போதே இறக்கவும்
தொடங்கிவிட்டேன்
ரசித்தேன் எவ்வளவு உண்னமயான வரிகள்
P KAVI- பண்பாளர்
- பதிவுகள் : 58
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
தாமரை இலையில் நீர்
போல் அங்கும் இங்கும்
ஆடுகிறது நம் காதல்
என் இதயக்கதவு
திறந்தே உள்ளது
விரும்பினால் வா ...!!!
நான் அழுத கண்ணீர்
உனக்கு பன்னீராக
இருக்கிறது -என்
வலியை உணராமல்
இருக்கிறாய் ....!!!
என் கஸல் தொடர் ;591
போல் அங்கும் இங்கும்
ஆடுகிறது நம் காதல்
என் இதயக்கதவு
திறந்தே உள்ளது
விரும்பினால் வா ...!!!
நான் அழுத கண்ணீர்
உனக்கு பன்னீராக
இருக்கிறது -என்
வலியை உணராமல்
இருக்கிறாய் ....!!!
என் கஸல் தொடர் ;591
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலின் சின்னம் நீ
காதல் வலியின்
சின்னமும் நீ
காதல் கதறுகிறது ....!!!
என் ஒவ்வொரு பெரு
மூச்சும் எந்தளவு வலி
என்பதை நீ
உணராமல் இல்லை ....!!!
காதல் சொன்ன போது
கண்ணீர் வந்தது
இப்போதும் கண்ணீர்
வருகிறது வேறுபாடு
உனக்கு தெரியும் ....!!!
என் கஸல் தொடர் ;592
காதல் வலியின்
சின்னமும் நீ
காதல் கதறுகிறது ....!!!
என் ஒவ்வொரு பெரு
மூச்சும் எந்தளவு வலி
என்பதை நீ
உணராமல் இல்லை ....!!!
காதல் சொன்ன போது
கண்ணீர் வந்தது
இப்போதும் கண்ணீர்
வருகிறது வேறுபாடு
உனக்கு தெரியும் ....!!!
என் கஸல் தொடர் ;592
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னை கண்டு ஓடி
வருபவள் இப்போதும்
அதையே செய்கிறாள்
எதிர் மறையாக ....!!!
உன் முகத்தில் பூ
என் முகத்தில் முள்
இரண்டுமே
உதிரதொடங்கி விட்டது
கண்ணீரில் காதல்
விளக்கு ஏற்றி வரம்
கேட்கும் காதலர்
நாங்கள் தான் ................!!!
கஸல் 593
வருபவள் இப்போதும்
அதையே செய்கிறாள்
எதிர் மறையாக ....!!!
உன் முகத்தில் பூ
என் முகத்தில் முள்
இரண்டுமே
உதிரதொடங்கி விட்டது
கண்ணீரில் காதல்
விளக்கு ஏற்றி வரம்
கேட்கும் காதலர்
நாங்கள் தான் ................!!!
கஸல் 593
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலின் தேசிய பாடல்
காதல் தோல்வி பாடல்
நீ அதை தானே
விரும்புகிறாய் .......!!!
வறண்டு இருக்கும்
காதல் குளத்தில்
உயிர் வாழ துடிக்கும்
மீன் நான் ...!!!
உன்னை பாராட்டுகிறேன்
இல்லாவிட்டால் என்னை
யாருக்கு தெரிந்திருக்கும்
கவிதை தந்தாயே ....!!!
கஸல் 594
காதல் தோல்வி பாடல்
நீ அதை தானே
விரும்புகிறாய் .......!!!
வறண்டு இருக்கும்
காதல் குளத்தில்
உயிர் வாழ துடிக்கும்
மீன் நான் ...!!!
உன்னை பாராட்டுகிறேன்
இல்லாவிட்டால் என்னை
யாருக்கு தெரிந்திருக்கும்
கவிதை தந்தாயே ....!!!
கஸல் 594
Page 21 of 44 • 1 ... 12 ... 20, 21, 22 ... 32 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
Page 21 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|