Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 27 of 44 • Share
Page 27 of 44 • 1 ... 15 ... 26, 27, 28 ... 35 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் கனவுதான்
ஆணி வேர்
நான் குதூகலத்தில்
காதல் கொப்பில்
நீ கோடரியுடன் என்
அருகில் ....!!!
நீ என்
அருகில் வரும் போது
இதயம் சிரிக்க வேண்டும்
இதயம் தூங்குகிறது ...!!!
உன்னை பார்த்த நாளில்
இருந்து நான் காதல்
கிரகதோஷம் அடைந்தேன்
காதல் செவ்வாய் குற்றமாம் ...!!!
கஸல் 681
ஆணி வேர்
நான் குதூகலத்தில்
காதல் கொப்பில்
நீ கோடரியுடன் என்
அருகில் ....!!!
நீ என்
அருகில் வரும் போது
இதயம் சிரிக்க வேண்டும்
இதயம் தூங்குகிறது ...!!!
உன்னை பார்த்த நாளில்
இருந்து நான் காதல்
கிரகதோஷம் அடைந்தேன்
காதல் செவ்வாய் குற்றமாம் ...!!!
கஸல் 681
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ காதல் சின்னமாக
தந்த உன் புகைப்படம்
புகை பிடித்து போகிறது
புகை இதயத்துக்கு கூடாது ...!!!
உன்னோடு சேர்ந்து
நடந்த பாதைகள் இப்போ
என்னை பார்த்து சிரிக்கிறது
நான் தனியே போவதால் ,,?
உன்னை நினைத்தால்
காயங்கள் நினைவு
வருகிதில்லை ...!!!
அவை தழும்பாகி விட்டது ...!!!
கஸல் 682
தந்த உன் புகைப்படம்
புகை பிடித்து போகிறது
புகை இதயத்துக்கு கூடாது ...!!!
உன்னோடு சேர்ந்து
நடந்த பாதைகள் இப்போ
என்னை பார்த்து சிரிக்கிறது
நான் தனியே போவதால் ,,?
உன்னை நினைத்தால்
காயங்கள் நினைவு
வருகிதில்லை ...!!!
அவை தழும்பாகி விட்டது ...!!!
கஸல் 682
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலையும் உன்னில்
காணமுடியும்
கண்ணீரையும் காண
முடியும் ....!!!
என்னை நான் அழகு
பார்க்க பயன் படுத்திய
புகைப்படம் தான் காதல் ...!!!
மேகமாக நீ இருக்கிறாய்
முகிலைப்போல் நான்
அசைகிறேன் காதல்
மழையாய் அழுகிறது ....!!!
கஸல் 683
காணமுடியும்
கண்ணீரையும் காண
முடியும் ....!!!
என்னை நான் அழகு
பார்க்க பயன் படுத்திய
புகைப்படம் தான் காதல் ...!!!
மேகமாக நீ இருக்கிறாய்
முகிலைப்போல் நான்
அசைகிறேன் காதல்
மழையாய் அழுகிறது ....!!!
கஸல் 683
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
முட்டைக்குள் இருக்கும்
மஞ்சள் கருபோல்
என் இதயத்தில் உன்
வலி நிறைந்த நினைவுகள் ..!!!
இதயத்தை விட்டு
வெளியேறி சுதந்திரமாய்
நீ திரிகிறாய் நான்
அலைகிறேன் ....!!!
நான்
அழுத்த கண்ணீர்
அதிகாலை பனி துளிகள் ...!!!
கஸல் 684
மஞ்சள் கருபோல்
என் இதயத்தில் உன்
வலி நிறைந்த நினைவுகள் ..!!!
இதயத்தை விட்டு
வெளியேறி சுதந்திரமாய்
நீ திரிகிறாய் நான்
அலைகிறேன் ....!!!
நான்
அழுத்த கண்ணீர்
அதிகாலை பனி துளிகள் ...!!!
கஸல் 684
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னையே ...
நினைத்ததால் ....
என்னை ....
தேடி அலைகிறேன் ....!!!
உன்னை காதலித்த
காரணத்துக்கு - வலி
என்ற கவிதையால்
என்னை நான்
தண்டிக்கிறேன் ....!!!
காதல் எல்லோருக்கும்
ஒரு மருந்து
வலியில் எப்படி
சிரிப்பது தரும் ...!!!
கஸல் 685
நினைத்ததால் ....
என்னை ....
தேடி அலைகிறேன் ....!!!
உன்னை காதலித்த
காரணத்துக்கு - வலி
என்ற கவிதையால்
என்னை நான்
தண்டிக்கிறேன் ....!!!
காதல் எல்லோருக்கும்
ஒரு மருந்து
வலியில் எப்படி
சிரிப்பது தரும் ...!!!
கஸல் 685
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
மென்மையும் உறுதியையும்
கொண்டிருக்க வேண்டும் ..
பட்ட மரத்தால் பயன் என்ன ..?
நீ தூரே வரும்போது
உன் இதயம் ஓடி வந்து
என்னை தடுக்கிறது
அவள் வருகிறாள்
நீ போய் விடு ....!!!
உன் சிரிப்பால் வந்த
காதல் இப்போ
அழுது கொண்டே போய்
விட்டது ....!!!
கஸல் 686
மென்மையும் உறுதியையும்
கொண்டிருக்க வேண்டும் ..
பட்ட மரத்தால் பயன் என்ன ..?
நீ தூரே வரும்போது
உன் இதயம் ஓடி வந்து
என்னை தடுக்கிறது
அவள் வருகிறாள்
நீ போய் விடு ....!!!
உன் சிரிப்பால் வந்த
காதல் இப்போ
அழுது கொண்டே போய்
விட்டது ....!!!
கஸல் 686
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காயத்தை காயத்தால்
மறைக்கும் காதல் -நம்
காதல் தான் ...!!!
உன்னை
ஒருமுறை சந்தித்தேன்
ஓராயிரம்
முறை துடிக்கிறேன்
காலத்தால் அழியாத
காதல் - உன் கவலை
கொண்ட இதயத்தால்
அழிந்து கொண்டிருக்கிறது ...!!!
கஸல் 687
மறைக்கும் காதல் -நம்
காதல் தான் ...!!!
உன்னை
ஒருமுறை சந்தித்தேன்
ஓராயிரம்
முறை துடிக்கிறேன்
காலத்தால் அழியாத
காதல் - உன் கவலை
கொண்ட இதயத்தால்
அழிந்து கொண்டிருக்கிறது ...!!!
கஸல் 687
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நம் காதல்
பட்டாம் பூச்சியின்
அழகும்
ஈசலின் வாழ்க்கையும்
போல் ஆகிவிட்டது ...!!!
காதல் பலவர்ண
கனவுடன் வாழும் கலை
எனக்கு கறுப்பும்
வெள்ளையுமாக வருகிறது
நீ ஒன்றில் காதலை
விட்டு விடு -இல்லை
என்னை விட்டு விடு
இரண்டையும் வதைக்காதே ..!!!
கஸல் 687
பட்டாம் பூச்சியின்
அழகும்
ஈசலின் வாழ்க்கையும்
போல் ஆகிவிட்டது ...!!!
காதல் பலவர்ண
கனவுடன் வாழும் கலை
எனக்கு கறுப்பும்
வெள்ளையுமாக வருகிறது
நீ ஒன்றில் காதலை
விட்டு விடு -இல்லை
என்னை விட்டு விடு
இரண்டையும் வதைக்காதே ..!!!
கஸல் 687
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் கவிதையை
தூக்கி எறிகிறாய் என்றால்
உனக்கு காதல் இல்லை
முதலில் காதல் செய் ...!!!
பருவ வயதில்
எல்லோருக்கும் காதல்
ஒரு வரம் -எனக்கு
அது வதம் ....!!!
காதலில் எல்லோரும்
சாதனை செய்தனர்
உன்னை காதலித்து -நான்
வேதனையில் சாதனை
செய்கிறேன் ....!!!
கஸல் 689
தூக்கி எறிகிறாய் என்றால்
உனக்கு காதல் இல்லை
முதலில் காதல் செய் ...!!!
பருவ வயதில்
எல்லோருக்கும் காதல்
ஒரு வரம் -எனக்கு
அது வதம் ....!!!
காதலில் எல்லோரும்
சாதனை செய்தனர்
உன்னை காதலித்து -நான்
வேதனையில் சாதனை
செய்கிறேன் ....!!!
கஸல் 689
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் எல்லோரும்
சாதனை செய்தனர்
உன்னை காதலித்து -நான்
வேதனையில் சாதனை
செய்கிறேன் ....!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ வார்த்தையால்
காதலை மறுக்கிறாய்
உன் இதயம் என்னை
பார்த்து சிரிக்கிறது ....!!!
காதல் என்றால்
கெஞ்சல் இருக்கும்
கொஞ்சல் இருக்கும்
நீ அதை கொலையாக
பார்கிறாய் ...!!!
எழுதிய என் கவிதைகள்
கண்ணிர் விடுகின்றன
நீ
சிரித்தபடி இருக்கிறாய்
கஸல் 690
காதலை மறுக்கிறாய்
உன் இதயம் என்னை
பார்த்து சிரிக்கிறது ....!!!
காதல் என்றால்
கெஞ்சல் இருக்கும்
கொஞ்சல் இருக்கும்
நீ அதை கொலையாக
பார்கிறாய் ...!!!
எழுதிய என் கவிதைகள்
கண்ணிர் விடுகின்றன
நீ
சிரித்தபடி இருக்கிறாய்
கஸல் 690
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை
காதலிக்கிறேன்
நீ
கனவில் வருகிறாய்
கலைந்து விடாதே ....!!!
மெல்லிய புள் நுனியில்
முறிந்து விழுந்த மரம்
போல் ஆனது நம் காதல் ...!!!
காதலிக்க
உதவிய நீ
மறப்பதற்கும் உதவி
செய்.........!!!
கஸல் 691
காதலிக்கிறேன்
நீ
கனவில் வருகிறாய்
கலைந்து விடாதே ....!!!
மெல்லிய புள் நுனியில்
முறிந்து விழுந்த மரம்
போல் ஆனது நம் காதல் ...!!!
காதலிக்க
உதவிய நீ
மறப்பதற்கும் உதவி
செய்.........!!!
கஸல் 691
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எனக்கு நானே போட்ட
சாபம் உன்னை நான்
காதலித்தது ....!!!
காதல் இனிமையானது
என்று நினைத்து உன்
முள் கம்பி காதலில்
விழுந்து விட்டேன் ....!!!
உனக்கு நான் காதல்
குப்பை ஆகிவிட்டேன்
அதுதான் என்னை தூக்கி
வீசிவிட்டாய் .....!!!
கஸல் 692
சாபம் உன்னை நான்
காதலித்தது ....!!!
காதல் இனிமையானது
என்று நினைத்து உன்
முள் கம்பி காதலில்
விழுந்து விட்டேன் ....!!!
உனக்கு நான் காதல்
குப்பை ஆகிவிட்டேன்
அதுதான் என்னை தூக்கி
வீசிவிட்டாய் .....!!!
கஸல் 692
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உடம்பில் அடி விழுந்தால்
கண்ணீர் வரும் ...!!!
நீ இதயத்தில் அடிக்கிறாய்
எப்படி கண்ணீர் வரும் ...?
உனக்கு தலையில்
வைக்கும் பூ தான்
என் காதல் - காலையில்
அன்போடு வைக்கிறாய்
மாலையில் வெறியோடு
வீசுகிறாய் ....!!!
காதல் இதயங்கள்
இணைவது -உனக்கு
யாரோ பிழையாக சொல்லி
தந்து விட்டார்கள் விலக்குவது
காதல் என்று ....!!!
கஸல் 693
கண்ணீர் வரும் ...!!!
நீ இதயத்தில் அடிக்கிறாய்
எப்படி கண்ணீர் வரும் ...?
உனக்கு தலையில்
வைக்கும் பூ தான்
என் காதல் - காலையில்
அன்போடு வைக்கிறாய்
மாலையில் வெறியோடு
வீசுகிறாய் ....!!!
காதல் இதயங்கள்
இணைவது -உனக்கு
யாரோ பிழையாக சொல்லி
தந்து விட்டார்கள் விலக்குவது
காதல் என்று ....!!!
கஸல் 693
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உனக்கு காதல் நிலா
என்ற பெயர் சரிதான்
இருந்தால் போல்
அமாவாசை ஆகிறாய் ...!!!
இதயம் உள்ளவளுக்கு
கவிதை புரியும் -நீ
ரசிப்பதற்கு கவிதை
பார்கிறாய் -என்னை
ரசிப்பதற்கு இல்லை ...!!!
எல்லோர் வாழ்விலும்
காதல் ஒரு வெளிச்சம்
எனக்கு நீ எப்படி இருள் ..?
கஸல் 694
என்ற பெயர் சரிதான்
இருந்தால் போல்
அமாவாசை ஆகிறாய் ...!!!
இதயம் உள்ளவளுக்கு
கவிதை புரியும் -நீ
ரசிப்பதற்கு கவிதை
பார்கிறாய் -என்னை
ரசிப்பதற்கு இல்லை ...!!!
எல்லோர் வாழ்விலும்
காதல் ஒரு வெளிச்சம்
எனக்கு நீ எப்படி இருள் ..?
கஸல் 694
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னிடம் காதலை
பெற்றேன் கண்ணீரை
விட்டேன் ....!!!
காதலை பலருக்கு ....
சொல்லி பகிரங்க....
படுத்த விரும்பாதே .....
திருமணம் ....
இறந்து விடும் ...!!!
உன்னிடம் இருந்து
கற்று கொண்டேன்
உன்னை
காதலிக்க கூடாது
எவரையும் காதலிக்க
கூடாது ....!!!
கஸல் 695
பெற்றேன் கண்ணீரை
விட்டேன் ....!!!
காதலை பலருக்கு ....
சொல்லி பகிரங்க....
படுத்த விரும்பாதே .....
திருமணம் ....
இறந்து விடும் ...!!!
உன்னிடம் இருந்து
கற்று கொண்டேன்
உன்னை
காதலிக்க கூடாது
எவரையும் காதலிக்க
கூடாது ....!!!
கஸல் 695
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எனக்குள் எரிந்த
அணையா விளக்கு -நீ
அணைந்து விட்டாய் ....!!!
மேகமாக இருக்கிறாய்
மழையாக விழுகிறேன்
எப்போதுதான் இணைவது ...?
ரோஜாவை பார்க்கும்
போது உன் கண் தான்
நினைவுக்கு வருகிறது
அழகும் ஆபத்தும் ....!!!
கஸல் 696
அணையா விளக்கு -நீ
அணைந்து விட்டாய் ....!!!
மேகமாக இருக்கிறாய்
மழையாக விழுகிறேன்
எப்போதுதான் இணைவது ...?
ரோஜாவை பார்க்கும்
போது உன் கண் தான்
நினைவுக்கு வருகிறது
அழகும் ஆபத்தும் ....!!!
கஸல் 696
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ மெதுவாக வாசிக்கவே
எழுத்து பிழை விடுகிறேன்
காதலே பிழைத்து விட்டது ...!!!
நீ
சிரித்து விட்டு
போகும் போதுதான்
தெரிந்தது உன் காதல்
கபடம் ....!!!
உன்னிடம் காதல்
எடுக்க - காதலித்து செத்து
கொண்டிருக்கிறேன்....!!!
கஸல் 697
எழுத்து பிழை விடுகிறேன்
காதலே பிழைத்து விட்டது ...!!!
நீ
சிரித்து விட்டு
போகும் போதுதான்
தெரிந்தது உன் காதல்
கபடம் ....!!!
உன்னிடம் காதல்
எடுக்க - காதலித்து செத்து
கொண்டிருக்கிறேன்....!!!
கஸல் 697
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நம் காதல் வாசனை
திரவியம் - நறு மணத்துடன்
காணாமல் போய் விட்டது ...!!!
காதல் வசிக்கும் இடம்
இதயம் என்றாய்
உடைத்து விட்டாயே ....!!!
என் ஒவ்வொரு இதய
துடிப்பும் உன் நினைவு
சத்தம் -தயவு செய்து
வந்துவிடாதே ....!!!
கஸல் 698
திரவியம் - நறு மணத்துடன்
காணாமல் போய் விட்டது ...!!!
காதல் வசிக்கும் இடம்
இதயம் என்றாய்
உடைத்து விட்டாயே ....!!!
என் ஒவ்வொரு இதய
துடிப்பும் உன் நினைவு
சத்தம் -தயவு செய்து
வந்துவிடாதே ....!!!
கஸல் 698
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எனக்கும் உனக்கும்
காதல் இடைவெளி
அதிகரிகிறதை -என்
கவிதை புலப்படுத்துகிறது ...!!!
நானும் பனி புல்லும்
ஒன்றுதான்
இரவில் அழுகிறோம் ...!!!
நான் உன்னை நினைத்து
ஆனந்த கண்ணீர் விடுகிறேன்
நீ கசக்கும் நீரை எதிர்பார்கிறாய்...!!!
கஸல் 699
காதல் இடைவெளி
அதிகரிகிறதை -என்
கவிதை புலப்படுத்துகிறது ...!!!
நானும் பனி புல்லும்
ஒன்றுதான்
இரவில் அழுகிறோம் ...!!!
நான் உன்னை நினைத்து
ஆனந்த கண்ணீர் விடுகிறேன்
நீ கசக்கும் நீரை எதிர்பார்கிறாய்...!!!
கஸல் 699
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னிடம்
இதயம் இருக்கும்
என்று நினைத்து
மூழ்கி விட்டேன்
நீ காதல் வலியின்
சமுத்திரம் ...!!!
நீ நேரில் வருவதும்
கனவில் வருவதும்
ஒன்றுதான் ....
கலைந்து விடுகிறாய் ....!!!
நீ மறையும் சூரியனா ...?
உதிக்கும் சூரியனா ..?
உன்னில் காதலொளி
மங்கலாக இருக்கிறது ...!!!
--------
என் 700 வது கஸல்
நன்றி ரசிகர்களே
நன்றி
இதயம் இருக்கும்
என்று நினைத்து
மூழ்கி விட்டேன்
நீ காதல் வலியின்
சமுத்திரம் ...!!!
நீ நேரில் வருவதும்
கனவில் வருவதும்
ஒன்றுதான் ....
கலைந்து விடுகிறாய் ....!!!
நீ மறையும் சூரியனா ...?
உதிக்கும் சூரியனா ..?
உன்னில் காதலொளி
மங்கலாக இருக்கிறது ...!!!
--------
என் 700 வது கஸல்
நன்றி ரசிகர்களே
நன்றி
Page 27 of 44 • 1 ... 15 ... 26, 27, 28 ... 35 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
Page 27 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|