Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 34 of 44 • Share
Page 34 of 44 • 1 ... 18 ... 33, 34, 35 ... 39 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
சிரிப்பால் மலர்ந்த ...
காதல் - ஊர் சிரிக்கும்படி
ஆகிவிட்டது ....!!!
ஓட்டபந்தயத்தில் ...
இறுதிநேரத்தில் இரண்டாம் ...
இடத்தை அடைந்ததுபோல் ...
என் காதல் ....!!!
என்னோடு வாழ்வாய் ...
என்றிருந்தேன் ...
எங்கிருந்தாலும் வாழ்க ..
என்று வாழ்க என
வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;794
சிரிப்பால் மலர்ந்த ...
காதல் - ஊர் சிரிக்கும்படி
ஆகிவிட்டது ....!!!
ஓட்டபந்தயத்தில் ...
இறுதிநேரத்தில் இரண்டாம் ...
இடத்தை அடைந்ததுபோல் ...
என் காதல் ....!!!
என்னோடு வாழ்வாய் ...
என்றிருந்தேன் ...
எங்கிருந்தாலும் வாழ்க ..
என்று வாழ்க என
வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;794
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னை
தயவு செய்து .....
மரணமாக்கி விட்டு ....
நீ மௌனமாக இரு ...!!!
காதலையும் .....
காதலியையும் ......
மலரோடு ஒப்பிட்டது ...
தப்புதான் உயிரே ....!!!
உன் நினைவுகளால் ...
துருப்பிடித்து விட்டது ...
என் இதயம் - திருத்துவதும்
துரத்துவதும் உன் கையில் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;795
தயவு செய்து .....
மரணமாக்கி விட்டு ....
நீ மௌனமாக இரு ...!!!
காதலையும் .....
காதலியையும் ......
மலரோடு ஒப்பிட்டது ...
தப்புதான் உயிரே ....!!!
உன் நினைவுகளால் ...
துருப்பிடித்து விட்டது ...
என் இதயம் - திருத்துவதும்
துரத்துவதும் உன் கையில் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;795
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னோடு வாழ்வாய் ...
என்றிருந்தேன் ...
எங்கிருந்தாலும் வாழ்க ..
என்று வாழ்க என
வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!!
வாழ்க காதல் !!!!!
என்றிருந்தேன் ...
எங்கிருந்தாலும் வாழ்க ..
என்று வாழ்க என
வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!!
வாழ்க காதல் !!!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னோடு வாழ்வாய் ...
என்றிருந்தேன் ...
எங்கிருந்தாலும் வாழ்க ..
என்று வாழ்க என
வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!!
வாழ்க காதல் !!!!!
நன்றி நன்றி
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
நினைவுகளை ...
எண்ண கயிற்றால் ...
கட்டுகிறேன் - நீ
அறுத்து எறிகிறாயே ....!!!
காதல் கப்பலில் ...
வந்து விட்டு நீ
மட்டும் நீந்தி சென்று ...
விட்டாயே ....!!!
நீ
காதல் சூரியன்
காலை உதயமாய் ...
மாலை அஸ்தமனமாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;796
நினைவுகளை ...
எண்ண கயிற்றால் ...
கட்டுகிறேன் - நீ
அறுத்து எறிகிறாயே ....!!!
காதல் கப்பலில் ...
வந்து விட்டு நீ
மட்டும் நீந்தி சென்று ...
விட்டாயே ....!!!
நீ
காதல் சூரியன்
காலை உதயமாய் ...
மாலை அஸ்தமனமாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;796
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் கப்பலில் ...
வந்து விட்டு நீ
மட்டும் நீந்தி சென்று ...
விட்டாயே ....!!!
காதல் என்பது மனத்தின் சாதல் தானே!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மகுடிக்கு தான் பாம்பு ...
படமெடுத்து ஆடும் ...
நீ பாம்பாய் இருந்து ..
மகுடியை ஆடவைகிறாய்....!!!
உன் நுனிநாக்கில் காதல் ...
என் அடிமனதில் காதல் ...
நம் காதல் இடைவெளி ....
இதுதான் ....!!!
உன் மௌனத்தை...
காதலென்று தப்பாய் ...
நினைத்துவிட்டேன் ....
கண்ணீரால் கவிதை ...
வடிகிறது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;797
படமெடுத்து ஆடும் ...
நீ பாம்பாய் இருந்து ..
மகுடியை ஆடவைகிறாய்....!!!
உன் நுனிநாக்கில் காதல் ...
என் அடிமனதில் காதல் ...
நம் காதல் இடைவெளி ....
இதுதான் ....!!!
உன் மௌனத்தை...
காதலென்று தப்பாய் ...
நினைத்துவிட்டேன் ....
கண்ணீரால் கவிதை ...
வடிகிறது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;797
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை பூ என்று ...
வண்டாக சுற்றி வந்தேன் ...
நீ கடதாசி பூ ....!!!
கனவுலகில்
வாழும் ஜீவன் ...
ஒரே ஜீவன் நான் ..
அதை குழப்பி விடாதே ...!!!
நீ வீசிய காதல் ...
வலையில் சிக்கி துடிக்கும் ...
காதல் மீன் நான் ...
நீ கருவாடு போடுகிறாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;798
வண்டாக சுற்றி வந்தேன் ...
நீ கடதாசி பூ ....!!!
கனவுலகில்
வாழும் ஜீவன் ...
ஒரே ஜீவன் நான் ..
அதை குழப்பி விடாதே ...!!!
நீ வீசிய காதல் ...
வலையில் சிக்கி துடிக்கும் ...
காதல் மீன் நான் ...
நீ கருவாடு போடுகிறாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;798
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் கண்ணீரில் ...
வெந்து துடிக்கும் ...
காதல் வண்டு நான் ...
அதுவும் சுகம் தான் ...!!!
ஆற்றில் நிழலாய் ...
விழுந்த நிலவை ....
காதல் என்று நினைத்தது ...
ஆற்றின் தப்புதானே ...!!!
புகை போல் ஊரில் ..
பரவிய நம் காதல் ...
நெருப்பாய் எரிந்து ...
சாம்பலாய் போய்விட்டது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;799
வெந்து துடிக்கும் ...
காதல் வண்டு நான் ...
அதுவும் சுகம் தான் ...!!!
ஆற்றில் நிழலாய் ...
விழுந்த நிலவை ....
காதல் என்று நினைத்தது ...
ஆற்றின் தப்புதானே ...!!!
புகை போல் ஊரில் ..
பரவிய நம் காதல் ...
நெருப்பாய் எரிந்து ...
சாம்பலாய் போய்விட்டது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;799
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்
எழுதிய கவிதையை ...
நீ ஒரு நிமிட கனவாக்கி ....
கலைத்து விட்டாய் ....!!!
நீ
என்னை காதலிக்கிறாய் ...
திமிர்பிடித்து அலைந்தேன் ...
தீக்குச்சியின் கதையானேன் ...
உன் திருமணத்தால் ....!!!
பயணத்தில் உன்னை ..
கண்டேன் காதலித்தேன் ...
பயணம் முடிந்ததுபோல் ...
காதலும் முடிந்தது .....!!!
இறைவா ...
எனக்கு மரணத்தை கொடு ...
இல்லையேல் அவளின் ...
கனவையாவது கொடு ...
வதைக்காதே .....!!!
நீ
சொல்ல கூடாத ஒரு சொல் ...
நான் உன்னிடம் கேட்ககூடாத ...
ஒரு சொல் - காதல்
இருவரும் பிரிந்தபோது ....
புரிந்தது .....!!!
+
கே இனியவனின் கஸல்
தொடர்கிறது காதல் கவிதை
800 வது பதிவு
எழுதிய கவிதையை ...
நீ ஒரு நிமிட கனவாக்கி ....
கலைத்து விட்டாய் ....!!!
நீ
என்னை காதலிக்கிறாய் ...
திமிர்பிடித்து அலைந்தேன் ...
தீக்குச்சியின் கதையானேன் ...
உன் திருமணத்தால் ....!!!
பயணத்தில் உன்னை ..
கண்டேன் காதலித்தேன் ...
பயணம் முடிந்ததுபோல் ...
காதலும் முடிந்தது .....!!!
இறைவா ...
எனக்கு மரணத்தை கொடு ...
இல்லையேல் அவளின் ...
கனவையாவது கொடு ...
வதைக்காதே .....!!!
நீ
சொல்ல கூடாத ஒரு சொல் ...
நான் உன்னிடம் கேட்ககூடாத ...
ஒரு சொல் - காதல்
இருவரும் பிரிந்தபோது ....
புரிந்தது .....!!!
+
கே இனியவனின் கஸல்
தொடர்கிறது காதல் கவிதை
800 வது பதிவு
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னோடு வாழ்வாய் ...
என்றிருந்தேன் ...
எங்கிருந்தாலும் வாழ்க ..
என்று வாழ்க என
வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!!
நன்றி நன்றி
வாழ்க காதல் !!!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயமும் கருகும் ....
இதயத்தில் இருப்பவர் ....
வெளியேறினால் ....!!!
மூச்சும் தீயாய் சுடும் ...
மூச்சாக நினைத்தவர் ...
முடிவு கட்டினால் ....!!!
நான் கோயில் ....
நீ அதில் தெய்வம் ...
அருள் தான் இல்லை ....
நீ வரம் தர மறுக்கிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;801
இதயத்தில் இருப்பவர் ....
வெளியேறினால் ....!!!
மூச்சும் தீயாய் சுடும் ...
மூச்சாக நினைத்தவர் ...
முடிவு கட்டினால் ....!!!
நான் கோயில் ....
நீ அதில் தெய்வம் ...
அருள் தான் இல்லை ....
நீ வரம் தர மறுக்கிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;801
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் காதலுக்கு ...
என் கண் தான் கண்டம் ....
பார்த்தேன் அனுபவிக்கிறேன் ....!!!
நான் உன் மூச்சு ....
நீ கடைசி மூச்சு ...
விடும் வரை -நான் ...
இருப்பேன் .....!!!
நீ காதலை விட ..
அழகானவள்
உன்னிடம் காதல் ....
எப்போது வரும் ....?
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;802
என் கண் தான் கண்டம் ....
பார்த்தேன் அனுபவிக்கிறேன் ....!!!
நான் உன் மூச்சு ....
நீ கடைசி மூச்சு ...
விடும் வரை -நான் ...
இருப்பேன் .....!!!
நீ காதலை விட ..
அழகானவள்
உன்னிடம் காதல் ....
எப்போது வரும் ....?
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;802
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மது கொடியது ....
மாதுவும் கொடியது ....
காதல் எல்லாவற்றையும்....
விட கொடியது ....!!!
உயிரே ...
எண்ணத்தால் கவிதை ...
எழுதி - கண்ணீரால் ...
அழிக்கிறேன் ....!!!
தோல்வி ஒன்று ...
இல்லாவிட்டால் ....
காதல் என்ற ஒன்றுக்கு ....
மதிப்பு பூச்சியம் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;803
மாதுவும் கொடியது ....
காதல் எல்லாவற்றையும்....
விட கொடியது ....!!!
உயிரே ...
எண்ணத்தால் கவிதை ...
எழுதி - கண்ணீரால் ...
அழிக்கிறேன் ....!!!
தோல்வி ஒன்று ...
இல்லாவிட்டால் ....
காதல் என்ற ஒன்றுக்கு ....
மதிப்பு பூச்சியம் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;803
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை காதலித்து ...
வெய்யிலில் பூத்த பூ ...
ஆகிவிட்டேன் .....!!!
உன்னை
காதலித்த நாள் ....
ஆத்மா என்னை விட்டு ....
போய்விட்ட நாள் ....!!!
இருண்டிருக்கும் ...
இதயத்தின் சிறிய ஒளி ....
உன் நினைவுகள் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;804
வெய்யிலில் பூத்த பூ ...
ஆகிவிட்டேன் .....!!!
உன்னை
காதலித்த நாள் ....
ஆத்மா என்னை விட்டு ....
போய்விட்ட நாள் ....!!!
இருண்டிருக்கும் ...
இதயத்தின் சிறிய ஒளி ....
உன் நினைவுகள் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;804
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உனக்கு
இரு வழிதான் உண்டு ...
என்னை காதலிப்பது ...
என்னை கொல்லவைப்பது....!!!
உன் புன்னகை ...
என் அனைத்து உறவையும் ...
எதிரியாக்கி விட்டது ....!!!
நான் இக்கரை ...
நீ அக்கரை
அதுதான் நீ காதலில் ..
அக்கறையில்லை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;805
இரு வழிதான் உண்டு ...
என்னை காதலிப்பது ...
என்னை கொல்லவைப்பது....!!!
உன் புன்னகை ...
என் அனைத்து உறவையும் ...
எதிரியாக்கி விட்டது ....!!!
நான் இக்கரை ...
நீ அக்கரை
அதுதான் நீ காதலில் ..
அக்கறையில்லை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;805
Page 34 of 44 • 1 ... 18 ... 33, 34, 35 ... 39 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
Page 34 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|