Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 18 of 44 • Share
Page 18 of 44 • 1 ... 10 ... 17, 18, 19 ... 31 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலும் நீ
வாழ்க்கையும் நீ
என்று தான் இருந்தேன்
இரண்டும் இப்போ இல்லை
கண்ணுக்குள்....
கண்ணீர் வரும்
நீயும் திரவமாய்
வருகிறாய்
இரும்பை தான்
காந்தம் இணைக்கும்
மரக்கட்டையை
இணைக்க சொல்லுகிறாய்
கஸல் 527
வாழ்க்கையும் நீ
என்று தான் இருந்தேன்
இரண்டும் இப்போ இல்லை
கண்ணுக்குள்....
கண்ணீர் வரும்
நீயும் திரவமாய்
வருகிறாய்
இரும்பை தான்
காந்தம் இணைக்கும்
மரக்கட்டையை
இணைக்க சொல்லுகிறாய்
கஸல் 527
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மெழுகு திரியாய் ..
எரிகிறேன்
நீ
கை தட்டி நூர்க்கிறாய்...!!!
காதல் பூமியில் இருக்கும்
காதலர் சிலர்
வானத்தில் இருப்பார்
அழுகையில்
போட்டி போடுகிறாய்
தோற்றது காதல்
மறந்து விடாதே ....!!!
கஸல் ;528
எரிகிறேன்
நீ
கை தட்டி நூர்க்கிறாய்...!!!
காதல் பூமியில் இருக்கும்
காதலர் சிலர்
வானத்தில் இருப்பார்
அழுகையில்
போட்டி போடுகிறாய்
தோற்றது காதல்
மறந்து விடாதே ....!!!
கஸல் ;528
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை கண்டவுடன் ..
என் உயிர் போகிறது
என்னை கண்டவுடன்
நீ உயிர்க்கிறாய் ...!!!
காதலில் பலதுண்பம்
அதுதான் காதல்
வானவில் -நீ ரசிக்கிறாய்
உன்னை நினைக்கும் ..
நேரமெல்லாம் -ஒரு
கண் கண்ணீரையும் ...
மறு கண்ணில் நீயும்
தெரிகிறாய் ....!!!
கஸல் 529
என் உயிர் போகிறது
என்னை கண்டவுடன்
நீ உயிர்க்கிறாய் ...!!!
காதலில் பலதுண்பம்
அதுதான் காதல்
வானவில் -நீ ரசிக்கிறாய்
உன்னை நினைக்கும் ..
நேரமெல்லாம் -ஒரு
கண் கண்ணீரையும் ...
மறு கண்ணில் நீயும்
தெரிகிறாய் ....!!!
கஸல் 529
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலிக்க நீ
தயார் -என்னை
முற்கம்பிக்குள்
நிற்க சொல்லுகிறாய்
நான் உறங்கும்
நேரம்
நீ காதல் கீதம்
பாடுகிறாய் ....!!!
எப்போது காதல்
வரும் என்று ஏங்கிய நான்
எப்போது போகும் என்று
ஆக்கிவிடாதே
கஸல் 530
தயார் -என்னை
முற்கம்பிக்குள்
நிற்க சொல்லுகிறாய்
நான் உறங்கும்
நேரம்
நீ காதல் கீதம்
பாடுகிறாய் ....!!!
எப்போது காதல்
வரும் என்று ஏங்கிய நான்
எப்போது போகும் என்று
ஆக்கிவிடாதே
கஸல் 530
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஆடையை மாற்று
ஆளை மாற்றாதே
காதல் இதயத்தோடு
சங்கமாகும் கலை ....!!!
மல்லிகை வாசனைக்கு
பூக்கவில்லை
தன் வாழ்க்கைக்காக
பூக்கிறது - காதலும்
அப்படித்தான் ....!!!
தரையில் கண்ட
காசும் -உன் கடிதமும்
ஒன்று தான் சந்தோசத்தில்
ஆனால் இரண்டுக்கும்
உடமையாளன் வேறு ....!!!
கஸல் 531
ஆளை மாற்றாதே
காதல் இதயத்தோடு
சங்கமாகும் கலை ....!!!
மல்லிகை வாசனைக்கு
பூக்கவில்லை
தன் வாழ்க்கைக்காக
பூக்கிறது - காதலும்
அப்படித்தான் ....!!!
தரையில் கண்ட
காசும் -உன் கடிதமும்
ஒன்று தான் சந்தோசத்தில்
ஆனால் இரண்டுக்கும்
உடமையாளன் வேறு ....!!!
கஸல் 531
Last edited by கே இனியவன் on Tue Oct 15, 2013 3:39 pm; edited 1 time in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மல்லிகை வானசைக்காக
பூக்கவில்லை
தன் வாழ்க்கைக்காக
பூக்கிறது - காதலும்
அப்படித்தான் ....!!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எரியும் நெருப்புக்கு
எண்ணை ஊற்றுவது
போல் -என்னை எரிக்கிறாய்
காதலில் வலியை தடுக்க
எந்த சட்டமும் இல்லை
அதுதான் உனக்கு துணிவு
என் கவிதை
ஒவ்வொன்றும்
நீ தந்த பரிசு
தோல்வியை தந்தாய்
கஸல் ;532
எண்ணை ஊற்றுவது
போல் -என்னை எரிக்கிறாய்
காதலில் வலியை தடுக்க
எந்த சட்டமும் இல்லை
அதுதான் உனக்கு துணிவு
என் கவிதை
ஒவ்வொன்றும்
நீ தந்த பரிசு
தோல்வியை தந்தாய்
கஸல் ;532
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காத்திருப்பது காதலுக்கு
அழகுதான் -ஆனால்
இதயத்துக்கு வலி ...!!!
காதல் ஒரு வகை
கணிதம் தான்
வலி பெருக்கல் விதி
சந்தோசம் கூட்டல் விதி
முடிவு பிரித்தல் விதி ....!!!
நீ காதலிக்காது
விட்டாலும் எனக்கு
காதல் வந்திருக்கும்
உன்னை பற்றிய கவிதை ...!!!
கஸல் 533
அழகுதான் -ஆனால்
இதயத்துக்கு வலி ...!!!
காதல் ஒரு வகை
கணிதம் தான்
வலி பெருக்கல் விதி
சந்தோசம் கூட்டல் விதி
முடிவு பிரித்தல் விதி ....!!!
நீ காதலிக்காது
விட்டாலும் எனக்கு
காதல் வந்திருக்கும்
உன்னை பற்றிய கவிதை ...!!!
கஸல் 533
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை காதலித்ததில்
இருந்து கண்ணீரால்
ஓவியம் வரைகிறேன்
அப்போதும் நீ அழகு ...!!!
காதலில் பூக்கும்
போதே வாடும் மலர்
நீ தான் தந்திருக்கிறாய் ....!!!
உன்னை
நினைக்கிறேன்
நீ வருவாய் என்று
நிழல் கூட வரவில்லை
என்றாலும்
இதயம் வலிக்கவில்லை ...!!!
கஸல் 534
இருந்து கண்ணீரால்
ஓவியம் வரைகிறேன்
அப்போதும் நீ அழகு ...!!!
காதலில் பூக்கும்
போதே வாடும் மலர்
நீ தான் தந்திருக்கிறாய் ....!!!
உன்னை
நினைக்கிறேன்
நீ வருவாய் என்று
நிழல் கூட வரவில்லை
என்றாலும்
இதயம் வலிக்கவில்லை ...!!!
கஸல் 534
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ வானவில்
நான்
இருண்ட வானம்...!!!
கவிதைக்கு கற்பனை
வேண்டும் -உன்னை
நினைத்தால் கற்பனை
வரமுன் கண்ணீர் வருகிறது
இறக்கமுன் காதல்
வெற்றி பெறும் என்ற
நம்பிக்கையை இழக்க
வைக்கிறாய் ....!!!
கஸல் 535
நான்
இருண்ட வானம்...!!!
கவிதைக்கு கற்பனை
வேண்டும் -உன்னை
நினைத்தால் கற்பனை
வரமுன் கண்ணீர் வருகிறது
இறக்கமுன் காதல்
வெற்றி பெறும் என்ற
நம்பிக்கையை இழக்க
வைக்கிறாய் ....!!!
கஸல் 535
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கே இனியவன் wrote:காத்திருப்பது காதலுக்கு
அழகுதான் -ஆனால்
இதயத்துக்கு வலி ...!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் காதல் பறவையாக
இருப்பதால் தான் -உன்
வலிகளை சுமத்து கொண்டு
பறந்து திரிகிறேன் -இன்பமாய்
காதலில் நீ வந்தால்
எனக்கு அமாவாசை
அந்தளவுக்கு வலி
காதல் எனக்கு பூர்வ கால
தண்டனை போல் ...!!!
நான் உன்னை ..
பார்க்கிறேன் ...
நீ என்னை பார்க்கிறாய் ..
காதல் - இருவருக்கும்
கைகாட்டி விட்டு செல்கிறது ...!!!
கஸல் ;536
இருப்பதால் தான் -உன்
வலிகளை சுமத்து கொண்டு
பறந்து திரிகிறேன் -இன்பமாய்
காதலில் நீ வந்தால்
எனக்கு அமாவாசை
அந்தளவுக்கு வலி
காதல் எனக்கு பூர்வ கால
தண்டனை போல் ...!!!
நான் உன்னை ..
பார்க்கிறேன் ...
நீ என்னை பார்க்கிறாய் ..
காதல் - இருவருக்கும்
கைகாட்டி விட்டு செல்கிறது ...!!!
கஸல் ;536
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
காதல் மாது
உன் கண் காதல் மது
இரண்டும் என்னை
பித்தனாக்கி விட்டது ...!!!
சுவாசிப்பதற்கு காற்று
வேண்டாம் -நீ வேண்டும்
உன் மூச்சை
குளிர்மையாக விடு...!!!
காதல் வாகனத்தில்
ஒரு சில்லுடன் ஓடும்
காதல் வாகனமாகி விட்டேன்
கஸல் 537
காதல் மாது
உன் கண் காதல் மது
இரண்டும் என்னை
பித்தனாக்கி விட்டது ...!!!
சுவாசிப்பதற்கு காற்று
வேண்டாம் -நீ வேண்டும்
உன் மூச்சை
குளிர்மையாக விடு...!!!
காதல் வாகனத்தில்
ஒரு சில்லுடன் ஓடும்
காதல் வாகனமாகி விட்டேன்
கஸல் 537
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில்
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
நீ வரவில்லையே ...!!!
காதல்
சந்தோசமடைவதை
விட தோல்வியில் தான்
ரசிக்கிறார்கள் நம்
காதலைப்போல் ....!!!
காதல் கொட்டி கிடக்கிறது
என்னிடம் சருகுகள் போல்
உன்னிடம் ஒரு இதழ் கூட
இல்லையே...?
கஸல் 538
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
நீ வரவில்லையே ...!!!
காதல்
சந்தோசமடைவதை
விட தோல்வியில் தான்
ரசிக்கிறார்கள் நம்
காதலைப்போல் ....!!!
காதல் கொட்டி கிடக்கிறது
என்னிடம் சருகுகள் போல்
உன்னிடம் ஒரு இதழ் கூட
இல்லையே...?
கஸல் 538
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலர் தினத்தில்
காதலை ஆரம்பித்தோம்
காதல் தோல்வி தினத்தை
நாம் ஆரம்பிப்போம் ...!!!
உன்னை காதலில்லாமல்...
இருந்திருந்தால் என்னை
தெரிந்திருக்காது -உன்னை
பிரிந்ததால் என்னை தெரிகிறது ..!!!
பலவகை எண்ணம் காதல்
பலவகை இன்பம் காதல்
நீ ஒன்றும் இல்லாத ..
சடப்பொருள் .....!!!
கஸல் ;539
காதலை ஆரம்பித்தோம்
காதல் தோல்வி தினத்தை
நாம் ஆரம்பிப்போம் ...!!!
உன்னை காதலில்லாமல்...
இருந்திருந்தால் என்னை
தெரிந்திருக்காது -உன்னை
பிரிந்ததால் என்னை தெரிகிறது ..!!!
பலவகை எண்ணம் காதல்
பலவகை இன்பம் காதல்
நீ ஒன்றும் இல்லாத ..
சடப்பொருள் .....!!!
கஸல் ;539
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் தண்ணீருக்குள்
தாகம் -நீ
வெந்நீரில் சூடு
உண்மை முள் குற்றும்
எடுத்துவிடலாம்
காதல் முள் குற்றியபின்
எடுக்க முடியாது
கவிதையில் அர்த்தம்
நீ
வரிகள் நீ
கவிதைதான்
எழுத முடியவில்லை ...!!!
கஸல் 540
தாகம் -நீ
வெந்நீரில் சூடு
உண்மை முள் குற்றும்
எடுத்துவிடலாம்
காதல் முள் குற்றியபின்
எடுக்க முடியாது
கவிதையில் அர்த்தம்
நீ
வரிகள் நீ
கவிதைதான்
எழுத முடியவில்லை ...!!!
கஸல் 540
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் ஒவ்வொரு வரியும்
உன்னை பற்றிய துடிப்புக்கள்
நீ தவிக்காமல் இருக்கிறாய்
காதலி இல்லாமல் நான்
வாழ்வேன் -காதல்
இல்லாமல் உன்னைப்போல்
வாழமுடியாது
உன் காதல் கண்ணாடி
என் காதல் கருங்கல்
நானே உடைந்து விட்டேன்
காதல் வலியால்....!!!
கஸல் 541
உன்னை பற்றிய துடிப்புக்கள்
நீ தவிக்காமல் இருக்கிறாய்
காதலி இல்லாமல் நான்
வாழ்வேன் -காதல்
இல்லாமல் உன்னைப்போல்
வாழமுடியாது
உன் காதல் கண்ணாடி
என் காதல் கருங்கல்
நானே உடைந்து விட்டேன்
காதல் வலியால்....!!!
கஸல் 541
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலுக்கு நீஅழகு
கவிதைக்கு நான் அழகு
எப்படி காதல் அழிந்தது ...?
நீ வலது கண்
நான் இடது கண்
நம் காதல் குருடானது
காதலர் விடும் மூச்சு
பூவுலகில் பூக்கும் பூக்கள்
காதலியே உன் மூச்சின்
வெப்பம் என்னையே கருக்கி
விட்டது .....!!!
கஸல் 542
கவிதைக்கு நான் அழகு
எப்படி காதல் அழிந்தது ...?
நீ வலது கண்
நான் இடது கண்
நம் காதல் குருடானது
காதலர் விடும் மூச்சு
பூவுலகில் பூக்கும் பூக்கள்
காதலியே உன் மூச்சின்
வெப்பம் என்னையே கருக்கி
விட்டது .....!!!
கஸல் 542
Page 18 of 44 • 1 ... 10 ... 17, 18, 19 ... 31 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
Page 18 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|