Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவனின் காதல் தத்துவங்கள்
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
கே இனியவனின் காதல் தத்துவங்கள்
போதையால் அழிந்த இளைஞர்களை விட
பேதையால் அழிந்த இளைஞர்களே அதிகம் ...!!!
பேதையால் அழிந்த இளைஞர்களே அதிகம் ...!!!
Last edited by கே இனியவன் on Thu Mar 06, 2014 10:38 pm; edited 3 times in total
Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்
காதலில் ஆரம்பத்தில் சிரித்ததை
போல் இறுதிவரை சிரித்தவர் இல்லை
அப்படி சிரித்தால்
துன்பத்திலும் சிரிக்க கற்றுவிட்டவர்கள் ...!!!
போல் இறுதிவரை சிரித்தவர் இல்லை
அப்படி சிரித்தால்
துன்பத்திலும் சிரிக்க கற்றுவிட்டவர்கள் ...!!!
Last edited by கவிஞர் கே இனியவன் on Thu Jul 25, 2013 2:21 pm; edited 1 time in total
Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்
எதிலுமே நிறைவு என் மனம் ...
நீ வெறுத்த போது ..
நிறைவடைந்தது ...!!!
நீ வெறுத்த போது ..
நிறைவடைந்தது ...!!!
Last edited by கவிஞர் கே இனியவன் on Thu Jul 25, 2013 2:14 pm; edited 1 time in total
Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்
காதல் தோல்வி கறையான் அறிப்பது போல் ..
வெளியில் நன்றாக இருக்கும் உள்ளுக்குள்
உக்குவது போல் வெளியில் மனிதனாக தெரிவான்
உள்ளுக்குள் பிணமாவான்
வெளியில் நன்றாக இருக்கும் உள்ளுக்குள்
உக்குவது போல் வெளியில் மனிதனாக தெரிவான்
உள்ளுக்குள் பிணமாவான்
Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்
கண்ணில்வடியும் கண்ணீரை காண்பதில்லை . அதைக்கட்டும் கண்ணாடி அதைபற்றி கவலைபடுவாதில்லை .
Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்
காதலிக்கும் வரை அவஸ்தை எல்லாம் ஆனந்தம் ...
காதலித்த பின் ஆனந்தம் எல்லாம் அவஸ்தையானது ..!!!
காதலித்த பின் ஆனந்தம் எல்லாம் அவஸ்தையானது ..!!!
Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்
உன் கண்ணில் தெரிகிறது
காதலிக்க வேண்டும் என்ற ஆசை ....
காதலித்துப்பார்
நிச்சயம் புனிதனாவாய் .....!!!
காதலிக்க வேண்டும் என்ற ஆசை ....
காதலித்துப்பார்
நிச்சயம் புனிதனாவாய் .....!!!
Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்
கவிஞர் கே இனியவன் wrote:உன் கண்ணில் தெரிகிறது
காதலிக்க வேண்டும் என்ற ஆசை ....
காதலித்துப்பார்
நிச்சயம் புனிதனாவாய் .....!!!
Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்
மண்ணும் விண்ணும்
ஆணும் பெண்ணும்
என்பதால் தான்
பெண்ணின் மனதை புரியமுடியாது
என்கிறார்கள் ....!!!
ஆணும் பெண்ணும்
என்பதால் தான்
பெண்ணின் மனதை புரியமுடியாது
என்கிறார்கள் ....!!!
Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்
இளவட்டங்களே...
காதல் என்பது
அடகு கடைதான்
முதலில் சிரிப்பின்
மூலம் அடகுக்கடை
திறக்கப்படும் ....!!!
அடுத்து நீ சிரிப்பை
அடகுவைப்பாய் ...!!!
இதயத்தை அடகுவைப்பாய் ...!!!
வாழ்க்கையை அடகுவைப்பாய் ...!!!
கடைசியில் வெறும்
கையுடன் நின்று விடாதே ....!!!
காதல் என்பது
அடகு கடைதான்
முதலில் சிரிப்பின்
மூலம் அடகுக்கடை
திறக்கப்படும் ....!!!
அடுத்து நீ சிரிப்பை
அடகுவைப்பாய் ...!!!
இதயத்தை அடகுவைப்பாய் ...!!!
வாழ்க்கையை அடகுவைப்பாய் ...!!!
கடைசியில் வெறும்
கையுடன் நின்று விடாதே ....!!!
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கே இனியவனின் காதல் கவிதைகள்
» இனியவனின் காதல் கவிதைகள் 2
» இனியவனின் காதல் கவிதைகள் 3
» இனியவனின் காதல் கவிதைகள் 4
» இனியவனின் காதல் கவிதைகள்
» இனியவனின் காதல் கவிதைகள் 2
» இனியவனின் காதல் கவிதைகள் 3
» இனியவனின் காதல் கவிதைகள் 4
» இனியவனின் காதல் கவிதைகள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|