தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

View previous topic View next topic Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஜேக் Thu Jul 25, 2013 5:59 pm

நீலிக் கண்ணீர் ; முதலைக் கண்ணீர் - இவையிரண்டிற்கும் பொருள் என்ன?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by முரளிராஜா Thu Jul 25, 2013 8:35 pm

நம்ம செலவில நல்லா சந்தோஷமா இருந்துட்டு கடைசியா டா டா காண்பித்துவிட்டு போகும் பொழுது அந்த சில பெண்களின் கண்களில் இருந்து வருவது நீலிக் கண்ணீர் ; முதலைக் கண்ணீர்ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஜேக் Thu Jul 25, 2013 9:09 pm

உங்க சொந்தக் கதை , சோகக் கதைய யாரு இப்ப கேட்டாங்க...

முகாரி பாடற விட்டுட்டு விளக்கத்த சொல்லுங்க முதல்ல...பயந்து ஓடு பயந்து ஓடு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by முரளிராஜா Thu Jul 25, 2013 9:12 pm

கோபம் கோபம் கோபம் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஸ்ரீராம் Thu Jul 25, 2013 9:20 pm

இது உங்களுக்கும் தெரிந்து போயிட்டா ஜேக் 
நகைப்பு நகைப்பு நகைப்பு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஜேக் Thu Jul 25, 2013 9:23 pm

ஸ்ரீராம் wrote:இது உங்களுக்கும் தெரிந்து போயிட்டா ஜேக் 
நகைப்பு நகைப்பு நகைப்பு

நண்பேன்டா 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by முரளிராஜா Thu Jul 25, 2013 9:26 pm

ஸ்ரீராம் wrote:இது உங்களுக்கும் தெரிந்து போயிட்டா ஜேக் 
நகைப்பு நகைப்பு நகைப்பு
பெரிய மனுசங்க இரண்டு பேர் பேசிக்கிட்டு இருக்கோம்ல
குறுக்கே என்ன பேசறது மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஜேக் Thu Jul 25, 2013 9:30 pm

ரொம்ப நேரமா கையில சுத்தியலும் கையுமா ஒருத்தர் திரியறாரே...

என்னாச்சு... அவருக்கு...பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by முரளிராஜா Thu Jul 25, 2013 9:32 pm

உங்க கூட பழகுணா என்ன ஆகுமோ அதேதான் நக்கல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஜேக் Thu Jul 25, 2013 9:36 pm

ஆஹா... ஒரு சாது வன்முறைக்கு ஆளாகும்படி செய்து விட்டேனே...

முரளியானந்த சுவாமிஜியே சரணம்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஸ்ரீராம் Thu Jul 25, 2013 9:37 pm

சரி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்: 


முதலை கண்ணீர் விடுவதில்லை. அது எதையாவது விழுங்கும் போது சுரபிகளின் வழியே நீர் வருமாம். எனவே அது அழுதோ, அல்லது ஆனந்த கண்ணீர் வடிக்கவில்லை. அது போலதான் பெண்கள் மனம் வந்து அழுதாள் எனவே கண்ணீர், காரியம் சாதிக்க அழுதாள் எனவே நீலிக் கண்ணீர். 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஸ்ரீராம் Thu Jul 25, 2013 9:39 pm

ஜேக் wrote:ரொம்ப நேரமா கையில சுத்தியலும் கையுமா ஒருத்தர் திரியறாரே...

என்னாச்சு... அவருக்கு...பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
 
அவருக்கு ஏதோ ஆயிட்டு ஒதுங்க ஒதுங்க ஜேக் பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஜேக் Thu Jul 25, 2013 9:42 pm

ஸ்ரீராம் wrote:சரி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்: 


முதலை கண்ணீர் விடுவதில்லை. அது எதையாவது விழுங்கும் போது சுரபிகளின் வழியே நீர் வருமாம். எனவே அது அழுதோ, அல்லது ஆனந்த கண்ணீர் வடிக்கவில்லை. அது போலதான் பெண்கள் மனம் வந்து அழுதாள் எனவே கண்ணீர், காரியம் சாதிக்க அழுதாள் எனவே நீலிக் கண்ணீர். 

முதல் பாதிக்கு ஓரளவு அறிவியல் ரீதியான விளக்கம் சரிசூப்பர் 

நீலிக்கு - விளக்கம் தேவை நண்பரே
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஸ்ரீராம் Thu Jul 25, 2013 9:51 pm

நீலிக்கு - விளக்கம் தேவை நண்பரே
 
நீலி என்றால் ஒரு வித ஆயுர்வேத இலை ஆகும். அவுரி என்றும் சொல்வார்கள்.

ஒரு பதிவில் நீலி கண்ணீர் பற்றி இப்போது படித்தேன். அதையே உங்களுக்கும் தருகிறேன்.

நீலிக் கண்ணீர் !

சொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என்பதன் பொருள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி - நீலிக்கேசியில் வரும் சமண பெண் துறவியும், காப்பியத் தலைவியுமான நீலி தான் நீலிக் கண்ணீர் என்று சொல்லிள் வருபவர். நீலிக்கும் கண்ணீருக்கும் என்ன தொடர்பு ?

பெளத்த சமண சித்தாந்தங்களுக்கு மாற்றாக, அதாவது சூனிய வாதத்திற்கு மாற்றாக ஆதிசங்கரர் முன்மொழிந்த அத்வைத கோட்பாடுகள் மேலோங்கி இருந்த நேரத்தில் சமணத் துறவிகள் மிகவும் துண்புறுத்தப்பட்டனர். சமணர்களின் வாதம் 'உலகில் எதுவுமே தான் தோன்றி கிடையாது, பெருட்களின் உருமாற்றம் தான் நிகழ்கிறது' என்பதே. மலை தேயும் போது மண் ஆகும், மண் இறுகும் போது மலையாகும். அதில் இருக்கும் துகள்களின் தன்மை மாறும் ஆனால் அவை முற்றிலும் ஒருக்காலமும் அழிந்துவிடாது என்பதே, அனைத்தையும் கடவுள் படைத்தார் என்கிற கோட்பாடுகளை ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

இவை முற்றிலும் அத்வைத,துவைத தத்துவங்களுக்கு எதிரானவை, ஏனென்றால் படைப்பு என்பது தான்தோன்றி (சுயம், சுயம்பு, வெளிப்பாடு) இறைவனின் சித்தத்தால் ஏற்படுவது என்பதே இவர்களின் நம்பிக்கை. சமணர்களும் அத்வைதிகளும் வாதத்தில் ஈடுபட்ட போது, அத்வைதிகள் எல்லாம் இறைவன் அல்லது பரம்பிரம்மத்தின் சித்தம், தான் தோன்றி என்றார்கள். நீலிகேசி அதை பலமாக மறுத்தாள், ஆதாரம் கேட்டாள், அவர்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வந்தார்கள், அப்பொழுது நீலிகேசி வெகுண்டு 'நடு இரவில், நடுவீதியில் எவருக்கும் தெரியாமல் ஒருவர் மலம் இருந்து சென்றால், காலையில் எழுந்து பார்க்கும் நீங்கள் அதைத் தான்தோன்றி, கடவுள் படைத்தது என்று சொல்லுவீர்களா ?' என்று ஆவேசமாகவே கேட்டாள். இதற்கு மேல் இவளிடம் வாதத்தில் வெல்லவே முடியாது என்பதால் அத்வைத சைவ ஆதாரவு அரசரின் ஆதரவுடன் அவளை சிறைப்பிடித்து மரணதண்டனைக் கொடுக்கப்போவதாக இழுத்துச் சென்றார்கள். அப்போது அவள் கண்ணீர் விட்டு சபித்திருக்கிறாள். அவளது கண்ணீரைப் பார்த்து...'எதற்கும் கலங்காத நீலியே கண்ணீர் வடிக்கிறாள் பார்...ஹஹ்ஹஹ் ஹா' என்று கேலி செய்து பலமாக சிரித்திருக்கிறார்கள். அதற்கு பிறகு சமணவாதங்களின் போதெல்லாம் நீலியின் கண்ணீரை குறிப்பிட்டு தூற்றுவதே வழக்காக மாறி, பழிப்பதற்கு பயன்படுத்தும் ஒரு பதமாக மாறியது.

[You must be registered and logged in to see this link.]உண்மையில் நீலி பயந்து போயோ, பொய் சொல்லிவிட்டதாக நினைத்தோ கலங்கவில்லை, உண்மையை உணராத மூடர்களிடம் சிறைபட்டுவிட்டேனே என்றே கண்ணீர்விட்டு வருந்தினாள். சமண மதப் பெண் வீரத் துறவியை பழிக்கும் விதாமாக இழித்துக் கூறிய சொல் நாளடைவில் போலியாக அழுபவர்கள் குறித்த பழிப்புச் சொல் ஆகியது. 'நீலி' என்ற அடைமொழியாக மாறி ஒரு சொல் காலம் கடந்து நிற்பதால் இவை வரலாறு வழி வந்தவை என்று சொல்லிவிட முடியும்.

நன்றி: govikannan.blogspot.in

நீங்க அவசியம் தினமும் கேள்வி கேளுங்க ஜேக். நன்றி உங்களுக்கும்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஜேக் Thu Jul 25, 2013 9:53 pm

நல்ல விளக்கம் தந்ததற்கு நன்றி ராம்.சூப்பர் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஸ்ரீராம் Thu Jul 25, 2013 9:54 pm

அப்பாடா முதல் முறையா உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்துள்ளேன். உங்கள் அடுத்த கேள்வி என்னவோ ?
 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஜேக் Thu Jul 25, 2013 9:56 pm

நாளைக்கு கிரெய்ன்... கிரெய்னை ...ஃபிரஷ்-ஆக்கிட்டு வந்து கேட்கிறேன்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by Muthumohamed Thu Jul 25, 2013 9:58 pm

சிறந்த விளக்கம் நன்றி ஸ்ரீ ராம் அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஸ்ரீராம் Thu Jul 25, 2013 9:59 pm

கண்டிப்பா கேளுங்க. நானும் நாளை சில விஷயங்கள் கேட்க இருக்கிறேன் புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஸ்ரீராம் Thu Jul 25, 2013 10:00 pm

Muthumohamed wrote:சிறந்த விளக்கம் நன்றி ஸ்ரீ ராம் அண்ணா


வாங்க தம்பி. நலமாக இருக்கீங்களா ?
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by Muthumohamed Thu Jul 25, 2013 10:04 pm

ஸ்ரீராம் wrote:
Muthumohamed wrote:சிறந்த விளக்கம் நன்றி ஸ்ரீ ராம் அண்ணா


வாங்க தம்பி. நலமாக இருக்கீங்களா ?
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

மிக்க நலம் அண்ணா நீங்க நலமா ?
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by ஸ்ரீராம் Thu Jul 25, 2013 10:06 pm

நான் நலமாக இருக்கேன் தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by Muthumohamed Thu Jul 25, 2013 10:16 pm

ஸ்ரீராம் wrote:நான் நலமாக இருக்கேன் தம்பி

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 26, 2013 9:16 am

ஸ்ரீராம் wrote:சரி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்: 


முதலை கண்ணீர் விடுவதில்லை. அது எதையாவது விழுங்கும் போது சுரபிகளின் வழியே நீர் வருமாம். எனவே அது அழுதோ, அல்லது ஆனந்த கண்ணீர் வடிக்கவில்லை. அது போலதான் பெண்கள் மனம் வந்து அழுதாள் எனவே கண்ணீர், காரியம் சாதிக்க அழுதாள் எனவே நீலிக் கண்ணீர். 
உண்மைதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum