Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
எங்க ஊரு நக்கல்லு...........
Page 1 of 1 • Share
எங்க ஊரு நக்கல்லு...........
தமிழனின் புலம்பல்.......................
----------------------------------------------
மின்வெட்டு நேரம் 14மணி நேரமாக அதிகரித்துவிட்டதால்............
தமிழகத்தில் ஒருசில தனியார் நிர்வாகங்களூம் ,பொதுத்துறை நிர்வாகங்களும்,சில அறிவிப்புகளை தெரிவித்துள்ளனர்..
"பவர் கட் அதிகம் உள்ளதால் ,
எங்கள் ஹோட்டலில் சமைக்கும் சாப்பாட்டில் பல்லியோ,கரப்பான் பூச்சியோ,கிடந்தால் அதை பொதுமக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்,
சாப்பாட்டை சாப்பிடும்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் ,இரவில் குடும்பத்துடன் சாப்பிட வருபவர்களுக்கு எமர்ஜென்ஸி லைட்டு வசதியுடன் சாப்பாடு பரிமாறப்படும்.....
தனி நபர்களுக்கு மெழுகுவர்த்தியுடன் மட்டுமே சாப்பாடு பரிமாறப்படும்..""
இப்படிக்கு
அனைத்து ஹோட்டல் நிர்வாகங்கள்...................
"பவ்ர் கட் அதிகரித்தக் காரணத்தால்,
மாணவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண்கள் போடப்படும்.
இரவில் படிக்க முடியவில்லையே என மாணவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகமல் இருப்பதற்கென...தேர்வில் பிட் அடிக்கவும் அனுமதி வழங்கப்படும்.
பிட் அடிக்கும் வசதி அவரவர் திறமைக்கேற்ப செய்துத் தரப்படும்..
இப்படிக்கு,
அனைத்து மாவட்ட கல்வித்துறை.....................
"பவர் கட் அதிகமானக் காரணத்தால் ,
கொலைகள், கொள்ளைகள், அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே பொதுமக்கள் தங்கள் வீட்டில் குறைந்தப்பட்சமாக 2 நாய்களையேனும் வளர்க்க வேண்டும்.
மேலும் பொதுமக்கள்,கத்தி,அருவாள்,பிளேடு,சைக்கிள் செயின்,சோடாபாட்டில் தூள்,போன்றவற்றை
பாதுகாப்புக்காக, தங்களூடன் வைத்துக்கொள்ளுமாறு...கேட்டுக்கொள்கிறேம்.
இரவு 6மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே எங்கும் செல்லக்கூடாது,.
அதையும்மீறி இரவில் வெளியே சென்றால்,...அவர்களுக்கு ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
இப்படிக்கு,
அரசு காவல்துறை வட்டாரங்கள்....................
"" மக்களே கவலை வேண்டாம்........................
இனி உங்களுக்கு பவர் கட்டே இருக்காது..........
ஏனெனில்...உங்களுக்காக, பக்கத்து மாநிலங்களில் இருந்து
"'" திருட்டுத்தனமாக,கொக்கிப்போட்டு கரெண்டை கொண்டுவர ஏற்பாடுகள் செய்துவிட்டோம்.....................",
இப்படிக்கு....
அப்பாவி மக்களாள் தேர்ந்தெடுக்கப்பட்ட "'ஆளுங்கட்சி"......
----------------------------------------------
மின்வெட்டு நேரம் 14மணி நேரமாக அதிகரித்துவிட்டதால்............
தமிழகத்தில் ஒருசில தனியார் நிர்வாகங்களூம் ,பொதுத்துறை நிர்வாகங்களும்,சில அறிவிப்புகளை தெரிவித்துள்ளனர்..
"பவர் கட் அதிகம் உள்ளதால் ,
எங்கள் ஹோட்டலில் சமைக்கும் சாப்பாட்டில் பல்லியோ,கரப்பான் பூச்சியோ,கிடந்தால் அதை பொதுமக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்,
சாப்பாட்டை சாப்பிடும்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் ,இரவில் குடும்பத்துடன் சாப்பிட வருபவர்களுக்கு எமர்ஜென்ஸி லைட்டு வசதியுடன் சாப்பாடு பரிமாறப்படும்.....
தனி நபர்களுக்கு மெழுகுவர்த்தியுடன் மட்டுமே சாப்பாடு பரிமாறப்படும்..""
இப்படிக்கு
அனைத்து ஹோட்டல் நிர்வாகங்கள்...................
"பவ்ர் கட் அதிகரித்தக் காரணத்தால்,
மாணவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண்கள் போடப்படும்.
இரவில் படிக்க முடியவில்லையே என மாணவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகமல் இருப்பதற்கென...தேர்வில் பிட் அடிக்கவும் அனுமதி வழங்கப்படும்.
பிட் அடிக்கும் வசதி அவரவர் திறமைக்கேற்ப செய்துத் தரப்படும்..
இப்படிக்கு,
அனைத்து மாவட்ட கல்வித்துறை.....................
"பவர் கட் அதிகமானக் காரணத்தால் ,
கொலைகள், கொள்ளைகள், அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே பொதுமக்கள் தங்கள் வீட்டில் குறைந்தப்பட்சமாக 2 நாய்களையேனும் வளர்க்க வேண்டும்.
மேலும் பொதுமக்கள்,கத்தி,அருவாள்,பிளேடு,சைக்கிள் செயின்,சோடாபாட்டில் தூள்,போன்றவற்றை
பாதுகாப்புக்காக, தங்களூடன் வைத்துக்கொள்ளுமாறு...கேட்டுக்கொள்கிறேம்.
இரவு 6மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே எங்கும் செல்லக்கூடாது,.
அதையும்மீறி இரவில் வெளியே சென்றால்,...அவர்களுக்கு ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
இப்படிக்கு,
அரசு காவல்துறை வட்டாரங்கள்....................
"" மக்களே கவலை வேண்டாம்........................
இனி உங்களுக்கு பவர் கட்டே இருக்காது..........
ஏனெனில்...உங்களுக்காக, பக்கத்து மாநிலங்களில் இருந்து
"'" திருட்டுத்தனமாக,கொக்கிப்போட்டு கரெண்டை கொண்டுவர ஏற்பாடுகள் செய்துவிட்டோம்.....................",
இப்படிக்கு....
அப்பாவி மக்களாள் தேர்ந்தெடுக்கப்பட்ட "'ஆளுங்கட்சி"......
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: எங்க ஊரு நக்கல்லு...........
இம்சை அரசன் உண்மையை தோலுரித்து காட்டியுள்ளீர்கள்... பகிர்வுக்கு மிக்க நன்றி..
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எங்க ஊரு நக்கல்லு...........
நண்பர்கள் சூர்யா கவுரிசங்கர் க்கு நன்றி
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: எங்க ஊரு நக்கல்லு...........
நண்பரே நீங்க நக்கலா சொல்லி இருந்தாலும் இப்ப இருக்குற சிக்கலான நிலைமை இதுதான்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எங்க ஊரு நக்கல்லு...........
நண்பர்கள் செந்தில் கிங்ஸ்டர் அவர்களுக்கு நன்றிகள்
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: எங்க ஊரு நக்கல்லு...........
அருமையான உண்மை நிலையை நகையாய் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Similar topics
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்4
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்4
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|