Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
Page 4 of 6 • Share
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
First topic message reminder :
நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என் கவிதைகள் ...
நீ தந்த வலிகளின்....
வரிகள் என்றாலும் ...
உன்
காதல் காயங்களுக்கு
பயந்து உன் இதயத்துக்குள்
மறைந்திருகிறேன்.....!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
நீ தந்த வலிகளின்....
வரிகள் என்றாலும் ...
உன்
காதல் காயங்களுக்கு
பயந்து உன் இதயத்துக்குள்
மறைந்திருகிறேன்.....!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
காதலின் தூண்டில் கண்
துடித்து கொண்டிருக்கும்
மீன் - ஆண் ...!!!
அவளுக்கென்ன
தூண்டிலை போட்டு விட்டு
மீன் அகப்பட்டபின்னும்
துடிக்காமல் இருக்கிறாள் ...!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
துடித்து கொண்டிருக்கும்
மீன் - ஆண் ...!!!
அவளுக்கென்ன
தூண்டிலை போட்டு விட்டு
மீன் அகப்பட்டபின்னும்
துடிக்காமல் இருக்கிறாள் ...!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நன்றாக பிரிந்து போ ...
உன்னை இனி தடுக்கவும்
திருத்தவும் இனி என்னால்
முடியாது ....!!!
என்
காதல் கண்ணீரால்
எழுதப்படும் கவிதை
என்பதை யாராலும் தடுக்க
முடியவில்லை ....!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
உன்னை இனி தடுக்கவும்
திருத்தவும் இனி என்னால்
முடியாது ....!!!
என்
காதல் கண்ணீரால்
எழுதப்படும் கவிதை
என்பதை யாராலும் தடுக்க
முடியவில்லை ....!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
எனக்கு
தெரியும் உன்னை
காதலிப்பது இரும்பு
ஆணிகள் மேல்
தூங்குவதற்கு சமன் ...!!!
உடலிலே காயங்களை
தருகின்ற போதும்
உள்ளத்தில் சிறுதுளி
இரக்கத்தை காட்டுகிறாய் ...!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
தெரியும் உன்னை
காதலிப்பது இரும்பு
ஆணிகள் மேல்
தூங்குவதற்கு சமன் ...!!!
உடலிலே காயங்களை
தருகின்ற போதும்
உள்ளத்தில் சிறுதுளி
இரக்கத்தை காட்டுகிறாய் ...!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என் இதயத்தில் உன்
நினைவுகளை வரிகளால்
எழுதினேன் - இதயமே
வலியால் அழுகிறது ....!!!
தாங்கிகொள் என்று
சொல்லிவிட்டு மீண்டும்
எழுதினேன்
அது கல்லாகி விட்டது ...!!!
உன் இதயம் மட்டுமா
கல்லாகும்
என் இதயமும் தான் ...!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
நினைவுகளை வரிகளால்
எழுதினேன் - இதயமே
வலியால் அழுகிறது ....!!!
தாங்கிகொள் என்று
சொல்லிவிட்டு மீண்டும்
எழுதினேன்
அது கல்லாகி விட்டது ...!!!
உன் இதயம் மட்டுமா
கல்லாகும்
என் இதயமும் தான் ...!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என்
கண் விழியோரத்தில்
இருப்பவளே -
தூங்க மட்டும்
விடுவதில்லை
என்றால்பரவாயில்லை -
கண்ணை
சிமிட்ட கூட விடுகிறாய்
இல்லை .....!!!
கண் விழியோரத்தில்
இருப்பவளே -
தூங்க மட்டும்
விடுவதில்லை
என்றால்பரவாயில்லை -
கண்ணை
சிமிட்ட கூட விடுகிறாய்
இல்லை .....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உன் மொழி வேறு
என் மொழி வேறு
உன் இனம் வேறு
என் இனம் வேறு
ஆனால் காதல்
ஒன்றே ஒன்று தான்
பிறகு எதற்கு பிரிவுக்கு
காரணம் சொல்கிறாய் ..?
என் மொழி வேறு
உன் இனம் வேறு
என் இனம் வேறு
ஆனால் காதல்
ஒன்றே ஒன்று தான்
பிறகு எதற்கு பிரிவுக்கு
காரணம் சொல்கிறாய் ..?
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
செல்லம் தூங்குங்க செல்லம்
செல்லம் சாப்பிடுங்க செல்லம்
என்றெல்லாம் சொல்லும் போது
உன்னை தவிர உயிரான உயிர்
இந்த உலகில் இல்லை என்றே
சொல்வேன் ....!!!
செல்லம் சாப்பிடுங்க செல்லம்
என்றெல்லாம் சொல்லும் போது
உன்னை தவிர உயிரான உயிர்
இந்த உலகில் இல்லை என்றே
சொல்வேன் ....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
காதலில் வார்த்தைகள்
நுனிநாக்கில் இருந்து
வருகிறதா ..? ஆழ் மனதில்
இருந்து வருகிறதா ..?
என்று கண்டறியாவிட்டால்
காதலில் தோற்று
போய்விடுவீர்கள்
நுனிநாக்கில் இருந்து
வருகிறதா ..? ஆழ் மனதில்
இருந்து வருகிறதா ..?
என்று கண்டறியாவிட்டால்
காதலில் தோற்று
போய்விடுவீர்கள்
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
வெறும்
கண்களால் பேசினால்
வார்த்தை -இந்த காதல்
தோற்றுபோகும் ...!!!
காதலை சொல்லும் போது
விழி ஓரத்தில் கண்ணீர்
கசிந்தால் வாழ்க்கை
காதல் - எந்த துன்பத்தையும்
தாங்கும் - உண்மை காதல்
தோற்பதில்லை -----!!!
கண்களால் பேசினால்
வார்த்தை -இந்த காதல்
தோற்றுபோகும் ...!!!
காதலை சொல்லும் போது
விழி ஓரத்தில் கண்ணீர்
கசிந்தால் வாழ்க்கை
காதல் - எந்த துன்பத்தையும்
தாங்கும் - உண்மை காதல்
தோற்பதில்லை -----!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
காந்த கண்ணழகி
இரும்பாய் இருந்த
இதயத்தை கவர்ந்தவள்
உன் புகைப்படம் கூட
என்னை காந்தமாய்
இழுக்குதடி ...!!!
இரும்பாய் இருந்த
இதயத்தை கவர்ந்தவள்
உன் புகைப்படம் கூட
என்னை காந்தமாய்
இழுக்குதடி ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உன் குரல் கேட்காத
நொடிகளில் இறந்து
கொண்டிருப்பேன் .!!!
உன் குரல் கேட்ட கணத்தில்
மீண்டும் உயிர்த்தெழுவேன்
என் நித்த வாழ்க்கை
இப்படியாகியவள் -நீ
நொடிகளில் இறந்து
கொண்டிருப்பேன் .!!!
உன் குரல் கேட்ட கணத்தில்
மீண்டும் உயிர்த்தெழுவேன்
என் நித்த வாழ்க்கை
இப்படியாகியவள் -நீ
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
கவிதைகள் அனைத்தும் அருமை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
காதலில் தோற்று விட்டு
கண்ணீருடன் திரிந்த நண்பனை
திட்டினேன் ஏளனம் செய்தேன்
மன்னித்துவிடு நண்பா ....!!!
எந்த கல் மனமும் சசியும்
காதல் தோல்வியில் என்பதை
பட்டு உணர்ந்தேன் ....!!!
உயிர் பிறக்கும் போது வலி
உயிர் இறக்கும் போது வலி
இரண்டுக்கும் இடையில் வரும்
காதல் வலி கொடூரமானது ...!!!
கண்ணீருடன் திரிந்த நண்பனை
திட்டினேன் ஏளனம் செய்தேன்
மன்னித்துவிடு நண்பா ....!!!
எந்த கல் மனமும் சசியும்
காதல் தோல்வியில் என்பதை
பட்டு உணர்ந்தேன் ....!!!
உயிர் பிறக்கும் போது வலி
உயிர் இறக்கும் போது வலி
இரண்டுக்கும் இடையில் வரும்
காதல் வலி கொடூரமானது ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
இதை விட நீ என்னை
காதலிக்காமல் விட்டிருக்கலாம்
காதலித்து நின்னைவுகளை
தந்து விட்டு - என்னை
தெரியாததுபோல் -போகும்
போதுதானடி சுண்ணாம்பு
சூழைக்குள் வெந்து துடிக்கும்
மண் புழுபோல் ஆகிறது
என் உடல் உயிர் எல்லாம் ...!!!
காதலிக்காமல் விட்டிருக்கலாம்
காதலித்து நின்னைவுகளை
தந்து விட்டு - என்னை
தெரியாததுபோல் -போகும்
போதுதானடி சுண்ணாம்பு
சூழைக்குள் வெந்து துடிக்கும்
மண் புழுபோல் ஆகிறது
என் உடல் உயிர் எல்லாம் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
காதலை
கற்று தந்தவள் நீ...
கருணையும் தந்தாய்
கண்ணீரும் தந்தாய் ...!!!
விட்டு பிரிந்த பின் ..
கண்ணீரை மட்டுமல்ல
வடுவையும் தந்தாய்
வாழ்க்கையையும்
இழக்க வைத்தாய் ....!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை
கற்று தந்தவள் நீ...
கருணையும் தந்தாய்
கண்ணீரும் தந்தாய் ...!!!
விட்டு பிரிந்த பின் ..
கண்ணீரை மட்டுமல்ல
வடுவையும் தந்தாய்
வாழ்க்கையையும்
இழக்க வைத்தாய் ....!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நான்
பேசாமல் இருக்க
வலிக்கிறதா ....?
உயிரே நினைத்துப்பார்
என்னை எத்தனை முறை
கொண்டிருக்கிறாய்
பேசாமல் இருந்து ...?
முள்ளை முள்ளால்தான்
எடுக்க வேண்டும்
என்பதுபோல்
ஆகிவிட்டது - நம் காதல் ....!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை
பேசாமல் இருக்க
வலிக்கிறதா ....?
உயிரே நினைத்துப்பார்
என்னை எத்தனை முறை
கொண்டிருக்கிறாய்
பேசாமல் இருந்து ...?
முள்ளை முள்ளால்தான்
எடுக்க வேண்டும்
என்பதுபோல்
ஆகிவிட்டது - நம் காதல் ....!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உயிர்
போகும் வலியடி ...
உன்னை காணாத
வரைக்கும் - உயிர்
வரும் இன்பமடி
உன்னை கண்டவுடன் ....
உன் கண் தான் என்
காதலுக்கு காரணம்
அதே கண் என்னை
பார்க்காமல்
திரும்புகிறது -
வலிக்குதடி- நீ -திரும்பும்
போதெல்லாம் ...!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை
போகும் வலியடி ...
உன்னை காணாத
வரைக்கும் - உயிர்
வரும் இன்பமடி
உன்னை கண்டவுடன் ....
உன் கண் தான் என்
காதலுக்கு காரணம்
அதே கண் என்னை
பார்க்காமல்
திரும்புகிறது -
வலிக்குதடி- நீ -திரும்பும்
போதெல்லாம் ...!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உயிர்
போகும் வலியடி ...
உன்னை காணாத
வரைக்கும் - உயிர்
வரும் இன்பமடி.
உன்னை கண்டவுடன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» கே இனியவன் -தொலைபேசி காதல் கவிதை
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» கே இனியவன் -தொலைபேசி காதல் கவிதை
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|