Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
Page 5 of 5 • Share
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
First topic message reminder :
சூரியனாகவே ஆசைபட்டேன்
முடியவில்லை
ஒரு மெழுகு திரியையாவது
ஏற்றிவிடவே
இப்போது போராடிக்கொண்டு இருக்கிறேன்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சூரியனாகவே ஆசைபட்டேன்
முடியவில்லை
ஒரு மெழுகு திரியையாவது
ஏற்றிவிடவே
இப்போது போராடிக்கொண்டு இருக்கிறேன்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
Last edited by சுபபாலா on Fri Mar 28, 2014 12:08 am; edited 1 time in total
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
வாழ்வில் கலங்கி கண்ணீரோடு
புறப்பட்டவர்கள் தான்
உலகை கலக்கி கொண்டு இருக்கிறார்கள்
ஆதலால்
கலங்குங்கள்
எதுவரினும் தடை உடைத்து
கலக்குங்கள் .......!!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
புறப்பட்டவர்கள் தான்
உலகை கலக்கி கொண்டு இருக்கிறார்கள்
ஆதலால்
கலங்குங்கள்
எதுவரினும் தடை உடைத்து
கலக்குங்கள் .......!!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
வலிகள் இல்லா வாழ்க்கை
வாசம் இல்லா பூக்கள் போன்றது
உறவுகளற்ற வாழ்தல்
முறிந்து விழுந்த விறகை போன்றது
ஆதலால்
சிறகு விரி
நாளைய உலகை உனக்காக்கி சிரி
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
வாசம் இல்லா பூக்கள் போன்றது
உறவுகளற்ற வாழ்தல்
முறிந்து விழுந்த விறகை போன்றது
ஆதலால்
சிறகு விரி
நாளைய உலகை உனக்காக்கி சிரி
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு
பாடத்தை கற்று கொடுக்கிறது
வாழ்வு கலாசாலை .........!!!
இறக்கும் வரை படிக்க வேண்டியதாய் போனது
மனித பிறப்பின் அவசியம் .....!!!
இது தான்
வாழ்வுக்குள் ஒழிந்து இருக்கும்
அதிசயம்
அறிந்து உணராவிடில் வாழ்வோ
பூஜ்ஜியம் .......!!!!
தெளிந்து சிறந்தால் யாராலும் அசைக்க முடியாது
வாழ்க்கை உனது ராஜ்ஜியம் ..........!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
பாடத்தை கற்று கொடுக்கிறது
வாழ்வு கலாசாலை .........!!!
இறக்கும் வரை படிக்க வேண்டியதாய் போனது
மனித பிறப்பின் அவசியம் .....!!!
இது தான்
வாழ்வுக்குள் ஒழிந்து இருக்கும்
அதிசயம்
அறிந்து உணராவிடில் வாழ்வோ
பூஜ்ஜியம் .......!!!!
தெளிந்து சிறந்தால் யாராலும் அசைக்க முடியாது
வாழ்க்கை உனது ராஜ்ஜியம் ..........!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
மௌனம் என்பது தோல்வியும் அல்ல
வேதனையின் சாட்சியும் அல்ல
வாழ்தலின் உண்மையை
ஊமையாய் உணரும் வழி
எதிரிக்கும் வெற்றிக்கும் புரியாத மொழி ......!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
வேதனையின் சாட்சியும் அல்ல
வாழ்தலின் உண்மையை
ஊமையாய் உணரும் வழி
எதிரிக்கும் வெற்றிக்கும் புரியாத மொழி ......!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
பதறிய காரியம்
சிதறி போகும்.....!!!
பொறுமையின் ஆயுதம்
ஓர் நாள் புகழாய் மாறும்......!!!
.சுபபாலா .
சிதறி போகும்.....!!!
பொறுமையின் ஆயுதம்
ஓர் நாள் புகழாய் மாறும்......!!!
.சுபபாலா .
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சுபபாலாவின் நம் தமிழ்......!!!
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|