Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
Page 3 of 5 • Share
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
First topic message reminder :
சூரியனாகவே ஆசைபட்டேன்
முடியவில்லை
ஒரு மெழுகு திரியையாவது
ஏற்றிவிடவே
இப்போது போராடிக்கொண்டு இருக்கிறேன்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சூரியனாகவே ஆசைபட்டேன்
முடியவில்லை
ஒரு மெழுகு திரியையாவது
ஏற்றிவிடவே
இப்போது போராடிக்கொண்டு இருக்கிறேன்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
Last edited by சுபபாலா on Fri Mar 28, 2014 12:08 am; edited 1 time in total
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
இறைவனை தேடி வணங்கு
இயற்கையை முதலில் வணங்கு
இயற்கையே இறைவன்
நீ மறுத்து மரம் அறுத்தால்
இவுலகில் இல்லை
நீ தேடும் இறைவன்
!...சுய நம்பிக்கையோடு சுபபாலா .....!
இயற்கையை முதலில் வணங்கு
இயற்கையே இறைவன்
நீ மறுத்து மரம் அறுத்தால்
இவுலகில் இல்லை
நீ தேடும் இறைவன்
!...சுய நம்பிக்கையோடு சுபபாலா .....!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
வெயிற்காலத்தில் தெரியும்
மரங்களின் தாய்மை .....!!!
மரம் என்பது பேசாத ஊமை
மரம் இல்லையேல்
நீயும் ஒரு நாள் ஊமை .....!!!
வெட்டுங்கள்
உங்கள் மனகிளைகளின் நஞ்சு பக்கங்களை
தொடர்ந்து
பிள்ளையை போல் காத்து வளர்த்து விடுங்கள்
மண்ணில் மலரும் மாணிக்க மர முத்துக்களை ........!!!!
!...சுய நம்பிக்கையோடு சுபபாலா .....!
மரங்களின் தாய்மை .....!!!
மரம் என்பது பேசாத ஊமை
மரம் இல்லையேல்
நீயும் ஒரு நாள் ஊமை .....!!!
வெட்டுங்கள்
உங்கள் மனகிளைகளின் நஞ்சு பக்கங்களை
தொடர்ந்து
பிள்ளையை போல் காத்து வளர்த்து விடுங்கள்
மண்ணில் மலரும் மாணிக்க மர முத்துக்களை ........!!!!
!...சுய நம்பிக்கையோடு சுபபாலா .....!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
///மரம் பேசுகிறது ///மரத்து போன
மதம் கொண்ட மனமே .....!
மரத்துக்கும் உயிர் உண்டு என்று
எப்போது உணரபோகிறாய் ....!
என்றாவது சூரியன் வந்து சுகம் கேட்கும் முன்
என்னிடம் வந்து போ
என் உரையாடலில் தெரியும்
நானும் உனக்கு இன்னொரு தாயென்று .......!!!!
!...சுய நம்பிக்கையோடு சுபபாலா .....!
மதம் கொண்ட மனமே .....!
மரத்துக்கும் உயிர் உண்டு என்று
எப்போது உணரபோகிறாய் ....!
என்றாவது சூரியன் வந்து சுகம் கேட்கும் முன்
என்னிடம் வந்து போ
என் உரையாடலில் தெரியும்
நானும் உனக்கு இன்னொரு தாயென்று .......!!!!
!...சுய நம்பிக்கையோடு சுபபாலா .....!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
சுய நம்பிக்கையில் சுய நலமும் கலந்தாலும்... பயன் அளிப்பதே...
பாராட்டுகள்
பாராட்டுகள்
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
அழகையும் தகுதியையும்
எதிர்பார்பவர்களால்
எந்த அடையாளத்தையும் உருவாக்கிவிட முடியாது .....!
உண்மை அன்பையும் உறுதியான தேடலையும் உடையவர்களால் மட்டுமே
இந்த உலகத்தை தரிசிக்க முடியும்
தலைமுறைக்கு ஒளியேற்ற முடியும்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
எதிர்பார்பவர்களால்
எந்த அடையாளத்தையும் உருவாக்கிவிட முடியாது .....!
உண்மை அன்பையும் உறுதியான தேடலையும் உடையவர்களால் மட்டுமே
இந்த உலகத்தை தரிசிக்க முடியும்
தலைமுறைக்கு ஒளியேற்ற முடியும்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
வாக்குறுதிகளை கொடுப்பதற்கு
தயங்காதிர்கள்
வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு
அதற்காக உழையுங்கள்
பாதி வெற்றி தேடி வரும்
மீதி வெற்றி
உங்கள் நம்பிக்கைக்காய் வெற்றி தேரில்
ஏறிவரும் .......!!!
!!!......சுய நம்பிக்கையோடு சுபபாலா .....!!!
தயங்காதிர்கள்
வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு
அதற்காக உழையுங்கள்
பாதி வெற்றி தேடி வரும்
மீதி வெற்றி
உங்கள் நம்பிக்கைக்காய் வெற்றி தேரில்
ஏறிவரும் .......!!!
!!!......சுய நம்பிக்கையோடு சுபபாலா .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:சுய நம்பிக்கையில் சுய நலமும் கலந்தாலும்... பயன் அளிப்பதே...
பாராட்டுகள்
நன்றி நன்றி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
இரு கையும் போதாது என்று தான்
மூன்றாவது கையாய்
நம்பிக்கையை இறைவன் தந்தான்
ஆதலால்
எதுவரினும் சோர்ந்து போகாதே
வாழ்க்கை வாழ்வதற்கே
இந்த உலகை இருக்கும் வரை
அழகாய் வாழ்ந்து விட்டு போ ....!!!
இன்னொரு பிறப்பு இதுபோல்
இனியும் வராது......!!!!
!!!......சுய நம்பிக்கையோடு சுபபாலா .....!!!
மூன்றாவது கையாய்
நம்பிக்கையை இறைவன் தந்தான்
ஆதலால்
எதுவரினும் சோர்ந்து போகாதே
வாழ்க்கை வாழ்வதற்கே
இந்த உலகை இருக்கும் வரை
அழகாய் வாழ்ந்து விட்டு போ ....!!!
இன்னொரு பிறப்பு இதுபோல்
இனியும் வராது......!!!!
!!!......சுய நம்பிக்கையோடு சுபபாலா .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
கவிதைகள் அருமை அருமை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
எந்த நேரமும் கோபபடுவனிடம்
உன் எதிர்ப்பையோ கோபத்தையோ வெளிகாட்டாதே
பொறுமையாகவே கடந்து செல்
ஒரு நாள் அவனின் கோபமே
அவன் வாழ்வுக்கு சாபமிட்டு
உன்னை சத்தியாவானாக்கும் ......!!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
உன் எதிர்ப்பையோ கோபத்தையோ வெளிகாட்டாதே
பொறுமையாகவே கடந்து செல்
ஒரு நாள் அவனின் கோபமே
அவன் வாழ்வுக்கு சாபமிட்டு
உன்னை சத்தியாவானாக்கும் ......!!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
நினைவுகள் எப்போதும்
அழுகையை தந்தே ஆனந்தமாக்கும்
அந்த ஆனந்தத்தின் உயிர்ப்பில்
உங்கள் வாழ்வை முளுமையாக்குங்கள்
அழுகைக்கு மட்டும் அடிமையாகி விடாதிர்கள்
அது
நினைவையும் சமாதியாக்கி விடும் ........!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
அழுகையை தந்தே ஆனந்தமாக்கும்
அந்த ஆனந்தத்தின் உயிர்ப்பில்
உங்கள் வாழ்வை முளுமையாக்குங்கள்
அழுகைக்கு மட்டும் அடிமையாகி விடாதிர்கள்
அது
நினைவையும் சமாதியாக்கி விடும் ........!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
mohaideen wrote:கவிதைகள் அருமை அருமை
நன்றி நன்றி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
அனைத்தும் அருமை
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
உன் தாய் தந்தையர் ஊருக்கே தெரியாத அடையாளமற்று இருந்தால்
உலகத்திற்கு தெரிந்த
அடையாளமாக
உன் கடின உழைப்பால் மாற்று ....!!!
சாகும் முன் தங்க தேரில் ஏற்று....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
உலகத்திற்கு தெரிந்த
அடையாளமாக
உன் கடின உழைப்பால் மாற்று ....!!!
சாகும் முன் தங்க தேரில் ஏற்று....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
காலைபூங்காற்று .........!!!
நேற்று தொடங்கிய செயல்களின் முடிவில்
கிடைத்த மகிழ்வை அன்போடு பகிர்ந்து
உணர்ந்ததை இன்றும் தொடருங்கள்
சுமைகள் சுகமாகும்
நாட்கள் நலமாகும்.....!!!
வாழ்க்கை வளமாகும் !!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
நேற்று தொடங்கிய செயல்களின் முடிவில்
கிடைத்த மகிழ்வை அன்போடு பகிர்ந்து
உணர்ந்ததை இன்றும் தொடருங்கள்
சுமைகள் சுகமாகும்
நாட்கள் நலமாகும்.....!!!
வாழ்க்கை வளமாகும் !!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
ஏளனங்களும் விமர்சனங்களும்
எதிர்ப்புகளும்
உண்மையான தேடல் உள்ளவனை
கடைசி வரை துரத்தாது
இடையிலேயே பயந்து
இடம் மாறி ஓடிவிடும் .........!!!!
ஆதலால்
உங்கள் இலக்கை மட்டும் குறிவையுங்கள்
உங்கள் இலட்சியத்தை அவமதிப்போரை குறித்து வையுங்கள்
இரண்டையும் நினைவில் வைத்து
கடுமையாக உழையுங்கள்
வெற்றி நிச்சயம் .........!!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
எதிர்ப்புகளும்
உண்மையான தேடல் உள்ளவனை
கடைசி வரை துரத்தாது
இடையிலேயே பயந்து
இடம் மாறி ஓடிவிடும் .........!!!!
ஆதலால்
உங்கள் இலக்கை மட்டும் குறிவையுங்கள்
உங்கள் இலட்சியத்தை அவமதிப்போரை குறித்து வையுங்கள்
இரண்டையும் நினைவில் வைத்து
கடுமையாக உழையுங்கள்
வெற்றி நிச்சயம் .........!!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
புன்னகை வானவில் போன்றது
வந்தவுடன்
வந்த பாதையாலேயே ஓடிவிடும்
கண்ணீர் வானம் போன்றது
வாழ்க்கை முழுதும் நினைக்கும் போது
வசந்தத்தை கண்ணீர் ஆக்கி நனைத்து விடும்
அதனால் தான்
புன்னகையை தேடிக்கொண்டு
கண்ணீருக்குள் கரைகிறது கவிதை
கவிதையானவுடன் புன்னகைக்கும் கண்ணீரில் பிறக்கும்
குழந்தை .......!!!!
ஆதலால்
வெறுமையாகும் போது கவிதை எழுதுங்கள்
மனது பசுமையாகும்
தமிழால் அள்ளி அணைத்து
பாடி மகிழுங்கள் ........!!!!
சுபபாலா : பிரான்ஸ்
வந்தவுடன்
வந்த பாதையாலேயே ஓடிவிடும்
கண்ணீர் வானம் போன்றது
வாழ்க்கை முழுதும் நினைக்கும் போது
வசந்தத்தை கண்ணீர் ஆக்கி நனைத்து விடும்
அதனால் தான்
புன்னகையை தேடிக்கொண்டு
கண்ணீருக்குள் கரைகிறது கவிதை
கவிதையானவுடன் புன்னகைக்கும் கண்ணீரில் பிறக்கும்
குழந்தை .......!!!!
ஆதலால்
வெறுமையாகும் போது கவிதை எழுதுங்கள்
மனது பசுமையாகும்
தமிழால் அள்ளி அணைத்து
பாடி மகிழுங்கள் ........!!!!
சுபபாலா : பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
எப்போதும் உடைந்து போகும்
கண்ணாடியாக மனதை வைத்திராதே
எதையும் தாங்கும் தாயாக
பொறுமை காத்து போர் தொடு
பூக்கள் கொஞ்சும்
வெற்றிகள் உன் மடியேற கெஞ்சும்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
கண்ணாடியாக மனதை வைத்திராதே
எதையும் தாங்கும் தாயாக
பொறுமை காத்து போர் தொடு
பூக்கள் கொஞ்சும்
வெற்றிகள் உன் மடியேற கெஞ்சும்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சுபபாலாவின் நம் தமிழ்......!!!
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|