Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
Page 9 of 11 • Share
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
First topic message reminder :

பெண்ணே நீ யார் ....?
-------------------------------
என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!
நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?
தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?
எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?
கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?
குறள் - 1081
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

பெண்ணே நீ யார் ....?
-------------------------------
என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!
நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?
தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?
எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?
கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?
குறள் - 1081
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
துடிப்பாய் உயிரே ....!!!
என்னவளே ...
நீ படும் துயரம் அறிவேன் ....
உன்னைவிட்டு பிரிந்திருக்கும் ..
எனக்கு புரிகிறது ....!!!
என்னை விட்டு ...
பிரிந்திருக்கும் பெண்ணே ....
ஒவ்வொரு நொடியும் ..
உனக்கு ஒவ்வொரு மணித்துளி ...
நாட்கள் ஒவ்வொன்றும் ....
வருடமாய் துடிப்பாய் உயிரே ....!!!
+
குறள் 1269
+
அவர்வயின்விதும்பல்
+
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 189
என்னவளே ...
நீ படும் துயரம் அறிவேன் ....
உன்னைவிட்டு பிரிந்திருக்கும் ..
எனக்கு புரிகிறது ....!!!
என்னை விட்டு ...
பிரிந்திருக்கும் பெண்ணே ....
ஒவ்வொரு நொடியும் ..
உனக்கு ஒவ்வொரு மணித்துளி ...
நாட்கள் ஒவ்வொன்றும் ....
வருடமாய் துடிப்பாய் உயிரே ....!!!
+
குறள் 1269
+
அவர்வயின்விதும்பல்
+
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 189
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
அவளுக்கு நான் எதற்கு ..?
என்னவள் ...
என்னை நினைத்து ...
வருந்தி வருந்தி
ஏதேனும் அவளுக்கு ...
நடந்துவிட்டால் ....?
அவளுக்கு நான் எதற்கு ..?
என் அன்பு எதற்கு ...?
உடலோடு கலப்பு எதற்கு ...?
அத்தனையும் பூச்சியமாகி ....
விடுமே என் மனமே ....!!!
+
குறள் 1270
+
அவர்வயின்விதும்பல்
+
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 190
என்னவள் ...
என்னை நினைத்து ...
வருந்தி வருந்தி
ஏதேனும் அவளுக்கு ...
நடந்துவிட்டால் ....?
அவளுக்கு நான் எதற்கு ..?
என் அன்பு எதற்கு ...?
உடலோடு கலப்பு எதற்கு ...?
அத்தனையும் பூச்சியமாகி ....
விடுமே என் மனமே ....!!!
+
குறள் 1270
+
அவர்வயின்விதும்பல்
+
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 190
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
எனக்கு புரியுமடி ....!!!
என்னவளே ...
உன் விருப்பத்தை ....
சொல்லாமல் இருந்தாலும் ....
சொல்ல மறுத்தாலும் ...
எனக்கு புரியுமடி ....!!!
உன்னையும் தாண்டி ....
கருவிழி கண்கள் ....
மனதினுள் இருப்பதை ....
சொல்லிக்கொண்டே ....
இருக்குதடி .....!!!
+
குறள் 1270
+
குறிப்பறிவுறுத்தல்
+
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 191
என்னவளே ...
உன் விருப்பத்தை ....
சொல்லாமல் இருந்தாலும் ....
சொல்ல மறுத்தாலும் ...
எனக்கு புரியுமடி ....!!!
உன்னையும் தாண்டி ....
கருவிழி கண்கள் ....
மனதினுள் இருப்பதை ....
சொல்லிக்கொண்டே ....
இருக்குதடி .....!!!
+
குறள் 1270
+
குறிப்பறிவுறுத்தல்
+
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 191
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கருவிழி அழகியே ...
கண் அழகியே ....
கருவிழி அழகியே ...
சந்தன கலரில் ...
மூங்கில்போல் ....
தோள் அழகியே .....!!!
அத்தனை அழகையும் ....
அற்புதமாய் கொண்டவளே ....
உன் பெண்மை நிறைந்த ...
அழகோ அழகு ....!!!
+
குறள் 1272
+
குறிப்பறிவுறுத்தல்
+
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 192
கண் அழகியே ....
கருவிழி அழகியே ...
சந்தன கலரில் ...
மூங்கில்போல் ....
தோள் அழகியே .....!!!
அத்தனை அழகையும் ....
அற்புதமாய் கொண்டவளே ....
உன் பெண்மை நிறைந்த ...
அழகோ அழகு ....!!!
+
குறள் 1272
+
குறிப்பறிவுறுத்தல்
+
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 192
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
அழகை நான் உணர்வேன் ....!!!
முத்துமணியால்....
மறைந்திருக்கும் நூல்போல் ....
என்னவளே உன் அழகு ....
மறைதிருக்குதடி ....!!!
என்னதான் ....
அழகை நீ மறைத்தாலும் ....
உன்னில் மறைந்திருக்கும் ...
அழகை நான் உணர்வேன் ....!!!
+
குறள் 1273
+
குறிப்பறிவுறுத்தல்
+
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 193
முத்துமணியால்....
மறைந்திருக்கும் நூல்போல் ....
என்னவளே உன் அழகு ....
மறைதிருக்குதடி ....!!!
என்னதான் ....
அழகை நீ மறைத்தாலும் ....
உன்னில் மறைந்திருக்கும் ...
அழகை நான் உணர்வேன் ....!!!
+
குறள் 1273
+
குறிப்பறிவுறுத்தல்
+
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 193
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
நீ ஒருநொடி புன்னகை ...
மொட்டுக்குள் ....
மறைந்திருக்கும் ...
நறு மணம் போல் ....
என்னவளுக்குள்....
மறைந்திருக்கும் ...
அழகோ அழகு .....!!!
புன்னகை அரசியே ....
நீ ஒருநொடி புன்னகை ...
புரிந்தால் போதுமடி ....
என் நினைவோடு நீ ....
வாழும் அழகை ரசிக்க ....!!!
+
குறள் 1274
+
குறிப்பறிவுறுத்தல்
+
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 194
மொட்டுக்குள் ....
மறைந்திருக்கும் ...
நறு மணம் போல் ....
என்னவளுக்குள்....
மறைந்திருக்கும் ...
அழகோ அழகு .....!!!
புன்னகை அரசியே ....
நீ ஒருநொடி புன்னகை ...
புரிந்தால் போதுமடி ....
என் நினைவோடு நீ ....
வாழும் அழகை ரசிக்க ....!!!
+
குறள் 1274
+
குறிப்பறிவுறுத்தல்
+
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 194
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
என் துயர் தீர்க்கும் ...
கை நிறைய வளையலும் ....
கழுத்து நிறைய மாலையும் ....
வண்ண மிகு அணிகலன்களும் ....
என்னவனை
வண்ணமயமாக்குகிறது .....!!!
இத்தனை அழகையும் ...
கொண்டவளே உன் ...
கள்ளத்தனமான குறும்பு ....
பார்வை என் துயர் தீர்க்கும் ...
மருந்தல்லவோ ....!!!
+
குறள் 1275
+
குறிப்பறிவுறுத்தல்
+
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 195
கை நிறைய வளையலும் ....
கழுத்து நிறைய மாலையும் ....
வண்ண மிகு அணிகலன்களும் ....
என்னவனை
வண்ணமயமாக்குகிறது .....!!!
இத்தனை அழகையும் ...
கொண்டவளே உன் ...
கள்ளத்தனமான குறும்பு ....
பார்வை என் துயர் தீர்க்கும் ...
மருந்தல்லவோ ....!!!
+
குறள் 1275
+
குறிப்பறிவுறுத்தல்
+
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 195
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
அச்சத்தை உணர்த்துகிறது ....!!!
என் தோழியே ....
என்னவனை பிரிந்து ...
வாடிய துன்பம் கொடுமை...
அத்தனையும் மறைந்தது ....
என்னவன் என்னை கட்டி ...
தழுவிய நொடி ....!!!
என் மனது ஏதோ....
தவிக்கிறது மீண்டும் ...
என்னவன் பிரிந்தால் ...
என் நிலை எதுவாகுமோ ....
அச்சத்தை உணர்த்துகிறது ....!!!
+
குறள் 1276
+
குறிப்பறிவுறுத்தல்
+
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 196
என் தோழியே ....
என்னவனை பிரிந்து ...
வாடிய துன்பம் கொடுமை...
அத்தனையும் மறைந்தது ....
என்னவன் என்னை கட்டி ...
தழுவிய நொடி ....!!!
என் மனது ஏதோ....
தவிக்கிறது மீண்டும் ...
என்னவன் பிரிந்தால் ...
என் நிலை எதுவாகுமோ ....
அச்சத்தை உணர்த்துகிறது ....!!!
+
குறள் 1276
+
குறிப்பறிவுறுத்தல்
+
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 196
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
என்னவன் பிரியபோகிறார் ....!!!
என்னவன் ...
என்னோடு இன்பமாய் ....
இருந்தாலும் -உடல்
இணைந்ததே தவிர ....
உள்ளத்தால் பிரிந்தே ...
இருந்தான் தோழி ....!!!
என் கையில் இருந்த ....
வளையல்கள் கழன்று ...
விழுந்தபோதே அறிந்தேன் ...
என்னவன் பிரியபோகிறார் ....
என்னை காட்டிலும் என்
வளையல்கள் புத்திசாலிகள் ....!!!
+
குறள் 1277
+
குறிப்பறிவுறுத்தல்
+
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 197
என்னவன் ...
என்னோடு இன்பமாய் ....
இருந்தாலும் -உடல்
இணைந்ததே தவிர ....
உள்ளத்தால் பிரிந்தே ...
இருந்தான் தோழி ....!!!
என் கையில் இருந்த ....
வளையல்கள் கழன்று ...
விழுந்தபோதே அறிந்தேன் ...
என்னவன் பிரியபோகிறார் ....
என்னை காட்டிலும் என்
வளையல்கள் புத்திசாலிகள் ....!!!
+
குறள் 1277
+
குறிப்பறிவுறுத்தல்
+
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 197
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
நேற்றுதானே பிரிந்தாய் ....!!!
என்னவனே ...
நேற்றுதானே என்னை ....
பிரிந்து சென்றாய் .....!!!
என் உடல் ஏதோ....
ஒருவாரத்துக்கு முன் ...
பிரிந்து சென்றதுபோல் ...
தோல்கள் சுருங்கி ...
தேமல் படர்கிறதே ....!!!
+
குறள் 1278
+
குறிப்பறிவுறுத்தல்
+
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 198
என்னவனே ...
நேற்றுதானே என்னை ....
பிரிந்து சென்றாய் .....!!!
என் உடல் ஏதோ....
ஒருவாரத்துக்கு முன் ...
பிரிந்து சென்றதுபோல் ...
தோல்கள் சுருங்கி ...
தேமல் படர்கிறதே ....!!!
+
குறள் 1278
+
குறிப்பறிவுறுத்தல்
+
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 198
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
நினைக்கதோன்றுது மனமே ....!!!
என்னவனே -நீ ...
என்னை பிரிந்தால் ...
வளையல்கள் கழரும் ....
தோள்கள் மெலியும்....
இவையெல்லாம் எனை ...
விட்டு பிரியும் ....!!!
இவையெல்லாம் ...
நடக்காமல் இருக்கணும் ...
இல்லையேல் நானும் ...
பிரிந்து விடுவேன் என ...
நினைக்கதோன்றுது மனமே ....!!!
+
குறள் 1279
+
குறிப்பறிவுறுத்தல்
+
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 199
என்னவனே -நீ ...
என்னை பிரிந்தால் ...
வளையல்கள் கழரும் ....
தோள்கள் மெலியும்....
இவையெல்லாம் எனை ...
விட்டு பிரியும் ....!!!
இவையெல்லாம் ...
நடக்காமல் இருக்கணும் ...
இல்லையேல் நானும் ...
பிரிந்து விடுவேன் என ...
நினைக்கதோன்றுது மனமே ....!!!
+
குறள் 1279
+
குறிப்பறிவுறுத்தல்
+
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 199
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
காதல் அறிந்தோர் புரிவர் ....!!!
பெண்கள் ...
காதலை கண்ணால்பேசி ....
கண்ணால் வரவழைத்து ...
காதல் நோயால் வாடுவர் ...!!!
கண்ணால்
காதல் செய்வது பெண்மையின்
இன்னுமொரு பெண்மையாம் ...
காதல் அறிந்தோர் புரிவர் ....!!!
+
குறள் 1280
+
குறிப்பறிவுறுத்தல்
+
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 200
பெண்கள் ...
காதலை கண்ணால்பேசி ....
கண்ணால் வரவழைத்து ...
காதல் நோயால் வாடுவர் ...!!!
கண்ணால்
காதல் செய்வது பெண்மையின்
இன்னுமொரு பெண்மையாம் ...
காதல் அறிந்தோர் புரிவர் ....!!!
+
குறள் 1280
+
குறிப்பறிவுறுத்தல்
+
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 200
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
காதலை நினைத்தாலே இன்பம்
மது பருகினால் .....
இன்பத்தை ...
பெருகித்தரும் ....
காதல் இன்பம் ...
பார்த்தவுடனேயே ....
பெருகும் .....!!!
காதல் ...
நினைத்தாலும்...
பார்த்தாலும் ....
இன்பம் தரும் ....
இன்பஊற்று ...!!!
+
குறள் 1281
+
புணர்ச்சிவிதும்பல்
+
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 201
மது பருகினால் .....
இன்பத்தை ...
பெருகித்தரும் ....
காதல் இன்பம் ...
பார்த்தவுடனேயே ....
பெருகும் .....!!!
காதல் ...
நினைத்தாலும்...
பார்த்தாலும் ....
இன்பம் தரும் ....
இன்பஊற்று ...!!!
+
குறள் 1281
+
புணர்ச்சிவிதும்பல்
+
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 201
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
காதல் பனையளவு வந்தாலும் ....
காதல்
பெண்களுக்கு ....
பனையளவு பெருகிவரினும்....
காதலனுடன் ...
கடுகளவேணும்...
ஊடல் கொள்ளாதிருக்க ...
வேண்டும் .....!!!
காதல் எத்தனை ...
இன்பத்தை தந்தாலும் ....
காதலி நிலைகுலையாது ...
காத்தல் நன்று ....!!!
+
குறள் 1282
+
புணர்ச்சிவிதும்பல்
+
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 202
காதல்
பெண்களுக்கு ....
பனையளவு பெருகிவரினும்....
காதலனுடன் ...
கடுகளவேணும்...
ஊடல் கொள்ளாதிருக்க ...
வேண்டும் .....!!!
காதல் எத்தனை ...
இன்பத்தை தந்தாலும் ....
காதலி நிலைகுலையாது ...
காத்தல் நன்று ....!!!
+
குறள் 1282
+
புணர்ச்சிவிதும்பல்
+
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 202
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
நீ என்னை பார்க்காமல் ....
என்னவனே
என்னை நீ அவமதித்து ...
எதை செய்தாலும் ...
என் கண்கள் உன்னையே ...
தேடுமன்பே.....
நீ
என்னை பார்க்காமல் ....
உமது வேலைகளை ...
செய்தாலும் என் கண்கள் ...
உன்னையே தேடுமடா ...
என்னவனே ....!!!
+
குறள் 1283
+
புணர்ச்சிவிதும்பல்
+
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 203
என்னவனே
என்னை நீ அவமதித்து ...
எதை செய்தாலும் ...
என் கண்கள் உன்னையே ...
தேடுமன்பே.....
நீ
என்னை பார்க்காமல் ....
உமது வேலைகளை ...
செய்தாலும் என் கண்கள் ...
உன்னையே தேடுமடா ...
என்னவனே ....!!!
+
குறள் 1283
+
புணர்ச்சிவிதும்பல்
+
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 203
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
உன்னை கண்டவுடன் ...
என்னவனே ...
உன்னை கண்டவுடன் ...
நீ செய்த தவறெல்லாம் ....
பஞ்சாய் பறக்குதடா ....!!!
என் மனசோ ...
நீர் தந்த துன்பம் எல்லாம்
மறத்து இணையவே ...
துடிக்கிறது ....!!!
+
குறள் 1284
+
புணர்ச்சிவிதும்பல்
+
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 204
என்னவனே ...
உன்னை கண்டவுடன் ...
நீ செய்த தவறெல்லாம் ....
பஞ்சாய் பறக்குதடா ....!!!
என் மனசோ ...
நீர் தந்த துன்பம் எல்லாம்
மறத்து இணையவே ...
துடிக்கிறது ....!!!
+
குறள் 1284
+
புணர்ச்சிவிதும்பல்
+
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 204
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
அத்துனையும் மறப்பேன் அன்பே ....!!!
கண்ணுக்கு மைதீட்டும் ....
கருவி காணாமல் ...
போனதை தேடுவதுபோல் ...!!!
என்னவனை ...
கண்ணும்போது ...
தந்த துன்பத்தையெல்லாம் .....
மறந்து இன்பம் தேடுவேன் ....!!!
+
குறள் 1285
+
புணர்ச்சிவிதும்பல்
+
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 205
கண்ணுக்கு மைதீட்டும் ....
கருவி காணாமல் ...
போனதை தேடுவதுபோல் ...!!!
என்னவனை ...
கண்ணும்போது ...
தந்த துன்பத்தையெல்லாம் .....
மறந்து இன்பம் தேடுவேன் ....!!!
+
குறள் 1285
+
புணர்ச்சிவிதும்பல்
+
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 205
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கடவுளை காணும்போது ...
கல்லை காணாதபோது ...
கடவுளை காணோம் ....
கடவுளை காணும்போது ...
கல்லை காணோம்....
என்ற பாடல்போல் .....!!!
கணவனை காணும் போது ....
அவரில் தவறுகளை காணேன் ...
கணவனை காணாத போது ...
தவறுகளையே காண்கிறேன் ...
+
குறள் 1286
+
புணர்ச்சிவிதும்பல்
+
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 206
கல்லை காணாதபோது ...
கடவுளை காணோம் ....
கடவுளை காணும்போது ...
கல்லை காணோம்....
என்ற பாடல்போல் .....!!!
கணவனை காணும் போது ....
அவரில் தவறுகளை காணேன் ...
கணவனை காணாத போது ...
தவறுகளையே காண்கிறேன் ...
+
குறள் 1286
+
புணர்ச்சிவிதும்பல்
+
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 206
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
மனம் ஏனோ உன்னையே ஏங்குதே ....!!!
தெரிந்து கொண்டே ....
குதிக்கிறோம் ஓடும் ...
வெள்ளத்தில் ....
நிச்சயம் வெள்ளம் ...
நம்மை இழுத்துக்கொண்டே ....
செல்லும் ஐயம் இல்லை ...!!!
என்னவனே
நான் உன்னில் கோபத்தில் ...
இருக்கிறேன் என்றறிந்தும் ....
என் மனம் ஏனோ உன்னுடன் ....
ஊடலுக்கே ஏங்குகிறதே ....
அதில் ஏது பயன் ...?
+
குறள் 1287
+
புணர்ச்சிவிதும்பல்
+
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 207
தெரிந்து கொண்டே ....
குதிக்கிறோம் ஓடும் ...
வெள்ளத்தில் ....
நிச்சயம் வெள்ளம் ...
நம்மை இழுத்துக்கொண்டே ....
செல்லும் ஐயம் இல்லை ...!!!
என்னவனே
நான் உன்னில் கோபத்தில் ...
இருக்கிறேன் என்றறிந்தும் ....
என் மனம் ஏனோ உன்னுடன் ....
ஊடலுக்கே ஏங்குகிறதே ....
அதில் ஏது பயன் ...?
+
குறள் 1287
+
புணர்ச்சிவிதும்பல்
+
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 207
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
என் உள்ளம் நிறைந்தவனே
என்
உள்ளம் நிறைந்தவனே ....
மதுவின் போதைதரும் ...
மார்பை கொண்டவனே ...
மயக்குதடா என்னை உன் ...
திரண்ட மார்பு ....!!!
இத்தனை அழகும் ...
எனக்கு மட்டும் தானே ....
என் உயிர் மன்னவனே ....
போதையின் மன்னவனே ....!!!
+
குறள் 1288
+
புணர்ச்சிவிதும்பல்
+
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 208
என்
உள்ளம் நிறைந்தவனே ....
மதுவின் போதைதரும் ...
மார்பை கொண்டவனே ...
மயக்குதடா என்னை உன் ...
திரண்ட மார்பு ....!!!
இத்தனை அழகும் ...
எனக்கு மட்டும் தானே ....
என் உயிர் மன்னவனே ....
போதையின் மன்னவனே ....!!!
+
குறள் 1288
+
புணர்ச்சிவிதும்பல்
+
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 208
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
காதல் அழகு புரியும் ....!!!
காதல் பூவிலும்
மென்மையானது
அனுபவித்தவர்களுக்கே ...
காதல் அழகு புரியும் ....!!!
காதலை ...
அதற்கேற்ற காலம் ...
அதற்கேற்ற இடம் ....
அதற்கேற்ற நேரம் ...
கொண்டு அனுபவித்தால் ...
அதன் அழகு புரியும் ...
அனுபவித்தவர் உலகில் ...
ஒரு சிலரே .....!!!
+
குறள் 1289
+
புணர்ச்சிவிதும்பல்
+
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 209
காதல் பூவிலும்
மென்மையானது
அனுபவித்தவர்களுக்கே ...
காதல் அழகு புரியும் ....!!!
காதலை ...
அதற்கேற்ற காலம் ...
அதற்கேற்ற இடம் ....
அதற்கேற்ற நேரம் ...
கொண்டு அனுபவித்தால் ...
அதன் அழகு புரியும் ...
அனுபவித்தவர் உலகில் ...
ஒரு சிலரே .....!!!
+
குறள் 1289
+
புணர்ச்சிவிதும்பல்
+
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 209
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கண்ணால் பேசியவளே....
கண்ணால் பேசியவளே....
கண்ணும் கண்ணும் மோதி ...
காமத்தை தோற்றுவித்தவளே...
ஊடலை ஏன் மறந்தாய் ...?
அடக்கிவைத்த உன் ...
காதலை கொட்டி தீர்த்து ....
இன்பம் கண்டுவிட்டால் ....
ஊடலை மறந்து அதிகம் ...
கூடல் கொண்டு விட்டால் ....!!!
+
குறள் 1290
+
புணர்ச்சிவிதும்பல்
+
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 210
கண்ணால் பேசியவளே....
கண்ணும் கண்ணும் மோதி ...
காமத்தை தோற்றுவித்தவளே...
ஊடலை ஏன் மறந்தாய் ...?
அடக்கிவைத்த உன் ...
காதலை கொட்டி தீர்த்து ....
இன்பம் கண்டுவிட்டால் ....
ஊடலை மறந்து அதிகம் ...
கூடல் கொண்டு விட்டால் ....!!!
+
குறள் 1290
+
புணர்ச்சிவிதும்பல்
+
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 210
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11

» திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
» திருக்குறளும் காதல் கவிதையும்
» காதல் கவிதையும் தத்துவமும்
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
» காட்சியும் கவிதையும்
» திருக்குறளும் காதல் கவிதையும்
» காதல் கவிதையும் தத்துவமும்
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
» காட்சியும் கவிதையும்
Page 9 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|