Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கேள்வி - பதில்...!!
Page 1 of 1 • Share
கேள்வி - பதில்...!!
*
சிந்தனைக்கு விருந்தாகும் இக்கேள்வி – பதில் – களைப் படித்துப் பாருங்கள்.
நமக்குள் என்ன நிகழ்கிறது என்று நினைத்துப் யோசியுங்கள்.
*
தேனை விட இனிமையானது எது? வாளை விட கூர்மையானது எது? விஷத்தை விட உடலில் வேகமாகப் பரவுவது எது? ஒரு நிமிடச் சுகம் எது? முடியாத கடன் எது? சுடுகாட்டுக்குப் போகும்போது பின்தொடர்கிற வேதனை எது? குடும்பஸ்தனின் தீராத துக்கம் எது? வாழ்க்கையில் கொடியது எது? தீராத நோய் எது? மறைக்க முடியாத அவமானம் எது?
தயா பதில் சொன்னாள் வரிசையாக:-
*
குழந்தைகளின் தூய அன்பு தேனை விட இனியது. வாளை விட கூர்மையானது நாக்கு. விஷத்தை விட வேகமாகப் பரவிப் பாதிப்பது கண்திருஷ்டி. காமத்தின் சந்தோஷம் ஒரு நிமிஷமே நிலைத்திருக்கும். ஏழு நாட்களுக்கு நிலைத்திருக்கும் சந்தோஷம் கல்யாண வைபோகம். கொடியவனுக்கு விட்டுத் தள்ள முடியாத கடன் மரணம். அவன் சந்ததியின் கெட்ட நடவடிக்கைகள். ஒருவன் இறந்த பின்பும் பின்தொடரும் குடும்பஸ்தனின் தீராத துக்கம் மோசமான வேலைக்காரன்தான். தரித்திரம்தான் வாழ்ககையில் கொடியது. தீராத நோய் துஷ்டபுத்தி. அழிக்க முடியாத மானக்கேடு சந்ததியினருக்கும் ஏற்படுகின்ற களங்கம்.
*
ஆதாரம் : - பிரபல மலையாள எழுத்தாளர்..எம் டி. வாசுதேவன் நாயர் எழுதிய “ தயா ” – என்ற நூல். மொழிபெயர்ப்பு :- உதயசங்கர் – சசிதரன்.
பக்கம். 26.
உங்களுக்காக வழங்குபவர் : - ந.க.துறைவன்.
*
சிந்தனைக்கு விருந்தாகும் இக்கேள்வி – பதில் – களைப் படித்துப் பாருங்கள்.
நமக்குள் என்ன நிகழ்கிறது என்று நினைத்துப் யோசியுங்கள்.
*
தேனை விட இனிமையானது எது? வாளை விட கூர்மையானது எது? விஷத்தை விட உடலில் வேகமாகப் பரவுவது எது? ஒரு நிமிடச் சுகம் எது? முடியாத கடன் எது? சுடுகாட்டுக்குப் போகும்போது பின்தொடர்கிற வேதனை எது? குடும்பஸ்தனின் தீராத துக்கம் எது? வாழ்க்கையில் கொடியது எது? தீராத நோய் எது? மறைக்க முடியாத அவமானம் எது?
தயா பதில் சொன்னாள் வரிசையாக:-
*
குழந்தைகளின் தூய அன்பு தேனை விட இனியது. வாளை விட கூர்மையானது நாக்கு. விஷத்தை விட வேகமாகப் பரவிப் பாதிப்பது கண்திருஷ்டி. காமத்தின் சந்தோஷம் ஒரு நிமிஷமே நிலைத்திருக்கும். ஏழு நாட்களுக்கு நிலைத்திருக்கும் சந்தோஷம் கல்யாண வைபோகம். கொடியவனுக்கு விட்டுத் தள்ள முடியாத கடன் மரணம். அவன் சந்ததியின் கெட்ட நடவடிக்கைகள். ஒருவன் இறந்த பின்பும் பின்தொடரும் குடும்பஸ்தனின் தீராத துக்கம் மோசமான வேலைக்காரன்தான். தரித்திரம்தான் வாழ்ககையில் கொடியது. தீராத நோய் துஷ்டபுத்தி. அழிக்க முடியாத மானக்கேடு சந்ததியினருக்கும் ஏற்படுகின்ற களங்கம்.
*
ஆதாரம் : - பிரபல மலையாள எழுத்தாளர்..எம் டி. வாசுதேவன் நாயர் எழுதிய “ தயா ” – என்ற நூல். மொழிபெயர்ப்பு :- உதயசங்கர் – சசிதரன்.
பக்கம். 26.
உங்களுக்காக வழங்குபவர் : - ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Similar topics
» ஆன்மிகம்- கேள்வி - பதில்
» கேள்வி..? பதில்..!!! கவிதை
» ஆன்மிக கேள்வி -பதில்
» ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம். (கேள்வி-பதில்)
» சந்தேகம்.. தீர்வு என்ன ?{கேள்வி - பதில்}
» கேள்வி..? பதில்..!!! கவிதை
» ஆன்மிக கேள்வி -பதில்
» ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம். (கேள்வி-பதில்)
» சந்தேகம்.. தீர்வு என்ன ?{கேள்வி - பதில்}
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|