Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
காலத்தால் அழியாது ...!!!
அள்ள ....
அள்ள குறையாத ...
அட்சய பாத்திரம் போல் ...
உனை நினைக்க நினைக்க ....
பொருகுகிறது கவிதை ....!!!
நினைவுக்கும் ....
கனவுக்கும் அழகு தருவதே ...
நீ எனக்கு தந்த காதல் ...
காதல் அழிந்தாலும் -நம்
கவிதை காலத்தால் அழியாது ...!!!
அள்ள ....
அள்ள குறையாத ...
அட்சய பாத்திரம் போல் ...
உனை நினைக்க நினைக்க ....
பொருகுகிறது கவிதை ....!!!
நினைவுக்கும் ....
கனவுக்கும் அழகு தருவதே ...
நீ எனக்கு தந்த காதல் ...
காதல் அழிந்தாலும் -நம்
கவிதை காலத்தால் அழியாது ...!!!
Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
எங்கே கற்றாய் ....
நீ .....
எத்தனை வலியையும்....
தந்துவிடு - காத்திருப்பேன் ...
ஆறுதல் சொல்ல நீ தானே ...
வருவாய் ....!!!
எங்கே கற்றாய் ....
இந்த மந்திரத்தை - ஆயிரம் ...
வலிகளை தந்துவிட்டு ...
ஒரே ஒரு சிரிப்பில் ....
குணமாக்குவதை ....!!!
நீ .....
எத்தனை வலியையும்....
தந்துவிடு - காத்திருப்பேன் ...
ஆறுதல் சொல்ல நீ தானே ...
வருவாய் ....!!!
எங்கே கற்றாய் ....
இந்த மந்திரத்தை - ஆயிரம் ...
வலிகளை தந்துவிட்டு ...
ஒரே ஒரு சிரிப்பில் ....
குணமாக்குவதை ....!!!
Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
குற்றுகிறது...!!!
போ..என்று உதடு ...
சொல்லுகிறது ...
கண்ணில்...
தெரிகிறது தயக்கம் ...
ஏனடா போகிறாய் ...?
காதலில் ....
கண்ணில் ரோஜா ...
இதயத்தில் முள்....
இதயத்தை திருடிய ...
குற்றத்துக்காக .....
குற்றுகிறது...!!!
போ..என்று உதடு ...
சொல்லுகிறது ...
கண்ணில்...
தெரிகிறது தயக்கம் ...
ஏனடா போகிறாய் ...?
காதலில் ....
கண்ணில் ரோஜா ...
இதயத்தில் முள்....
இதயத்தை திருடிய ...
குற்றத்துக்காக .....
குற்றுகிறது...!!!
Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
என் கவிதை புத்தகம் நீ ...!!!
ஒவ்வொரு கவிதையும் ...
உனக்காக எழுதி உனக்கே ...
சமர்பிக்கிறேன் - உன் முக ...
பாவனையில் இருந்து மற்ற...
கவிதையை படைப்பதற்காக ....!!!
வெறும் புத்தக பூச்சியாய் ....
வாழ்ந்த என்னை - ஒரு
புத்தகம் எழுத வைத்தவள் -நீ
என் கவிதை புத்தகம் நீ ...!!!
ஒவ்வொரு கவிதையும் ...
உனக்காக எழுதி உனக்கே ...
சமர்பிக்கிறேன் - உன் முக ...
பாவனையில் இருந்து மற்ற...
கவிதையை படைப்பதற்காக ....!!!
வெறும் புத்தக பூச்சியாய் ....
வாழ்ந்த என்னை - ஒரு
புத்தகம் எழுத வைத்தவள் -நீ
என் கவிதை புத்தகம் நீ ...!!!
Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
புரிந்துகொள் உயிரே ....
அளவு கடந்த காதலால் ....
எல்லையற்ற அன்பினால் ...
உன்னுடன் அடிக்கடி சண்டை ...
போடுகிறேன் ....!!!
புரிந்துகொள் உயிரே ....
பிரிந்து விடாதே என்னை ....
சந்தேகம் வேறு நான் உன்னில் ...
வைத்திருக்கும் சங்கடம் ...
வேறு உயிரே ....!!!
அளவு கடந்த காதலால் ....
எல்லையற்ற அன்பினால் ...
உன்னுடன் அடிக்கடி சண்டை ...
போடுகிறேன் ....!!!
புரிந்துகொள் உயிரே ....
பிரிந்து விடாதே என்னை ....
சந்தேகம் வேறு நான் உன்னில் ...
வைத்திருக்கும் சங்கடம் ...
வேறு உயிரே ....!!!
Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
விரட்டி விரட்டி காதல் ....
எந்த தேவைக்காகவும் ...
உனை தெரிவு செய்யவில்லை ...
மனம் திறந்து நீ பேசும்....
பேச்சுதான் என்னை கவர்ந்தது ....!!!
விரட்டி விரட்டி காதல் ....
செய்கிறேன் என்பதற்காக ....
என்னை தப்பாக நினைக்காதே ...
காதலில் விரட்டுவதும் ...
அணைப்பதும் சகஜம் ....!!!
எந்த தேவைக்காகவும் ...
உனை தெரிவு செய்யவில்லை ...
மனம் திறந்து நீ பேசும்....
பேச்சுதான் என்னை கவர்ந்தது ....!!!
விரட்டி விரட்டி காதல் ....
செய்கிறேன் என்பதற்காக ....
என்னை தப்பாக நினைக்காதே ...
காதலில் விரட்டுவதும் ...
அணைப்பதும் சகஜம் ....!!!
Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
அழகான இதயம் இருக்கிறது ...!!!
அழகான முகத்தில் ....
அழகான இதயமில்லை ....
அழகில்லாத முகத்தில் ...
அழகான இதயம் இருக்கிறது ...!!!
அழகு புறத்தில் இல்லை
அகத்தில் உள்ளது என்பது ...
தோல் நிறத்தில் இல்லை ...
தோள் கொடுப்பதில் உள்ளது ...!!!
அழகான முகத்தில் ....
அழகான இதயமில்லை ....
அழகில்லாத முகத்தில் ...
அழகான இதயம் இருக்கிறது ...!!!
அழகு புறத்தில் இல்லை
அகத்தில் உள்ளது என்பது ...
தோல் நிறத்தில் இல்லை ...
தோள் கொடுப்பதில் உள்ளது ...!!!
Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
உன்
உண்மையான காதலை ...
உன்னிடம் இருந்து பெற்றுகொள்ள ...
வார்த்தை ஜாலம் இல்லை ...
உன்னோடு வாழும் வாழ்கை ...
காலம் தான் உண்டு ...!!!
காதல் வேண்டும் அதுவும் ...
உன்னிடம் இருந்து வேண்டும் ...
வாழ்க்கை வேண்டும் அதுவும் ...
உன்னிடம் இருந்து வேண்டும் ...
மரணம் வேண்டும் அதுவும் ...
உன் மடி மீது நிகழவேண்டும் ...!!!
உண்மையான காதலை ...
உன்னிடம் இருந்து பெற்றுகொள்ள ...
வார்த்தை ஜாலம் இல்லை ...
உன்னோடு வாழும் வாழ்கை ...
காலம் தான் உண்டு ...!!!
காதல் வேண்டும் அதுவும் ...
உன்னிடம் இருந்து வேண்டும் ...
வாழ்க்கை வேண்டும் அதுவும் ...
உன்னிடம் இருந்து வேண்டும் ...
மரணம் வேண்டும் அதுவும் ...
உன் மடி மீது நிகழவேண்டும் ...!!!
Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
உன்னிடம்
என் காதலை சொல்ல ...
வார்த்தையில்லை ....!!!
காதல்
வர்ணிக்கும் விடயமில்லை ...
சொர்க்கத்துக்கும் சமனில்லை ...
நரகத்தை கூட சொர்க்கமாக்கும் ...
சொர்க்கத்தை நரகமாக்கும் ...!!!
உணர்ந்தால் காதல்
உணராமல் விட்டால் சாதல் ...
சாதல் உடல் அல்ல உள்ளம் ...!!!
என் காதலை சொல்ல ...
வார்த்தையில்லை ....!!!
காதல்
வர்ணிக்கும் விடயமில்லை ...
சொர்க்கத்துக்கும் சமனில்லை ...
நரகத்தை கூட சொர்க்கமாக்கும் ...
சொர்க்கத்தை நரகமாக்கும் ...!!!
உணர்ந்தால் காதல்
உணராமல் விட்டால் சாதல் ...
சாதல் உடல் அல்ல உள்ளம் ...!!!
Re: கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
இடைவெளி
காதலுக்கு வேண்டும் ...!
கவனம் உயிரே ...
இடைவெளியே காதலாக ...
மாற்றி விடாதே ...!!!
நீ
ஆயிரம் முறை கோபித்தாலும்
நான்
சிரித்தே அதை மறக்கிறேன் ...
காதல்
விட்டு கொடுப்பின் சிகரம் ...!!!
காதலுக்கு வேண்டும் ...!
கவனம் உயிரே ...
இடைவெளியே காதலாக ...
மாற்றி விடாதே ...!!!
நீ
ஆயிரம் முறை கோபித்தாலும்
நான்
சிரித்தே அதை மறக்கிறேன் ...
காதல்
விட்டு கொடுப்பின் சிகரம் ...!!!
Page 1 of 2 • 1, 2

» கே இனியவன்- தகவலுடன் காதல் கவிதை
» கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்
» கே இனியவன் -தொலைபேசி காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
» கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்
» கே இனியவன் -தொலைபேசி காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|