Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாருங்கள் பொங்கலிடுவோம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
வாருங்கள் பொங்கலிடுவோம்
நீர் தேங்கி நீண்டு
கிடக்கிறது வயல்வெளி,
தீண்டுவாரில்லாத ஒற்றைப்பனையில்
தூக்கணாங்குருவிக்கூடுகள்
நிறைந்துபோய் கிடக்கின்றன
சிதைந்த வயல்வரம்புகளில்
வெண்கொக்குகளும் காகங்களும்
இறகுகோதி உலாத்துகின்றன,
கலப்பைகீறாத எங்கள் நிலமதில்
அல்லியும் நீர்முள்ளியும்.
மண்டிக்கிடக்கிறது,
உடலங்களை உண்ட மதமதப்பில்.
நெல்லுத்தூத்தல்களும்
அறுவடைக்கால கூச்சல்களும்
இல்லாத வெளிபார்த்து
சலித்துக்கடக்கிறது பருவக்காற்று,
நார்கடகங்களும் சாக்குகளும்
மக்கி மண்னேறிப்போகிறது
வண்டில் சில்லுகளில் வலைபின்னி
சிலந்தி கிடக்கிறது.
அசைமீட்கும் எருதுகளின் ஏரிகளில்
கரிக்குருவியின் எச்சங்கள் கோடுகளாய்,
விலைகென்று வளர்த்த கிடாயும்
விழியுயர்த்தி மிரள்கிறது.
காலநிலைப்படி
இது தைமாதம் தான்.
கதிர் அறுத்துப் புதுப்பொங்கலிடும்
புண்ணிய காலம் தான்.
முற்றம் முதல்
உழுது விதைக்கும் நிலம்வரை
சிலுவைகுறிகளாய் எச்சரிக்கை பலகைகள்
எப்படி விதைப்பது?
உற்ற சொந்தங்களும்
பெற்ற மகன்களும் தடுப்புக்களில்
யார் விதைப்பது?
விதைக்காத போது
எதைக்கொண்டு பொங்கலிடுவது ?
வாருங்கள்,
வித்துக்கள் சுமந்த மண்ணெடுத்து
தீ மூட்டுவோம்
பற்றியெழும் பெரும் தீயில்
இருப்பதைக்கொண்டு
படையல் செய்வோம் சூரிய தேவனுக்கு.
நாளைய விடியலில்,
சூரிய தேவனின் வருகையோடு
கருக்கொள்ளும்
வித்துக்கள் சுமந்த எங்கள் நிலம்.
நன்றி //
நேற்கொழு தாசன்
கிடக்கிறது வயல்வெளி,
தீண்டுவாரில்லாத ஒற்றைப்பனையில்
தூக்கணாங்குருவிக்கூடுகள்
நிறைந்துபோய் கிடக்கின்றன
சிதைந்த வயல்வரம்புகளில்
வெண்கொக்குகளும் காகங்களும்
இறகுகோதி உலாத்துகின்றன,
கலப்பைகீறாத எங்கள் நிலமதில்
அல்லியும் நீர்முள்ளியும்.
மண்டிக்கிடக்கிறது,
உடலங்களை உண்ட மதமதப்பில்.
நெல்லுத்தூத்தல்களும்
அறுவடைக்கால கூச்சல்களும்
இல்லாத வெளிபார்த்து
சலித்துக்கடக்கிறது பருவக்காற்று,
நார்கடகங்களும் சாக்குகளும்
மக்கி மண்னேறிப்போகிறது
வண்டில் சில்லுகளில் வலைபின்னி
சிலந்தி கிடக்கிறது.
அசைமீட்கும் எருதுகளின் ஏரிகளில்
கரிக்குருவியின் எச்சங்கள் கோடுகளாய்,
விலைகென்று வளர்த்த கிடாயும்
விழியுயர்த்தி மிரள்கிறது.
காலநிலைப்படி
இது தைமாதம் தான்.
கதிர் அறுத்துப் புதுப்பொங்கலிடும்
புண்ணிய காலம் தான்.
முற்றம் முதல்
உழுது விதைக்கும் நிலம்வரை
சிலுவைகுறிகளாய் எச்சரிக்கை பலகைகள்
எப்படி விதைப்பது?
உற்ற சொந்தங்களும்
பெற்ற மகன்களும் தடுப்புக்களில்
யார் விதைப்பது?
விதைக்காத போது
எதைக்கொண்டு பொங்கலிடுவது ?
வாருங்கள்,
வித்துக்கள் சுமந்த மண்ணெடுத்து
தீ மூட்டுவோம்
பற்றியெழும் பெரும் தீயில்
இருப்பதைக்கொண்டு
படையல் செய்வோம் சூரிய தேவனுக்கு.
நாளைய விடியலில்,
சூரிய தேவனின் வருகையோடு
கருக்கொள்ளும்
வித்துக்கள் சுமந்த எங்கள் நிலம்.
நன்றி //
நேற்கொழு தாசன்
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Re: வாருங்கள் பொங்கலிடுவோம்
ஸ்ரீராம் wrote:அருமை. பகிர்வுக்கு நன்றி
நன்றி ஸ்ரீராம்
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Similar topics
» தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்
» தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
» தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #3
» வாருங்கள் சிரிக்கலாம்
» சென்று வாருங்கள் ஐயா!
» தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
» தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #3
» வாருங்கள் சிரிக்கலாம்
» சென்று வாருங்கள் ஐயா!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|