Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 2 of 4 • Share
Page 2 of 4 • 1, 2, 3, 4
கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
First topic message reminder :
கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான் - கஸல் கண்ணிகள் (மி.ஒ.க. - மின்மினிகளால் ஒரு கடிதம், ர.பூ. - ரகசியப்பூ)
நீ யாரெனத்
தெரிந்து கொள்ளவேண்டுமா?
காதலி (மி.ஒ.க., ப.118)
கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான் - கஸல் கண்ணிகள் (மி.ஒ.க. - மின்மினிகளால் ஒரு கடிதம், ர.பூ. - ரகசியப்பூ)
நீ யாரெனத்
தெரிந்து கொள்ளவேண்டுமா?
காதலி (மி.ஒ.க., ப.118)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
இந்தக் கவிதைகள்
நீ செய்த காயங்களிலிருந்து
வடியும் ரத்தம் (மி.ஒ.க., ப.9)
நீ செய்த காயங்களிலிருந்து
வடியும் ரத்தம் (மி.ஒ.க., ப.9)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
கண்ணீர் நெய்யில்
திரியாய் நின்றேன்
உன் பார்வை கொளுத்தியது
சுடராய் எரிகிறது
கவிதை (மி.ஒ.க., ப.51)
திரியாய் நின்றேன்
உன் பார்வை கொளுத்தியது
சுடராய் எரிகிறது
கவிதை (மி.ஒ.க., ப.51)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நீ
பிரிந்து சென்றுவிட்டாய்
இதோ
உனக்கும் எனக்கும்
பிறந்த கவிதை
அழுகிறது (மி.ஒ.க., ப.108)
பிரிந்து சென்றுவிட்டாய்
இதோ
உனக்கும் எனக்கும்
பிறந்த கவிதை
அழுகிறது (மி.ஒ.க., ப.108)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
என் கவிதைகள்
உன்னிருந்து
இறங்கி வந்தன
என் கவிதைகளிருந்து
நீ இறங்கி வருகிறாய் (மி.ஒ.க., ப.110)
உன்னிருந்து
இறங்கி வந்தன
என் கவிதைகளிருந்து
நீ இறங்கி வருகிறாய் (மி.ஒ.க., ப.110)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
தோழி, காதலி, மனைவி
வெவ்வேறுதான்
ஒரே பெண்ணில் கூட (ர.பூ., ப.93)
வெவ்வேறுதான்
ஒரே பெண்ணில் கூட (ர.பூ., ப.93)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
ஆயுதபாணியாக
இருப்பவளே
உன் முன்
நிராயுதபாணியாக
நிற்பவன் நான்
என் மீது போர் தொடுப்பது
நியாயமா? (ர.பூ., ப.29)
இருப்பவளே
உன் முன்
நிராயுதபாணியாக
நிற்பவன் நான்
என் மீது போர் தொடுப்பது
நியாயமா? (ர.பூ., ப.29)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
பெண் இலட்சியம் அல்ல
வழிகாட்டி மரம்
பலர்
அதன் அடியிலேயே
வசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள் (ர.பூ., ப.130)
வழிகாட்டி மரம்
பலர்
அதன் அடியிலேயே
வசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள் (ர.பூ., ப.130)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
பூ காற்றில்
தன் காதலை
எழுதுவது போலவே
நானும் எழுதுகிறேன்
சோகம் என்னவென்றால்
நீ வண்டாக இல்லை (மி.ஒ.க., ப.54)
தன் காதலை
எழுதுவது போலவே
நானும் எழுதுகிறேன்
சோகம் என்னவென்றால்
நீ வண்டாக இல்லை (மி.ஒ.க., ப.54)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உலகம்
வெள்ளத்தில் மூழ்கும்போது
நீ என்
பிணத்தைக் பிடித்துக் கொண்டு
தப்பித்து விடுவாய் (மி.ஒ.க., ப.35)
வெள்ளத்தில் மூழ்கும்போது
நீ என்
பிணத்தைக் பிடித்துக் கொண்டு
தப்பித்து விடுவாய் (மி.ஒ.க., ப.35)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உண்மையில்
நான் உன்னைக்
காதலிக்கவில்லை
காதலைத்தான்
காதலிக்கிறேன் (மி.ஒ.க., ப.159)
நான் உன்னைக்
காதலிக்கவில்லை
காதலைத்தான்
காதலிக்கிறேன் (மி.ஒ.க., ப.159)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நான் அவளுக்கு அனுப்பிய
காதல் கடிதத்தில்
அவள் முகவரியை மட்டுமே
எழுதினேன்
உள்ளே
வெறுங் காகிதம் (ர.பூ., ப.57)
காதல் கடிதத்தில்
அவள் முகவரியை மட்டுமே
எழுதினேன்
உள்ளே
வெறுங் காகிதம் (ர.பூ., ப.57)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
என்மேல்
உன் முகவரியை எழுதினேன்
அதனால்
இறந்த கடிதம்
ஆகிவிட்டேன் (மி.ஒ.க., ப.15)
உன் முகவரியை எழுதினேன்
அதனால்
இறந்த கடிதம்
ஆகிவிட்டேன் (மி.ஒ.க., ப.15)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
காதலிப்பது
குற்றமல்ல
அதை
வார்த்தைகளால் சொல்வதுதான்
குற்றம் (மி.ஒ.க., ப.144)
குற்றமல்ல
அதை
வார்த்தைகளால் சொல்வதுதான்
குற்றம் (மி.ஒ.க., ப.144)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உன்னால்
எரிந்து போனவர்களின்
சாம்பலில்
நீ கண் மை
தயாரிக்கிறாய் (ர.பூ., ப.121)
எரிந்து போனவர்களின்
சாம்பலில்
நீ கண் மை
தயாரிக்கிறாய் (ர.பூ., ப.121)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
கண்ணில் மை தீட்டக்
கோலெடுக்கிறாய்
அந்தோ
யாருடைய விதி
எழுதப்படப் போகிறதோ? (மி.ஒ.க., ப.149)
கோலெடுக்கிறாய்
அந்தோ
யாருடைய விதி
எழுதப்படப் போகிறதோ? (மி.ஒ.க., ப.149)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
வானமும் பூமியும்
போலவே
நாமும்
ரகசியக் காதலர்கள் (மி.ஒ.க., ப.74)
போலவே
நாமும்
ரகசியக் காதலர்கள் (மி.ஒ.க., ப.74)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நான் இறந்த பிறகு
என் சவத்தின் மீது
கண்ணீர் சிந்தாதே
நான் உயிர் பெற்று
எழுந்து விடுவேன் (மி.ஒ.க., ப.150)
என் சவத்தின் மீது
கண்ணீர் சிந்தாதே
நான் உயிர் பெற்று
எழுந்து விடுவேன் (மி.ஒ.க., ப.150)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
இதயங்கள்
நீ விளையாடி
உடைப்பதற்காகச்
செய்யப்பட்ட பொம்மைகள் (மி.ஒ.க., ப.62)
நீ விளையாடி
உடைப்பதற்காகச்
செய்யப்பட்ட பொம்மைகள் (மி.ஒ.க., ப.62)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
எனக்குத் தெரியும்
நீ தேவதை
இதயங்களோடு விளையாட
பூமிக்கு வந்திருக்கிறாய் (மி.ஒ.க., ப.111)
நீ தேவதை
இதயங்களோடு விளையாட
பூமிக்கு வந்திருக்கிறாய் (மி.ஒ.க., ப.111)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உன் விளக்கு நான்
சில நேரம் ஏற்றுகிறாய்
சில நேரம் அணைக்கிறாய் (மி.ஒ.ப., ப.130)
சில நேரம் ஏற்றுகிறாய்
சில நேரம் அணைக்கிறாய் (மி.ஒ.ப., ப.130)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
பல் பிடுங்கிய பாம்பாய்
என்னை
உன் பெட்டிக்குள்
வைத்திருக்கிறாய்
நீ விரும்பும்போது
மகுடி ஊதி
ஆட வைக்கிறாய் (மி.ஒ.க., ப.115)
என்னை
உன் பெட்டிக்குள்
வைத்திருக்கிறாய்
நீ விரும்பும்போது
மகுடி ஊதி
ஆட வைக்கிறாய் (மி.ஒ.க., ப.115)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நீ என் இதயத்தில்
நுழைந்தபோது
உன் காலடிச் சத்தம்
கேட்கவில்லை
நீ அதை உடைத்தபோதும்
சத்தம் கேட்கவில்லை (மி.ஒ.க., ப.29)
நுழைந்தபோது
உன் காலடிச் சத்தம்
கேட்கவில்லை
நீ அதை உடைத்தபோதும்
சத்தம் கேட்கவில்லை (மி.ஒ.க., ப.29)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
இறந்த காலம்தான்
நான் உயிரோடு இருந்த காலம்
ஏனென்றால் அப்போது
நீ என்னைக்
காதலித்துக் கொண்டிருந்தாய் (மி.ஒ.க., ப.75)
நான் உயிரோடு இருந்த காலம்
ஏனென்றால் அப்போது
நீ என்னைக்
காதலித்துக் கொண்டிருந்தாய் (மி.ஒ.க., ப.75)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
என் வாழ்க்கைப்
பயணத்திற்குக்
கட்டுச் சோறாய்
உன் நினைவுகள்
தாகத்திற்கு அருந்தக்
கண்ணீர் (மி.ஒ.க., ப.77)
பயணத்திற்குக்
கட்டுச் சோறாய்
உன் நினைவுகள்
தாகத்திற்கு அருந்தக்
கண்ணீர் (மி.ஒ.க., ப.77)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
காதல் தோல்விக்கு
ஏன் கலங்குகிறாய்?
அது வாழ்க்கையின்
வெற்றிகளைவிட
உயர்ந்தது (மி.ஒ.க., ப.87)
ஏன் கலங்குகிறாய்?
அது வாழ்க்கையின்
வெற்றிகளைவிட
உயர்ந்தது (மி.ஒ.க., ப.87)
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
» கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அமெரிக்காவில் வீடு வாங்கிய ஏ.ஆர்.ரகுமான்
» ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை
» ஆஸ்கார் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மிக சிறந்த இன்ஸ்ட்ரூமென்ட் இசை தொகுப்பு
» கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அமெரிக்காவில் வீடு வாங்கிய ஏ.ஆர்.ரகுமான்
» ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை
» ஆஸ்கார் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மிக சிறந்த இன்ஸ்ட்ரூமென்ட் இசை தொகுப்பு
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|