Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 3 of 4 • Share
Page 3 of 4 • 1, 2, 3, 4
கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
First topic message reminder :
கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான் - கஸல் கண்ணிகள் (மி.ஒ.க. - மின்மினிகளால் ஒரு கடிதம், ர.பூ. - ரகசியப்பூ)
நீ யாரெனத்
தெரிந்து கொள்ளவேண்டுமா?
காதலி (மி.ஒ.க., ப.118)
கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான் - கஸல் கண்ணிகள் (மி.ஒ.க. - மின்மினிகளால் ஒரு கடிதம், ர.பூ. - ரகசியப்பூ)
நீ யாரெனத்
தெரிந்து கொள்ளவேண்டுமா?
காதலி (மி.ஒ.க., ப.118)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உனக்கு
ஒளி
கிடைக்குமென்றால்
நான்
எரியவும் தயார் (மி.ஒ.க., ப.109)
ஒளி
கிடைக்குமென்றால்
நான்
எரியவும் தயார் (மி.ஒ.க., ப.109)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நீ
நிறைவேறாத
ஆசையாக இரு
அப்போதுதான்
நீ
என் இதயத்தில்
எப்போதும் இருப்பாய் (மி.ஒ.க., ப.109)
நிறைவேறாத
ஆசையாக இரு
அப்போதுதான்
நீ
என் இதயத்தில்
எப்போதும் இருப்பாய் (மி.ஒ.க., ப.109)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
ஒன்றாகத்தான் இருந்தோம்
படைப்பு நம்மை
வகிடெடுத்துப் பிரித்துச்
சடைபின்னிப்
பூ வைத்தது (ர.பூ., ப.148)
படைப்பு நம்மை
வகிடெடுத்துப் பிரித்துச்
சடைபின்னிப்
பூ வைத்தது (ர.பூ., ப.148)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
சோகத்தின் ரகசியத்துள்
அழைத்துப் போகிறது
காதல் (மி.ஒ.க., ப.143)
அழைத்துப் போகிறது
காதல் (மி.ஒ.க., ப.143)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நீ இல்லையென்றால் என்ன?
நீ தந்த
சோகம் இருக்கிறது
எனக்குத் துணையாக (ர.பூ., ப.25)
நீ தந்த
சோகம் இருக்கிறது
எனக்குத் துணையாக (ர.பூ., ப.25)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
ஏதோ சோகத்தைக்
கரைந்து கொண்டு போகும்
தனிக் காக்கையாய்
நான் உன் வானத்தில்
பறந்து போகிறேன் (மி.ஒ.க., ப.118)
கரைந்து கொண்டு போகும்
தனிக் காக்கையாய்
நான் உன் வானத்தில்
பறந்து போகிறேன் (மி.ஒ.க., ப.118)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
சோகமும் அழகுதான்.
இரவில்
நிலவைப் போல்
என் இதயத்தில்
நீ செய்த காயம் (மி.ஒ.க., ப.118)
இரவில்
நிலவைப் போல்
என் இதயத்தில்
நீ செய்த காயம் (மி.ஒ.க., ப.118)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
நான்
பாவமும் செய்திருக்கிறேன்
புண்ணியமும் செய்திருக்கிறேன்
அதற்காகத்தான்
உன்னை
எனக்குக் கொடுத்திருக்கிறான்
இறைவன் (ர.பூ., ப.51)
பாவமும் செய்திருக்கிறேன்
புண்ணியமும் செய்திருக்கிறேன்
அதற்காகத்தான்
உன்னை
எனக்குக் கொடுத்திருக்கிறான்
இறைவன் (ர.பூ., ப.51)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
என் இதய வீட்டைத் துறந்து
நீ சென்ற பின்
அதில் ஒரு சோகம்
வசிக்கிறது
அது உன்னைப் போலவே
இருக்கிறது (ர.பூ., ப.158)
நீ சென்ற பின்
அதில் ஒரு சோகம்
வசிக்கிறது
அது உன்னைப் போலவே
இருக்கிறது (ர.பூ., ப.158)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
வாழ்க்கையே
தண்டனையாகிவிட்டது
அப்படி என்ன
குற்றம் செய்தேன்
உன்னைக்
காதலித்ததைத் தவிர (ர.பூ., ப.173)
தண்டனையாகிவிட்டது
அப்படி என்ன
குற்றம் செய்தேன்
உன்னைக்
காதலித்ததைத் தவிர (ர.பூ., ப.173)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
என் மனம் உன்னால்
உடைந்த வளையலாகி விட்டது
அதற்காக நான் வருந்தவில்லை
என் கவிதை என்ற
கலைடாஸ்கோப்பில் அது
ஆயிரம் வர்ணக் கோலமாய்
அவதரித்துக் கொண்டேயிருக்கிறது (மி.ஒ.க., ப.158)
உடைந்த வளையலாகி விட்டது
அதற்காக நான் வருந்தவில்லை
என் கவிதை என்ற
கலைடாஸ்கோப்பில் அது
ஆயிரம் வர்ணக் கோலமாய்
அவதரித்துக் கொண்டேயிருக்கிறது (மி.ஒ.க., ப.158)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உன்னைப் பற்றிக்
கவிதைகள் எழுதவேண்டும்
இன்னும் கொஞ்சம்
காயங்களைக் கொடு (மி.ஒ.க., ப.160)
கவிதைகள் எழுதவேண்டும்
இன்னும் கொஞ்சம்
காயங்களைக் கொடு (மி.ஒ.க., ப.160)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உன்னைப் பார்ப்பது
உன்னைக்
காதப்பதாகவே
முடியும் (ர.பூ., ப.15)
உன்னைக்
காதப்பதாகவே
முடியும் (ர.பூ., ப.15)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
என் இதயக் காகிதம்
வெள்ளையாக இருந்தது
நீ உன் கண்ணால்
கிறுக்கிவிட்டாய் (ர.பூ., ப.12)
வெள்ளையாக இருந்தது
நீ உன் கண்ணால்
கிறுக்கிவிட்டாய் (ர.பூ., ப.12)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உன் கண்களுக்கு அஞ்சி
என் இதயத்தைக்
காயத்திற்கு அடியில்
மறைக்கிறேன் (மி.ஒ.க., ப.9)
என் இதயத்தைக்
காயத்திற்கு அடியில்
மறைக்கிறேன் (மி.ஒ.க., ப.9)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உன் கண்ணால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன் (மி.ஒ.க., ப.10)
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன் (மி.ஒ.க., ப.10)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உன் கண்
அதிசயமானது
அது
வண்டாகவும் இருக்கிறது
பூவாகவும் இருக்கிறது (மி.ஒ.க., ப.42)
அதிசயமானது
அது
வண்டாகவும் இருக்கிறது
பூவாகவும் இருக்கிறது (மி.ஒ.க., ப.42)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உன் முதல் பார்வை
என்னைச்
சிலுவையில் அறைந்தது
மறு பார்வை
மறு உயிர்ப்பைத் தந்தது (மி.ஒ.க., ப.116)
என்னைச்
சிலுவையில் அறைந்தது
மறு பார்வை
மறு உயிர்ப்பைத் தந்தது (மி.ஒ.க., ப.116)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உன் அம்புகளுக்கு
இலக்காகவே
என்னைப் படைத்திருக்கிறான்
இறைவன் (ர.பூ., ப.91)
இலக்காகவே
என்னைப் படைத்திருக்கிறான்
இறைவன் (ர.பூ., ப.91)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
உன் கண்களின் அழைப்பை
நான் தவிர்க்க முடியாது
எமனின் பாசத்திருந்து
யார் தப்பிக்க முடியும்? (மி.ஒ.க., ப.116)
நான் தவிர்க்க முடியாது
எமனின் பாசத்திருந்து
யார் தப்பிக்க முடியும்? (மி.ஒ.க., ப.116)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
என் பிச்சைப்
பாத்திரத்தில்
ஒரு புன்னகையை
நீ போட்டால் போதும்
அதை வைத்துப்
பிழைத்துக் கொள்வேன் (ர.பூ., ப.33)
பாத்திரத்தில்
ஒரு புன்னகையை
நீ போட்டால் போதும்
அதை வைத்துப்
பிழைத்துக் கொள்வேன் (ர.பூ., ப.33)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
என் இரவுகள்
உன் நட்சத்திரங்களுக்காக
ஏந்திய
பிச்சைப் பாத்திரங்கள் (மி.ஒ.க., ப.63)
உன் நட்சத்திரங்களுக்காக
ஏந்திய
பிச்சைப் பாத்திரங்கள் (மி.ஒ.க., ப.63)
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
» கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அமெரிக்காவில் வீடு வாங்கிய ஏ.ஆர்.ரகுமான்
» ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை
» ஆஸ்கார் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மிக சிறந்த இன்ஸ்ட்ரூமென்ட் இசை தொகுப்பு
» கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அமெரிக்காவில் வீடு வாங்கிய ஏ.ஆர்.ரகுமான்
» ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை
» ஆஸ்கார் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மிக சிறந்த இன்ஸ்ட்ரூமென்ட் இசை தொகுப்பு
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|