Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
Page 1 of 6 • Share
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
-கடவுள் வாழ்த்து -
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
திருக்குறள்-சென்ரியூ 02
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (02)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
இறைவன் தொழும்
பக்தன் தொழும்
-நல் கல்வி-
-கடவுள் வாழ்த்து -
கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (02)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
இறைவன் தொழும்
பக்தன் தொழும்
-நல் கல்வி-
திருக்குறள்-சென்ரியூ 03
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (03)
**********************************************
இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
இறை சிந்தனை
தொடர் சிந்தனை
-நீடிய வாழ்வு -
-கடவுள் வாழ்த்து -
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (03)
**********************************************
இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
இறை சிந்தனை
தொடர் சிந்தனை
-நீடிய வாழ்வு -
திருக்குறள்-சென்ரியூ 04
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (04)
**********************************************
இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
பற்றற்றவன்
பற்றினால்
-துன்பம் பூச்சியம் -
-கடவுள் வாழ்த்து -
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (04)
**********************************************
இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
பற்றற்றவன்
பற்றினால்
-துன்பம் பூச்சியம் -
திருக்குறள்-சென்ரியூ 05
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (05)
**********************************************
இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
இறை உச்சரிப்பு
இறை தெளிவு
-இல்லா மறுபிறப்பு -
-கடவுள் வாழ்த்து -
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (05)
**********************************************
இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
இறை உச்சரிப்பு
இறை தெளிவு
-இல்லா மறுபிறப்பு -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
வாழ்த்துகளும் பாராட்டுகளும்...
ஒரு சின்ன வேண்டுகோள்...
அந்த திருக்குறள் சென்ரியு தொடரிலேயே நீங்கள் பதிலுக்கு என்பதைப் பயன்படுத்திப் பதிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்...
ஏனெனில் தனித்தனியாகப் படிப்பதைக் காட்டிலும் படிக்க நினைப்பவர்கள் ஒரே தலைப்பின் கீழ் நம் அனைவருடைய கவிதையையும் படிக்க ஏதுவாகவும் சிறப்பாகவும் இருக்கும்... பலரும் எழுதவும் முன் வருவார்கள்...
பரிசீலிக்கவும்...
ஒரு சின்ன வேண்டுகோள்...
அந்த திருக்குறள் சென்ரியு தொடரிலேயே நீங்கள் பதிலுக்கு என்பதைப் பயன்படுத்திப் பதிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்...
ஏனெனில் தனித்தனியாகப் படிப்பதைக் காட்டிலும் படிக்க நினைப்பவர்கள் ஒரே தலைப்பின் கீழ் நம் அனைவருடைய கவிதையையும் படிக்க ஏதுவாகவும் சிறப்பாகவும் இருக்கும்... பலரும் எழுதவும் முன் வருவார்கள்...
பரிசீலிக்கவும்...
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
தொடரும் வாழ்வுக்கு பக்தி தேவையாக இருக்கிறது...
சென்ரியுக்குப் பாராட்டுகள்...
சென்ரியுக்குப் பாராட்டுகள்...
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
நற்பற்று... இறைவனைப் பற்றுவோம்...
எளிய சென்ரியு விளக்கத்திற்குப் பாராட்டுகள் கவிஞரே
எளிய சென்ரியு விளக்கத்திற்குப் பாராட்டுகள் கவிஞரே
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
அட அருமையாக உள்ளது உங்களின் சென்ரியூ பதிவு
தொடரட்டும்.....................................................................................
தொடரட்டும்.....................................................................................
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள்-சென்ரியூ 06
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் ................(06)
************************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************************************
ஐவகை ஆசையற்றவன்
மெய் ஒழுக்கமுடையவன்
-நீடிய வாழ்க்கை -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் ................(06)
************************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************************************
ஐவகை ஆசையற்றவன்
மெய் ஒழுக்கமுடையவன்
-நீடிய வாழ்க்கை -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள்-சென்ரியூ 07
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
தனக்குஉவமைஇல்லாதான்தாள்சேர்ந்தார்க்கு
அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது ......(7)
************************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************************************
நிகரில்லாதவன் பாதம்
மாறாமல் தொழு
-இராது கவலை -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
தனக்குஉவமைஇல்லாதான்தாள்சேர்ந்தார்க்கு
அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது ......(7)
************************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************************************
நிகரில்லாதவன் பாதம்
மாறாமல் தொழு
-இராது கவலை -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள்-சென்ரியூ 08
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது ........................(08)
************************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************************************
செய்யாத அறம்
தொழாத இறையடி
-பிறவிக்கடல் கனவு -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது ........................(08)
************************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************************************
செய்யாத அறம்
தொழாத இறையடி
-பிறவிக்கடல் கனவு -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள்-சென்ரியூ 09
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
கோள்இல்பொறியிற் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
************************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************************************
நினையாத இறையடி
ஐம் பொறிதொழில்
-ஐம் பொறி நோய் -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
கோள்இல்பொறியிற் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
************************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************************************
நினையாத இறையடி
ஐம் பொறிதொழில்
-ஐம் பொறி நோய் -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள்-சென்ரியூ 10
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் ...................(10)
************************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************************************
தொழு இறையடி
மோட்சவெற்றி
- தொழார் தோல்வி -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் ...................(10)
************************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************************************
தொழு இறையடி
மோட்சவெற்றி
- தொழார் தோல்வி -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று ......(11)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..11
******************************
உலகின் உயிர்
உயிர்களின் உயிர்
-மழை -
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று ......(11)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..11
******************************
உலகின் உயிர்
உயிர்களின் உயிர்
-மழை -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்புஆய தூஉம் மழை ..................(12)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..12
******************************
உருவாகுவதற்கும்
உண்பதற்கும்
-மழை -
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்புஆய தூஉம் மழை ..................(12)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..12
******************************
உருவாகுவதற்கும்
உண்பதற்கும்
-மழை -
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» திருக்குறள் - சென்ரியூக்கள்
» கே இனியவன் சென்ரியூக்கள்
» ருத்ரா - சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்
» கே இனியவன் சென்ரியூக்கள்
» ருத்ரா - சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|