Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
Page 4 of 6 • Share
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
First topic message reminder :
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -40
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
செயற்பாலது ஒரும் அறனே ஒருவற்கு
உயற்பாலது ஒரும் பழி
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...40
******************************
சிறந்த செயல் அறம்
சிறக்காது விடில்
+நரகம் +
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
செயற்பாலது ஒரும் அறனே ஒருவற்கு
உயற்பாலது ஒரும் பழி
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...40
******************************
சிறந்த செயல் அறம்
சிறக்காது விடில்
+நரகம் +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -41
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்ஆற்றின் நின்ற துணை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...41
******************************
இல்லத்தலைவன்
இல்ல உறுப்பினரை
+நல் வழிப்படுத்துவான் +
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்ஆற்றின் நின்ற துணை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...41
******************************
இல்லத்தலைவன்
இல்ல உறுப்பினரை
+நல் வழிப்படுத்துவான் +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -42
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...42
******************************
எளியோர்க்கும்
துறந்தார் துறவிக்கும்
+உதவுபவனே இல்லத்தலைவன் +
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...42
******************************
எளியோர்க்கும்
துறந்தார் துறவிக்கும்
+உதவுபவனே இல்லத்தலைவன் +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...42
******************************
எளியோர்க்கும்
துறந்தார் துறவிக்கும்
+உதவுபவனே இல்லத்தலைவன் +
உதவி செய்து வாழ்வோம்... பாராட்டுகள் கவிஞரே...
******************************
எளியோர்க்கும்
துறந்தார் துறவிக்கும்
+உதவுபவனே இல்லத்தலைவன் +
உதவி செய்து வாழ்வோம்... பாராட்டுகள் கவிஞரே...
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -43
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்து ஆறுஓம்பல் தலை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...43
******************************
ஐவர் கடமை
ஐயம் இன்றி செய்வான்
+நல்இல் தலைவன் +
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்து ஆறுஓம்பல் தலை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...43
******************************
ஐவர் கடமை
ஐயம் இன்றி செய்வான்
+நல்இல் தலைவன் +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -44
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...44
******************************
கொடைவள்ளள்
கொண்டாடும் இன்பம்
+அவன் சந்ததி +
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...44
******************************
கொடைவள்ளள்
கொண்டாடும் இன்பம்
+அவன் சந்ததி +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...44
******************************
கொடைவள்ளல்
கொண்டாடும் இன்பம்
+அவன் சந்ததி +
சிறப்பான சென்ரியு... பாராட்டுகள்
******************************
கொடைவள்ளல்
கொண்டாடும் இன்பம்
+அவன் சந்ததி +
சிறப்பான சென்ரியு... பாராட்டுகள்
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -45
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
அன்பும் அறனும் உடையதாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...45
******************************
அன்பும் அறமும்
இல்லறத்தில் இருப்பது
+பிறவி பலன் +
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
அன்பும் அறனும் உடையதாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...45
******************************
அன்பும் அறமும்
இல்லறத்தில் இருப்பது
+பிறவி பலன் +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -46
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றின்
போஒய்ப் பெறுவது எவன்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...46
******************************
இல்லற நெறி வாழ்
நல்லதே நடக்கும்
+இல்லை துறவு வாழ்வு +
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றின்
போஒய்ப் பெறுவது எவன்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...46
******************************
இல்லற நெறி வாழ்
நல்லதே நடக்கும்
+இல்லை துறவு வாழ்வு +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -47
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...47
******************************
முறையான இல்லற தலைவன்
முறையற்று வாழ்பவனுக்கு
+சீர் தலைவன் +
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...47
******************************
முறையான இல்லற தலைவன்
முறையற்று வாழ்பவனுக்கு
+சீர் தலைவன் +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -48
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...48
******************************
அறவாழ்க்கைக்கு பிறர் அழைப்பு
தன் வாழ்க்கை அறவாழ்க்கை
+தேவர்களில் மேலானவன் +
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...48
******************************
அறவாழ்க்கைக்கு பிறர் அழைப்பு
தன் வாழ்க்கை அறவாழ்க்கை
+தேவர்களில் மேலானவன் +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -49
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
அறன்எனப் பட்டதே இல் வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...49
******************************
இருவகை அறம்
சிறப்பு இல்லறம்
+பிறர் பழி கேளாமை +
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
அறன்எனப் பட்டதே இல் வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...49
******************************
இருவகை அறம்
சிறப்பு இல்லறம்
+பிறர் பழி கேளாமை +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -50
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...50
******************************
சிறந்த இல்தலைவன்
போற்றப்படுவான்
+தேவர்ற்கும் மேல் +
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...50
******************************
சிறந்த இல்தலைவன்
போற்றப்படுவான்
+தேவர்ற்கும் மேல் +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -51
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...51
******************************
நற்குணத்தாள்
நற்சிக்கானத்தாள்
+நாள் இல்லத்தரசி +
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...51
******************************
நற்குணத்தாள்
நற்சிக்கானத்தாள்
+நாள் இல்லத்தரசி +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -52
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...52
******************************
நற்குணமில்லாதவள்
சிறப்பு எதுவாயினும்
+நல் இல்லறமில்லை +
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...52
******************************
நற்குணமில்லாதவள்
சிறப்பு எதுவாயினும்
+நல் இல்லறமில்லை +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -53
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...53
******************************
நல் இல்லறத்தாள்
நற் புகழ்
+எல்லாம் இன்பம் +
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...53
******************************
நல் இல்லறத்தாள்
நற் புகழ்
+எல்லாம் இன்பம் +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -54
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
பெண்ணிற் பெருந்தக்க யாஉள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...54
******************************
கற்பு உடையாள்
கலங்காதிருந்தால்
+முழு பெருமை +
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
பெண்ணிற் பெருந்தக்க யாஉள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...54
******************************
கற்பு உடையாள்
கலங்காதிருந்தால்
+முழு பெருமை +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -55
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...55
******************************
கணவனே தெய்வம்
தினம் தொழுபவள்
+சொன்னது பலிக்கும் +
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...55
******************************
கணவனே தெய்வம்
தினம் தொழுபவள்
+சொன்னது பலிக்கும் +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -56
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...56
******************************
கற்புவழி வாழ்பவள்
இல்லரவாழ் கற்பு தவறாதவள்
+இல்லறத்தில் சிறந்தபெண் +
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...56
******************************
கற்புவழி வாழ்பவள்
இல்லரவாழ் கற்பு தவறாதவள்
+இல்லறத்தில் சிறந்தபெண் +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -57
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளீர்
நிறைகாக்கும் காப்பே தலை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...57
******************************
சிறந்த இல்லத்தாள்
தானே சிறைவைப்பாள் ..
+கற்பால்+
அறத்துப்பால்
வாழ்க்கை துணைநலம்
திருக்குறள்-சென்ரியூ
*******************
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளீர்
நிறைகாக்கும் காப்பே தலை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...57
******************************
சிறந்த இல்லத்தாள்
தானே சிறைவைப்பாள் ..
+கற்பால்+
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» திருக்குறள் - சென்ரியூக்கள்
» கே இனியவன் சென்ரியூக்கள்
» ருத்ரா - சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்
» கே இனியவன் சென்ரியூக்கள்
» ருத்ரா - சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|