Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
Page 3 of 6 • Share
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
First topic message reminder :
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -25
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
ஐந்துஅவித்தான் ஆற்றல் அகழ்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...25
******************************
புலனடக்கு
துறவரம் பூண்
-நீ இந்திரன் -
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
ஐந்துஅவித்தான் ஆற்றல் அகழ்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...25
******************************
புலனடக்கு
துறவரம் பூண்
-நீ இந்திரன் -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -26
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
செயற்குஅரிய செய்வார் பெரியார் சிறியார்
செயற்குஅரிய செய்கலா தார்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...26
******************************
பெரியோர்
சிறியோர்
-செய்யும் அருஞ்செயல் -
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
செயற்குஅரிய செய்வார் பெரியார் சிறியார்
செயற்குஅரிய செய்கலா தார்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...26
******************************
பெரியோர்
சிறியோர்
-செய்யும் அருஞ்செயல் -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -27
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...27
******************************
ஐம் பொறி அடக்கும்
ஆளுமை உடையவன்
-அவன் வசம் உலகம் -
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...27
******************************
ஐம் பொறி அடக்கும்
ஆளுமை உடையவன்
-அவன் வசம் உலகம் -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -28
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...28
******************************
துறவியின் பெருமை
துறவியின் மொழி
-எமக்கு மந்திரம் -
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...28
******************************
துறவியின் பெருமை
துறவியின் மொழி
-எமக்கு மந்திரம் -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -29
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
குணம்எனும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...29
******************************
துறவியின் சினம்
நொடியேனும்
-கொடூரம் -
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
குணம்எனும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...29
******************************
துறவியின் சினம்
நொடியேனும்
-கொடூரம் -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -30
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...30
******************************
சமபற்று
சம உணர்வு
-நீ அந்தணன் -
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...30
******************************
சமபற்று
சம உணர்வு
-நீ அந்தணன் -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -31
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
சிறப்புஈனும் செல்வமும்ஈனும் அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...31
******************************
சிறப்பு தரும்
செல்வம் தரும்
+அறம் மட்டும் +
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
சிறப்புஈனும் செல்வமும்ஈனும் அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...31
******************************
சிறப்பு தரும்
செல்வம் தரும்
+அறம் மட்டும் +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -32
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...32
******************************
அறமே உயர் ஆக்கம்
இல்லையேல்
+கடும் கேடு பலன்
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...32
******************************
அறமே உயர் ஆக்கம்
இல்லையேல்
+கடும் கேடு பலன்
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...32
******************************
அறமே உயர் ஆக்கம்
இல்லையேல்
கடும் கேடு பலன்
சிறப்பு பாராட்டுகள் கவிஞரே...
******************************
அறமே உயர் ஆக்கம்
இல்லையேல்
கடும் கேடு பலன்
சிறப்பு பாராட்டுகள் கவிஞரே...
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -33
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
சொல்லும்வாய் எல்லாம் செயல்....33
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...33
******************************
நிலைக்கு ஏற்றால்போல்
இடைவிடாத அறம்
+வீரிய செயல்+
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
சொல்லும்வாய் எல்லாம் செயல்....33
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...33
******************************
நிலைக்கு ஏற்றால்போல்
இடைவிடாத அறம்
+வீரிய செயல்+
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -34
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...34
******************************
குற்றமற்ற மனம்
சிறந்த ஆறாம்
+மற்றவை வீண் +
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...34
******************************
குற்றமற்ற மனம்
சிறந்த ஆறாம்
+மற்றவை வீண் +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -35
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
அழுக்காறு ஆவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...35
******************************
நான்கு தீய செயல்
நீக்குபவன்
+சிறந்த அறத்தோன் +
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
அழுக்காறு ஆவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...35
******************************
நான்கு தீய செயல்
நீக்குபவன்
+சிறந்த அறத்தோன் +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -36
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
அன்றுஅறிவாம் என்னாது அறம் செய்க மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...36
******************************
பிறப்பு முதல் அறம்
சிறப்புதரும்
+இறப்பிலும் மகிமை +
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
அன்றுஅறிவாம் என்னாது அறம் செய்க மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...36
******************************
பிறப்பு முதல் அறம்
சிறப்புதரும்
+இறப்பிலும் மகிமை +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -37
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...37
******************************
விளக்காது அறம்
விளக்கும் பயன்
+ அரசவாழ்வு +
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...37
******************************
விளக்காது அறம்
விளக்கும் பயன்
+ அரசவாழ்வு +
Last edited by கவிஞர் கே இனியவன் on Sun Jun 16, 2013 6:43 pm; edited 1 time in total
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...37
******************************
விளக்காது அறம்
விளக்கும் பயன்
+நீ அரசவாழ்வு +
மூன்றாம் அடியில் வரும் நீ என்பது தேவையில்லை கவிஞரே...
தொடர் முயற்சிக்கு பாராட்டுகள்
******************************
விளக்காது அறம்
விளக்கும் பயன்
+நீ அரசவாழ்வு +
மூன்றாம் அடியில் வரும் நீ என்பது தேவையில்லை கவிஞரே...
தொடர் முயற்சிக்கு பாராட்டுகள்
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...36
******************************
பிறப்பு முதல் அறம்
சிறப்புதரும்
+இறப்பிலும் மகிமை +
இறப்பில்தான் மனிதன் முழுமையாக வாழக்கிறான்...
******************************
பிறப்பு முதல் அறம்
சிறப்புதரும்
+இறப்பிலும் மகிமை +
இறப்பில்தான் மனிதன் முழுமையாக வாழக்கிறான்...
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...35
******************************
நான்கு தீய செயல்
நீக்குபவன்
+சிறந்த அறத்தோன் +
நல்லறம் சிறக்க வாழ்வோம்...
******************************
நான்கு தீய செயல்
நீக்குபவன்
+சிறந்த அறத்தோன் +
நல்லறம் சிறக்க வாழ்வோம்...
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -38
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...38
******************************
நாள் தோறும் அறம்
சிறந்த செயல்
+மறுபிறவி வராது +
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...38
******************************
நாள் தோறும் அறம்
சிறந்த செயல்
+மறுபிறவி வராது +
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -39
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
புறத்த புகழும் இல
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...39
******************************
அறம் பேரின்பம்
மற்றவை சிற்றின்பம்
+கெடும் புகழ் +
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
புறத்த புகழும் இல
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...39
******************************
அறம் பேரின்பம்
மற்றவை சிற்றின்பம்
+கெடும் புகழ் +
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» திருக்குறள் - சென்ரியூக்கள்
» கே இனியவன் சென்ரியூக்கள்
» ருத்ரா - சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்
» கே இனியவன் சென்ரியூக்கள்
» ருத்ரா - சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|