Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிந்தனைத் துளிகள்
Page 4 of 11 • Share
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
சிந்தனைத் துளிகள்
First topic message reminder :
ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.
மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்
“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்
ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.
மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்
“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்
ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
Re: சிந்தனைத் துளிகள்
பிறர் குற்றம் காண்பதும்
தன் குற்றம் மறுப்பதுமே,
மடமையின் முழுமையான அடையாளம்..
==============================================
விடியும் வரை தெரியாது
நடந்தது கனவு என்று....
அன்பும் அப்படித்தான்,
பிரியும் வரை தெரியாது,
எவ்வளவு ஆழமானது என்று....
தன் குற்றம் மறுப்பதுமே,
மடமையின் முழுமையான அடையாளம்..
==============================================
விடியும் வரை தெரியாது
நடந்தது கனவு என்று....
அன்பும் அப்படித்தான்,
பிரியும் வரை தெரியாது,
எவ்வளவு ஆழமானது என்று....
Re: சிந்தனைத் துளிகள்
கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம்
நம் மனக்குறையைச் சொல்லி வருந்துவது
நல்ல குணமல்ல.....
கருணைக்கடலான, இறைவனிடம்
உங்கள் குறைகளை முறையிட்டு வாருங்கள்.
நிச்சயம் மனஅமைதி கிடைக்கும்.....
நம் மனக்குறையைச் சொல்லி வருந்துவது
நல்ல குணமல்ல.....
கருணைக்கடலான, இறைவனிடம்
உங்கள் குறைகளை முறையிட்டு வாருங்கள்.
நிச்சயம் மனஅமைதி கிடைக்கும்.....
Re: சிந்தனைத் துளிகள்
"பணத்தை சம்பாதித்தால்
மகிழ்ச்சியாக வாழலாம்" என்று எண்ணி,
நாம் போட்டி பொறாமையை
மனதில் வளர்த்துக் கொள்கிறோம்....
ஆனால்,
பணக்காரர்கள் பெரும்பாலும்,
மனநிம்மதி இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள்..
மகிழ்ச்சியாக வாழலாம்" என்று எண்ணி,
நாம் போட்டி பொறாமையை
மனதில் வளர்த்துக் கொள்கிறோம்....
ஆனால்,
பணக்காரர்கள் பெரும்பாலும்,
மனநிம்மதி இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள்..
Re: சிந்தனைத் துளிகள்
ரத்தினங்கள் மூட்டையாக கிடைப்பதில்லை.
சிங்கங்கள் மந்தையாக வருவதில்லை.
அன்னங்கள் அணி வகுப்பதில்லை.
=====================================
ஊமையின் பேச்சு
கண்ணீராய் வெளியாகும்....
வானவில்லின் பேச்சு
நிறமாய் வெளியாகும்....
சிங்கங்கள் மந்தையாக வருவதில்லை.
அன்னங்கள் அணி வகுப்பதில்லை.
=====================================
ஊமையின் பேச்சு
கண்ணீராய் வெளியாகும்....
வானவில்லின் பேச்சு
நிறமாய் வெளியாகும்....
Re: சிந்தனைத் துளிகள்
உன் கோபம்,
உன்னை நேசிப்பவர்களையும்
யோசிக்க வைக்கும்......
ஆனால்.... உன் அன்பு,
உன்னை வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்........
உன்னை நேசிப்பவர்களையும்
யோசிக்க வைக்கும்......
ஆனால்.... உன் அன்பு,
உன்னை வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்........
Re: சிந்தனைத் துளிகள்
பட்டினி கிடப்பதும் கூடாது.
பெருந்தீனி தின்பதும் கூடாது.
எப்போதும் தூங்கி வழியக்கூடாது.
தூக்கமே இல்லாமல் விழிப்பதும் கூடாது.
சாப்பாடு, பிரயாணம், உழைப்பு அனைத்தையும்
அளவாக வைத்துக் கொள்ள வேண்டும்....
பெருந்தீனி தின்பதும் கூடாது.
எப்போதும் தூங்கி வழியக்கூடாது.
தூக்கமே இல்லாமல் விழிப்பதும் கூடாது.
சாப்பாடு, பிரயாணம், உழைப்பு அனைத்தையும்
அளவாக வைத்துக் கொள்ள வேண்டும்....
Re: சிந்தனைத் துளிகள்
"போர்களத்தில் உனக்கு எதிரில்
துணிவாக நிற்கும் எதிரியைக் கூட நம்பலாம்.
ஆனால்,
உன் கூடாரத்தில்
உனக்குப் பக்கத்திலேயே இருக்கும்,
துரோகியை மட்டும் நம்பக்கூடாது."...
துணிவாக நிற்கும் எதிரியைக் கூட நம்பலாம்.
ஆனால்,
உன் கூடாரத்தில்
உனக்குப் பக்கத்திலேயே இருக்கும்,
துரோகியை மட்டும் நம்பக்கூடாது."...
Re: சிந்தனைத் துளிகள்
நண்பர்களுடன்
எப்பொதும் விவாதம் செய்யாதே...
ஏனென்றால்,
அதில் நீ தோற்றால்,
ஒரு நண்பனை இழப்பாய்..
ஜெயித்தால், ஒரு எதிரியை பெறுவாய்....
எப்பொதும் விவாதம் செய்யாதே...
ஏனென்றால்,
அதில் நீ தோற்றால்,
ஒரு நண்பனை இழப்பாய்..
ஜெயித்தால், ஒரு எதிரியை பெறுவாய்....
Re: சிந்தனைத் துளிகள்
முதுமையை நேசியுங்கள்,
நமக்கும் முதுமை வரும் என்பதை எண்ணுங்கள்.
முதியோர்கள்,
நம் இல்லத்தில் இருக்கவேண்டுமே தவிர,
"முதியோர் இல்லத்தில்" இருக்கக்கூடாது.....
பகிர்ந்து கொள்ளுங்கள்: துன்பம் பாதியாகும்...
புரிந்து கொள்ளுங்கள்: இன்பம் இரட்டிப்பாகும்..
நமக்கும் முதுமை வரும் என்பதை எண்ணுங்கள்.
முதியோர்கள்,
நம் இல்லத்தில் இருக்கவேண்டுமே தவிர,
"முதியோர் இல்லத்தில்" இருக்கக்கூடாது.....
பகிர்ந்து கொள்ளுங்கள்: துன்பம் பாதியாகும்...
புரிந்து கொள்ளுங்கள்: இன்பம் இரட்டிப்பாகும்..
Re: சிந்தனைத் துளிகள்
"வா" என்றால் வருவதற்கும்,
"போ" என்றால் போவதற்கும்
வால் ஆட்டும் ஜீவன் இல்லை மனைவி...
வந்தால் வசந்தமாக வருவாள்...
போனால் புயலாக போவாள்.....
.....That's WIFE.....
"போ" என்றால் போவதற்கும்
வால் ஆட்டும் ஜீவன் இல்லை மனைவி...
வந்தால் வசந்தமாக வருவாள்...
போனால் புயலாக போவாள்.....
.....That's WIFE.....
Re: சிந்தனைத் துளிகள்
எதுவுமே இருக்கும் போது
யாருக்கும் அதன் அருமை புரிவதில்லை...
அதை இழந்த பிறகு தான், அதன் அருமை
புரியவேண்டியவர்களுக்கே புரிகிறது....
யாருக்கும் அதன் அருமை புரிவதில்லை...
அதை இழந்த பிறகு தான், அதன் அருமை
புரியவேண்டியவர்களுக்கே புரிகிறது....
Re: சிந்தனைத் துளிகள்
ஒருவர் நமக்கு செய்த உதவியினை,
மறக்ககூடாது... எப்போதும்....
எப்போதும், நாம் செய்யும் உதவிக்கு,
பதிலுதவி எதிர்பார்க்ககூடாது....
மறக்ககூடாது... எப்போதும்....
எப்போதும், நாம் செய்யும் உதவிக்கு,
பதிலுதவி எதிர்பார்க்ககூடாது....
Re: சிந்தனைத் துளிகள்
ஒருவர் நமக்கு செய்த உதவியினை,
மறக்ககூடாது... எப்போதும்....
எப்போதும், நாம் செய்யும் உதவிக்கு,
பதிலுதவி எதிர்பார்க்ககூடாது....
உண்மையான கருத்து.
[You must be registered and logged in to see this image.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சிந்தனைத் துளிகள்
முகம் பார்த்து வரும் காதல் - மோகம் தீரும் வரை.
பணம் பார்த்து வரும் காதல் - பணம் தீரும் வரை...
அகம் பார்த்து வரும் காதல் - ஆயுள் உள்ள வரை...
பணம் பார்த்து வரும் காதல் - பணம் தீரும் வரை...
அகம் பார்த்து வரும் காதல் - ஆயுள் உள்ள வரை...
Re: சிந்தனைத் துளிகள்
கல்வியை போல் ஒரு செல்வம் இல்லை...
அதை
கற்காமல் இருந்தால், காலமெல்லாம் தொல்லை..
கல்வியை கற்றிடு..... வெற்றிக்கனியை பெற்றிடு....
அதை
கற்காமல் இருந்தால், காலமெல்லாம் தொல்லை..
கல்வியை கற்றிடு..... வெற்றிக்கனியை பெற்றிடு....
Re: சிந்தனைத் துளிகள்
மனிதர்களை நேசியுங்கள்,
ஆனால், (தவறாக) பயன்படுத்தாதீர்கள்...
பொருள்களை பயன்படுத்துங்கள்,
ஆனால், நேசிக்காதீர்கள்.....
ஆனால், (தவறாக) பயன்படுத்தாதீர்கள்...
பொருள்களை பயன்படுத்துங்கள்,
ஆனால், நேசிக்காதீர்கள்.....
Re: சிந்தனைத் துளிகள்
உண்மையில்,
தோல்விகள் தான்
நம்மை வெற்றியாளராக
உலகுக்கு அடையலாம் காட்ட
உதவி புரிகின்றன...
"நாம் சரியாக இயங்காத வரை,
தோல்வி எனும் பாடம்
நடந்து கொண்டே இருக்கும்".....
இது இயற்கையின் நியதி......
தோல்விகள் தான்
நம்மை வெற்றியாளராக
உலகுக்கு அடையலாம் காட்ட
உதவி புரிகின்றன...
"நாம் சரியாக இயங்காத வரை,
தோல்வி எனும் பாடம்
நடந்து கொண்டே இருக்கும்".....
இது இயற்கையின் நியதி......
Re: சிந்தனைத் துளிகள்
வெற்றியை நோக்கி செல்லும் போது
திரும்பி பார்க்காதே.......
ஆனால், வெற்றியை அடைந்த பிறகு
திரும்பி பார்க்க மறந்து விடாதே......
திரும்பி பார்க்காதே.......
ஆனால், வெற்றியை அடைந்த பிறகு
திரும்பி பார்க்க மறந்து விடாதே......
Re: சிந்தனைத் துளிகள்
செல்லும் பாதை
சரியாக இல்லாத பட்சத்தில்,
வேகமாக ஓடி என்ன பயன்......??
=====================
நிழல் கூட
வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும்.
உண்மையான அன்பு,
உயிர் உள்ளவரை துணைக்கு வரும்......
சரியாக இல்லாத பட்சத்தில்,
வேகமாக ஓடி என்ன பயன்......??
=====================
நிழல் கூட
வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும்.
உண்மையான அன்பு,
உயிர் உள்ளவரை துணைக்கு வரும்......
Re: சிந்தனைத் துளிகள்
வார்த்தைகளைச் சிந்தினால் பொறுக்க முடியுமா..?
வார்த்தைகளைச் சிந்திவிட்டு
வருத்தப்பட்டுப் பயனேதும் இல்லை.....
யோசிக்காமல் சிந்தும் வார்த்தைகளால்
சில நல்ல உறவுகளை இழக்க நேரிடும்....!!!
பேசி விட்டு யோசிப்பதில் என்ன பயன்......??
வார்த்தைகளைச் சிந்திவிட்டு
வருத்தப்பட்டுப் பயனேதும் இல்லை.....
யோசிக்காமல் சிந்தும் வார்த்தைகளால்
சில நல்ல உறவுகளை இழக்க நேரிடும்....!!!
பேசி விட்டு யோசிப்பதில் என்ன பயன்......??
Re: சிந்தனைத் துளிகள்
படித்தவனிடம் பக்குவம் பேசாதே,
பசித்தவனிடம் தத்துவம் பேசாதே..
===========================
நம்பிக்கை என்பது
கண் விழித்திருக்கும் போதே
காண்கிற கனவு.....
பசித்தவனிடம் தத்துவம் பேசாதே..
===========================
நம்பிக்கை என்பது
கண் விழித்திருக்கும் போதே
காண்கிற கனவு.....
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
Similar topics
» ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்..
» சிந்தனைத் துளிகள்
» உங்கள் சிந்தனைக்கு - சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்..
» சிந்தனைத் துளிகள்
» உங்கள் சிந்தனைக்கு - சிந்தனைத் துளிகள்
Page 4 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|