தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனைத் துளிகள்

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 5:41 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:37 pm

#"ஆட்டோ வாசகம்"

உங்கள் பயணச் செலவில்,எங்கள் வாழ்க்கைப் பயணம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:37 pm

பிறர் குற்றம் காண்பதும்

தன் குற்றம் மறுப்பதுமே,

மடமையின் முழுமையான அடையாளம்..

==============================================

விடியும் வரை தெரியாது

நடந்தது கனவு என்று....


அன்பும் அப்படித்தான்,

பிரியும் வரை தெரியாது,

எவ்வளவு ஆழமானது என்று....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:38 pm

கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம்

நம் மனக்குறையைச் சொல்லி வருந்துவது

நல்ல குணமல்ல.....


கருணைக்கடலான, இறைவனிடம்

உங்கள் குறைகளை முறையிட்டு வாருங்கள்.


நிச்சயம் மனஅமைதி கிடைக்கும்.....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:39 pm

"பணத்தை சம்பாதித்தால்

மகிழ்ச்சியாக வாழலாம்" என்று எண்ணி,

நாம் போட்டி பொறாமையை

மனதில் வளர்த்துக் கொள்கிறோம்....


ஆனால்,

பணக்காரர்கள் பெரும்பாலும்,

மனநிம்மதி இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள்..
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:39 pm

அறிவித்தவன் உறங்கினாலும்,

அறிவிப்புகள் உறங்குவதில்லை.....




-மகாத்மா காந்தி.......
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:39 pm

ரத்தினங்கள் மூட்டையாக கிடைப்பதில்லை.

சிங்கங்கள் மந்தையாக வருவதில்லை.

அன்னங்கள் அணி வகுப்பதில்லை.

=====================================

ஊமையின் பேச்சு

கண்ணீராய் வெளியாகும்....


வானவில்லின் பேச்சு

நிறமாய் வெளியாகும்....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:39 pm

உன் கோபம்,

உன்னை நேசிப்பவர்களையும்

யோசிக்க வைக்கும்......


ஆனால்.... உன் அன்பு,

உன்னை வெறுப்பவர்களையும்

நேசிக்க வைக்கும்........
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:40 pm

பட்டினி கிடப்பதும் கூடாது.

பெருந்தீனி தின்பதும் கூடாது.

எப்போதும் தூங்கி வழியக்கூடாது.

தூக்கமே இல்லாமல் விழிப்பதும் கூடாது.


சாப்பாடு, பிரயாணம், உழைப்பு அனைத்தையும்

அளவாக வைத்துக் கொள்ள வேண்டும்....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:40 pm

"போர்களத்தில் உனக்கு எதிரில்

துணிவாக நிற்கும் எதிரியைக் கூட நம்பலாம்.


ஆனால்,

உன் கூடாரத்தில்

உனக்குப் பக்கத்திலேயே இருக்கும்,

துரோகியை மட்டும் நம்பக்கூடாது."...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:40 pm

நண்பர்களுடன்

எப்பொதும் விவாதம் செய்யாதே...


ஏனென்றால்,

அதில் நீ தோற்றால்,

ஒரு நண்பனை இழப்பாய்..


ஜெயித்தால், ஒரு எதிரியை பெறுவாய்....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:40 pm

முதுமையை நேசியுங்கள்,

நமக்கும் முதுமை வரும் என்பதை எண்ணுங்கள்.


முதியோர்கள்,

நம் இல்லத்தில் இருக்கவேண்டுமே தவிர,

"முதியோர் இல்லத்தில்" இருக்கக்கூடாது.....


பகிர்ந்து கொள்ளுங்கள்: துன்பம் பாதியாகும்...

புரிந்து கொள்ளுங்கள்: இன்பம் இரட்டிப்பாகும்..
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:41 pm

"வா" என்றால் வருவதற்கும்,

"போ" என்றால் போவதற்கும்

வால் ஆட்டும் ஜீவன் இல்லை மனைவி...


வந்தால் வசந்தமாக வருவாள்...

போனால் புயலாக போவாள்.....


.....That's WIFE.....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:41 pm

எதுவுமே இருக்கும் போது

யாருக்கும் அதன் அருமை புரிவதில்லை...


அதை இழந்த பிறகு தான், அதன் அருமை

புரியவேண்டியவர்களுக்கே புரிகிறது....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:41 pm

ஒருவர் நமக்கு செய்த உதவியினை,

மறக்ககூடாது... எப்போதும்....


எப்போதும், நாம் செய்யும் உதவிக்கு,

பதிலுதவி எதிர்பார்க்ககூடாது....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:41 pm

...முட்டை...


உடைத்தால் மரணம்,

உடைந்தால் ஜனனம்...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by mohaideen Sat Jun 08, 2013 2:06 pm


ஒருவர் நமக்கு செய்த உதவியினை,

மறக்ககூடாது... எப்போதும்....


எப்போதும், நாம் செய்யும் உதவிக்கு,

பதிலுதவி எதிர்பார்க்ககூடாது....

உண்மையான கருத்து.
[You must be registered and logged in to see this image.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by செந்தில் Sat Jun 08, 2013 7:48 pm

கைதட்டல் சூப்பர் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 11:05 pm

முகம் பார்த்து வரும் காதல் - மோகம் தீரும் வரை.

பணம் பார்த்து வரும் காதல் - பணம் தீரும் வரை...

அகம் பார்த்து வரும் காதல் - ஆயுள் உள்ள வரை...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 11:06 pm

கல்வியை போல் ஒரு செல்வம் இல்லை...


அதை

கற்காமல் இருந்தால், காலமெல்லாம் தொல்லை..


கல்வியை கற்றிடு..... வெற்றிக்கனியை பெற்றிடு....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 11:06 pm

மனிதர்களை நேசியுங்கள்,

ஆனால், (தவறாக) பயன்படுத்தாதீர்கள்...


பொருள்களை பயன்படுத்துங்கள்,

ஆனால், நேசிக்காதீர்கள்.....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 11:06 pm

உண்மையில்,

தோல்விகள் தான்

நம்மை வெற்றியாளராக

உலகுக்கு அடையலாம் காட்ட

உதவி புரிகின்றன...


"நாம் சரியாக இயங்காத வரை,

தோல்வி எனும் பாடம்

நடந்து கொண்டே இருக்கும்".....


இது இயற்கையின் நியதி......
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 11:06 pm

வெற்றியை நோக்கி செல்லும் போது

திரும்பி பார்க்காதே.......


ஆனால், வெற்றியை அடைந்த பிறகு

திரும்பி பார்க்க மறந்து விடாதே......
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 11:07 pm

செல்லும் பாதை

சரியாக இல்லாத பட்சத்தில்,

வேகமாக ஓடி என்ன பயன்......??

=====================

நிழல் கூட

வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும்.


உண்மையான அன்பு,

உயிர் உள்ளவரை துணைக்கு வரும்......
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 11:07 pm

வார்த்தைகளைச் சிந்தினால் பொறுக்க முடியுமா..?


வார்த்தைகளைச் சிந்திவிட்டு

வருத்தப்பட்டுப் பயனேதும் இல்லை.....


யோசிக்காமல் சிந்தும் வார்த்தைகளால்

சில நல்ல உறவுகளை இழக்க நேரிடும்....!!!


பேசி விட்டு யோசிப்பதில் என்ன பயன்......??
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 11:07 pm

படித்தவனிடம் பக்குவம் பேசாதே,

பசித்தவனிடம் தத்துவம் பேசாதே..

===========================

நம்பிக்கை என்பது

கண் விழித்திருக்கும் போதே

காண்கிற கனவு.....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைத் துளிகள் - Page 4 Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum