Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 16 of 44 • Share
Page 16 of 44 • 1 ... 9 ... 15, 16, 17 ... 30 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நிலா
உன்னை கண்டதால்
வருத்தபடுகிறது -என்னை
காத்திருப்பதை நினைத்து ...!!!
நான் பாதை
நீ தூரம்
காதல் தான் கால்
பயணம்தான் முடியவில்லை ...!!!
இது கண்ணீர் கதை இல்லை
நம் காதலி கதை
கண்ணீர் ஆக்கியது நீ ....!!!
கஸல் 501
உன்னை கண்டதால்
வருத்தபடுகிறது -என்னை
காத்திருப்பதை நினைத்து ...!!!
நான் பாதை
நீ தூரம்
காதல் தான் கால்
பயணம்தான் முடியவில்லை ...!!!
இது கண்ணீர் கதை இல்லை
நம் காதலி கதை
கண்ணீர் ஆக்கியது நீ ....!!!
கஸல் 501
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காத்திருக்கிறேன்
காதல் வந்தது
நீ வந்தாய் இருந்த
காதலும் போனது ....!!!
உன்னை விட்டால்
என்னை காதலிக்க
யாரும் - என்று நினைக்கிறாய்
அது காதல் இல்லை ...!!!
உனக்கு பயந்து என்
வீட்டாரே வந்து விடார்கள்
உன்னை பெண் பார்க்க ...
காதல் மிரட்டி வரகூடாது ...!!!
கஸல் 502
காதல் வந்தது
நீ வந்தாய் இருந்த
காதலும் போனது ....!!!
உன்னை விட்டால்
என்னை காதலிக்க
யாரும் - என்று நினைக்கிறாய்
அது காதல் இல்லை ...!!!
உனக்கு பயந்து என்
வீட்டாரே வந்து விடார்கள்
உன்னை பெண் பார்க்க ...
காதல் மிரட்டி வரகூடாது ...!!!
கஸல் 502
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இது கண்ணீர் கதை இல்லை
நம் காதலி கதை ....
....காதல் மிரட்டி வரகூடாது ...!!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலை நீ எப்போது
ஏற்றாயோ அப்போதே
ஆரம்பித்துவிட்டது
கண்ணீர் .....!!!
என் இறப்புக்கு முன்
உன்னோடு காதலாக
இருந்திட வேண்டும் ...!!!
விளக்கில் படிந்த
புகைபோல் ஒட்டி
இருக்கிறது உன்
நினைவுக்குள்
துலக்கி எடுத்துவிடாதே ....!!!
கஸல் 503
ஏற்றாயோ அப்போதே
ஆரம்பித்துவிட்டது
கண்ணீர் .....!!!
என் இறப்புக்கு முன்
உன்னோடு காதலாக
இருந்திட வேண்டும் ...!!!
விளக்கில் படிந்த
புகைபோல் ஒட்டி
இருக்கிறது உன்
நினைவுக்குள்
துலக்கி எடுத்துவிடாதே ....!!!
கஸல் 503
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கண்ணி நன்றாக இருக்கிறது... பாராட்டுகள்விளக்கில் படிந்த
புகைபோல் ஒட்டி
இருக்கிறது உன்
நினைவுக்குள்
துலக்கி எடுத்துவிடாதே ....!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னிடம் நிரம்பி
இருக்கும் காதலை
காதல் செய்யாமல்
தா என்கிறாய் எப்படி ....?
காதல் சுகத்தைவிட
நீ தந்த வலிதான்
சுகமாக இருக்கிறது ...!!!
நீ
பிரிந்து போனத்தில்
சந்தோசம் - நினைவகளை
கொண்டு போகவில்லை ....!!!
கஸல் 504
இருக்கும் காதலை
காதல் செய்யாமல்
தா என்கிறாய் எப்படி ....?
காதல் சுகத்தைவிட
நீ தந்த வலிதான்
சுகமாக இருக்கிறது ...!!!
நீ
பிரிந்து போனத்தில்
சந்தோசம் - நினைவகளை
கொண்டு போகவில்லை ....!!!
கஸல் 504
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நன்றி நன்றிவிளக்கில் படிந்த
புகைபோல் ஒட்டி
இருக்கிறது உன்
நினைவுக்குள்
துலக்கி எடுத்துவிடாதே ....!!!
கண்ணி நன்றாக இருக்கிறது... பாராட்டுகள்
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னுடையது
உன்னுடையது
என்று நான் காதலை
பார்க்கவில்லை -நீ
உன் காதலை கொண்டு
சென்றுவிட்டாய் .....!!!
காதலை எதனோடும்
ஒப்பிடுவேன் -ஆனால்
உன்னை தவிர ....!!!
பெண் மனதை தொட்டால்
காதல் நான் உன் மனதை
தொட்டேன் -காதல்
காதல் வாடியது....!!!
கஸல் 505
உன்னுடையது
என்று நான் காதலை
பார்க்கவில்லை -நீ
உன் காதலை கொண்டு
சென்றுவிட்டாய் .....!!!
காதலை எதனோடும்
ஒப்பிடுவேன் -ஆனால்
உன்னை தவிர ....!!!
பெண் மனதை தொட்டால்
காதல் நான் உன் மனதை
தொட்டேன் -காதல்
காதல் வாடியது....!!!
கஸல் 505
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலை எதனோடும்
ஒப்பிடுவேன் -ஆனால்
உன்னை தவிர ....!!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் புகைப்படத்தில்
எப்படி வந்தாய் ....?
இதயம் எப்போது
புகைப்படம் எடுத்தது ...?
உன்னை காதலித்தது
நான் பெற்ற பாக்கியம்
என்றிருந்ததை ஏன்
வீணாக்கினாய் ...?
காதலித்தபின்
எல்லோரும் அறிவாளி ஆவார்
நீ என்னை முட்டாள்
ஆக்கிவிட்டாய் .....!!!
கஸல் 506
எப்படி வந்தாய் ....?
இதயம் எப்போது
புகைப்படம் எடுத்தது ...?
உன்னை காதலித்தது
நான் பெற்ற பாக்கியம்
என்றிருந்ததை ஏன்
வீணாக்கினாய் ...?
காதலித்தபின்
எல்லோரும் அறிவாளி ஆவார்
நீ என்னை முட்டாள்
ஆக்கிவிட்டாய் .....!!!
கஸல் 506
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலித்தபின்
எல்லோரும் அறிவாளி ஆவார்
நீ என்னை முட்டாள்
ஆக்கிவிட்டாய் .....!!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னை கண்டதும் கண்ணீர்
வடிக்கிறாய் -உன்னைப்போல்
எனக்கு அழதெரியாது
இதயம் பற்றி எரிகிறது ...!!!
காதலில் மயங்கி
வந்தேன் -நீ மயக்கிவிட்டாய்
நீ மயக்கும் வலி தருபவள்
உன்னை சந்தித்தபின்
தான் - நான் காதலிக்க
தகுதியுடையவன்
என்று உணர்ந்தேன்
நீ அதை ஏன் மறுக்கிறாய் ...?
கஸல் 507
வடிக்கிறாய் -உன்னைப்போல்
எனக்கு அழதெரியாது
இதயம் பற்றி எரிகிறது ...!!!
காதலில் மயங்கி
வந்தேன் -நீ மயக்கிவிட்டாய்
நீ மயக்கும் வலி தருபவள்
உன்னை சந்தித்தபின்
தான் - நான் காதலிக்க
தகுதியுடையவன்
என்று உணர்ந்தேன்
நீ அதை ஏன் மறுக்கிறாய் ...?
கஸல் 507
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயத்தில் குடியிருப்பாய்
என்றுதான் நினைத்தேன்
இதயத்தை புண்ணாக்கி
விட்டாய் ....!!!
காதல் என்றால் இரட்டை
தண்டவாளம் -நீ
ஒற்றை தண்டவாளத்தில்
பயணம் செய்கிறாய் ...!!!
காதலில் மௌனம் தேவை
நீ பேசியே என்னை ஊமை
ஆக்கிவிட்டாய்
நான் இப்போ மௌனவிரதம் ....!!!
கஸல் 508
என்றுதான் நினைத்தேன்
இதயத்தை புண்ணாக்கி
விட்டாய் ....!!!
காதல் என்றால் இரட்டை
தண்டவாளம் -நீ
ஒற்றை தண்டவாளத்தில்
பயணம் செய்கிறாய் ...!!!
காதலில் மௌனம் தேவை
நீ பேசியே என்னை ஊமை
ஆக்கிவிட்டாய்
நான் இப்போ மௌனவிரதம் ....!!!
கஸல் 508
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலித்தவுடன்
உள்ளம் வெளிச்சமாகும்
எனக்கும் வந்தது
இப்போ இருட்டி விட்டது ...!!!
காதல் நதியில்
காதல் படகில் செல்ல
விரும்பும் என்னை
வறண்ட நதியில் கூட்டி
செல்கிறாய் ....?
காதல் ஒரு பூச்சியம்
காதலித்தவர் சேர்ந்தால்
காதல் பூச்சியமாகி விடும் ....!!!
கஸல் 509
உள்ளம் வெளிச்சமாகும்
எனக்கும் வந்தது
இப்போ இருட்டி விட்டது ...!!!
காதல் நதியில்
காதல் படகில் செல்ல
விரும்பும் என்னை
வறண்ட நதியில் கூட்டி
செல்கிறாய் ....?
காதல் ஒரு பூச்சியம்
காதலித்தவர் சேர்ந்தால்
காதல் பூச்சியமாகி விடும் ....!!!
கஸல் 509
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உனக்கு என்று கவிதை
எழுதினால் அது எப்பவும்
சோகமாக வருகிறது ....!!!
உன்னில் ஒளித்து
விளையாடலாம் -என்று
உன்னிடம் வந்த என்னை
ஒழித்துவிட்டாய்....!!!
காதல் வானவில்லை
இரவில் காட்டு என்று
அடம் பிடிக்கிறாய்
இதை விட என்னை
கை விட்டிருக்கலாம் ....!!!
கஸல் 510
எழுதினால் அது எப்பவும்
சோகமாக வருகிறது ....!!!
உன்னில் ஒளித்து
விளையாடலாம் -என்று
உன்னிடம் வந்த என்னை
ஒழித்துவிட்டாய்....!!!
காதல் வானவில்லை
இரவில் காட்டு என்று
அடம் பிடிக்கிறாய்
இதை விட என்னை
கை விட்டிருக்கலாம் ....!!!
கஸல் 510
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ காதல்
அணையாத விளக்கு
நான் அனைத்தேன்
அணைந்து விட்டாய்....!!!
ஒற்றையடி பாதைபோல்
ஒற்றைகாதல் ஆக்கிவிட்டாய்
நம் காதலை ....!!!
துணியில் படிந்த கறை
வெளுத்தாலும்
போகாது -என் இதயத்தில்
படிந்த கறை நீ எப்படி ...?
மறைந்தாய் ,....???
அணையாத விளக்கு
நான் அனைத்தேன்
அணைந்து விட்டாய்....!!!
ஒற்றையடி பாதைபோல்
ஒற்றைகாதல் ஆக்கிவிட்டாய்
நம் காதலை ....!!!
துணியில் படிந்த கறை
வெளுத்தாலும்
போகாது -என் இதயத்தில்
படிந்த கறை நீ எப்படி ...?
மறைந்தாய் ,....???
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நினைத்து பார்க்கவே
பயமாக இருக்கிறது
உன்னோடு வாழ்ந்த
காதல் காலத்தை ....!!!
ஓடும் மணிக்கூட்டில்
உன்னை சுற்றும் நிமிட
கம்பி நான் -நீயோ
ஓடாத மணிக்கூடு ....!!!
அழைத்தால்
அணைத்தால்
காதல் இன்பம்
ஏன் உனக்கு புரியவில்லை ...?
கஸல் 512
பயமாக இருக்கிறது
உன்னோடு வாழ்ந்த
காதல் காலத்தை ....!!!
ஓடும் மணிக்கூட்டில்
உன்னை சுற்றும் நிமிட
கம்பி நான் -நீயோ
ஓடாத மணிக்கூடு ....!!!
அழைத்தால்
அணைத்தால்
காதல் இன்பம்
ஏன் உனக்கு புரியவில்லை ...?
கஸல் 512
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மழை வெள்ளத்தில்
காணாமல் போன
சிறு கல் போல் -என்
காதல் ஆகிவிட்டது ....!!!
காதல் சுமைதான்
அதற்காக என்னை
கழுதை ஆக்கி விடாதே ...!!!
எல்லோருக்கும் காதல்
வரும் எனக்கு காதல் நோய்
நீ தான் மருத்துவர் ...!!!
கஸல் 513
காணாமல் போன
சிறு கல் போல் -என்
காதல் ஆகிவிட்டது ....!!!
காதல் சுமைதான்
அதற்காக என்னை
கழுதை ஆக்கி விடாதே ...!!!
எல்லோருக்கும் காதல்
வரும் எனக்கு காதல் நோய்
நீ தான் மருத்துவர் ...!!!
கஸல் 513
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உனக்கு கவிதை
எழுதினேன் -எழுத்து
கருவி அழுகிறது
காகிதம் பறக்கிறது ...!!!
நாள் பட்ட காதல்
உறுதியானது -உன்னால்
நான் காதலில் பட்டு விட்டேன் ...!!!
குழந்தை முதுகில்
புத்தக்பை போல் என்
இதயத்தில் உன்னை
சுமக்கிறேன் - நீ எங்கே
போனாய் ....?
கஸல் 514
எழுதினேன் -எழுத்து
கருவி அழுகிறது
காகிதம் பறக்கிறது ...!!!
நாள் பட்ட காதல்
உறுதியானது -உன்னால்
நான் காதலில் பட்டு விட்டேன் ...!!!
குழந்தை முதுகில்
புத்தக்பை போல் என்
இதயத்தில் உன்னை
சுமக்கிறேன் - நீ எங்கே
போனாய் ....?
கஸல் 514
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் அநாதை ஆனேன்
அனாதை ஆக்கியது நீ
நீ காந்த கண்
அதனால் தான்
துருப்பிடித்த என்னை
கூட கவர்ந்திருக்கிறாய் ...!!!
என் காதலின்
ஒவ்வொரு படியும்
நீ - படியென்றால்
படிப்படியாக இறங்க
வேண்டும் -நீ குதிக்க
சொல்கிறாயே ....!!!
கஸல் 515
அனாதை ஆக்கியது நீ
நீ காந்த கண்
அதனால் தான்
துருப்பிடித்த என்னை
கூட கவர்ந்திருக்கிறாய் ...!!!
என் காதலின்
ஒவ்வொரு படியும்
நீ - படியென்றால்
படிப்படியாக இறங்க
வேண்டும் -நீ குதிக்க
சொல்கிறாயே ....!!!
கஸல் 515
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் நான் பச்சை
கொடி அசைக்கிறேன்
நீ சிவப்பு கொடியோடு
நிற்கிறாய் ....!!!
அருகில் நின்று இருவரும்
கைபிடிப்பது தான் காதல்
நீ எதிரில் நின்று -கை
தருகிறாய் ......!!!
மூச்சு காற்றில் உன்
பெயர் வந்தது -இப்போ
நினைவில் கூட
வருகிறாய் இல்லை ....!!!
கஸல் 516
கொடி அசைக்கிறேன்
நீ சிவப்பு கொடியோடு
நிற்கிறாய் ....!!!
அருகில் நின்று இருவரும்
கைபிடிப்பது தான் காதல்
நீ எதிரில் நின்று -கை
தருகிறாய் ......!!!
மூச்சு காற்றில் உன்
பெயர் வந்தது -இப்போ
நினைவில் கூட
வருகிறாய் இல்லை ....!!!
கஸல் 516
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உனக்காக காத்திருந்தேன்
நீ வருவாய் என்றிருந்தேன்
நிழல் கூட வரவில்லை ....!!!
என் கண்ணில் வரும்
கண்ணீரில் -நீ
கப்பல் விட்டு
விளையாடுகிறாய் .....!!!
நீ -என்னை
காற்றாடியாக தான்
பார்க்கிறாய் -உனக்கு
வியர்க்கும் போது
என்னை பயன்
படுத்துகிறாய் ..........!!!
கஸல் 517
நீ வருவாய் என்றிருந்தேன்
நிழல் கூட வரவில்லை ....!!!
என் கண்ணில் வரும்
கண்ணீரில் -நீ
கப்பல் விட்டு
விளையாடுகிறாய் .....!!!
நீ -என்னை
காற்றாடியாக தான்
பார்க்கிறாய் -உனக்கு
வியர்க்கும் போது
என்னை பயன்
படுத்துகிறாய் ..........!!!
கஸல் 517
Page 16 of 44 • 1 ... 9 ... 15, 16, 17 ... 30 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
Page 16 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|