Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 17 of 44 • Share
Page 17 of 44 • 1 ... 10 ... 16, 17, 18 ... 30 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வா காதல்
மர்மத்தை காண்போம்
என்கிறேன் -நீ
என்னை காதலிக்கவே
இல்லை என்கிறாய் ....!!!
உன் கண்ணை பார்த்து
கவிதை எழுதினேன்
இப்போதும் எழுதுகிறேன்
கண்ணீர் வருகிறது ....!!!
காதலில் அதிகம்
அக்கறை காட்டினேன்
காதல் விரோதியாகி
விட்டேன் .....!!!
கஸல் 518
மர்மத்தை காண்போம்
என்கிறேன் -நீ
என்னை காதலிக்கவே
இல்லை என்கிறாய் ....!!!
உன் கண்ணை பார்த்து
கவிதை எழுதினேன்
இப்போதும் எழுதுகிறேன்
கண்ணீர் வருகிறது ....!!!
காதலில் அதிகம்
அக்கறை காட்டினேன்
காதல் விரோதியாகி
விட்டேன் .....!!!
கஸல் 518
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீயே
காதல் தீயை
மூட்டி-ஏன்
இப்போ அணைக்க
துடிக்கிறாய் .....!!!
நிலையாக இருந்தால்
தானே வெற்றி
நீ ஓடித்திரிகிறாய்
இது காதலுக்கு முரண்
நீ பிரிந்து விட்டாய்
என்று நினைனைக்கிறாய்
நான் நீ எப்போ என்னை விட்டு
பிரிந்தாய் என்று கேட்கிறேன் ....!!!
கஸல் 519
காதல் தீயை
மூட்டி-ஏன்
இப்போ அணைக்க
துடிக்கிறாய் .....!!!
நிலையாக இருந்தால்
தானே வெற்றி
நீ ஓடித்திரிகிறாய்
இது காதலுக்கு முரண்
நீ பிரிந்து விட்டாய்
என்று நினைனைக்கிறாய்
நான் நீ எப்போ என்னை விட்டு
பிரிந்தாய் என்று கேட்கிறேன் ....!!!
கஸல் 519
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலிப்பதே இல்லை
என்று இருந்த என்
கொள்கையை
பொய்ப்பித்தாய் .....!!!
நீ
முன்னர் வந்தால்
இதயம் சந்தோசப்படும்
இப்போ மறைந்து
விடுகிறது ....!!!
காதல் இறைவன்
இருக்கும் இடம்
நீ ஏன் கோயிலுக்கு
செல்கிறாய் ....?
கஸல் 520
என்று இருந்த என்
கொள்கையை
பொய்ப்பித்தாய் .....!!!
நீ
முன்னர் வந்தால்
இதயம் சந்தோசப்படும்
இப்போ மறைந்து
விடுகிறது ....!!!
காதல் இறைவன்
இருக்கும் இடம்
நீ ஏன் கோயிலுக்கு
செல்கிறாய் ....?
கஸல் 520
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
பகலவனா ...?
இருளவனா ...?
பகலாக இருந்தால் ..
ஓடி ஒளிக்கிறாய்
இருளாக இருந்தால்
தூங்குகிறாய் .....!!!
காதல் மனத்தால் ..
மனதில் வரும் உயிர்
அதை சமாதியாக்கி விட்டாய் ....!!!
கஸல் 521
நான் பெறுவதற்கு ...
பகலவனா ...?
இருளவனா ...?
பகலாக இருந்தால் ..
ஓடி ஒளிக்கிறாய்
இருளாக இருந்தால்
தூங்குகிறாய் .....!!!
காதல் மனத்தால் ..
மனதில் வரும் உயிர்
அதை சமாதியாக்கி விட்டாய் ....!!!
கஸல் 521
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதலிக்காமல் ஏங்குகிறாய்
குழந்தை பாலுக்கு அழுகிறது ...
இளைஞன் வேலைக்கு அழுகிறான்
நான் காதலுக்காக அழுகிறேன் ....!!!
மனம் அழும்போது போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் உன்னை
தேடுகிறேன் -நீ
மாலையுடன் நிற்கிறாய்
கஸல் 522
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதலிக்காமல் ஏங்குகிறாய்
குழந்தை பாலுக்கு அழுகிறது ...
இளைஞன் வேலைக்கு அழுகிறான்
நான் காதலுக்காக அழுகிறேன் ....!!!
மனம் அழும்போது போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் உன்னை
தேடுகிறேன் -நீ
மாலையுடன் நிற்கிறாய்
கஸல் 522
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
தொடரட்டும் தங்கள் பதிவுகள். என் கடமை பணி செய்து கிடப்பதுவே!
ஊக்கம் கொடுப்பதும் நம் பணியே! நன்றி!
ஊக்கம் கொடுப்பதும் நம் பணியே! நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் கண் தேடுவதை
காட்டிலும் -இதயம்
அதிகளவில் தேடுகிறது
நீ ஏன் இதயத்தை
வெறுக்கிறாய் ......!!!
என் காதலில் நீ
என்றும் இருப்பாய் ...
கண் அழுகிறது
இதயம் வலிக்கிறது ....!!!
காதலில் கற்பூரமாக நீ
வாழைத்தண்டாக நான்
எப்படி சரிவரும் ....?
கஸல் 523
காட்டிலும் -இதயம்
அதிகளவில் தேடுகிறது
நீ ஏன் இதயத்தை
வெறுக்கிறாய் ......!!!
என் காதலில் நீ
என்றும் இருப்பாய் ...
கண் அழுகிறது
இதயம் வலிக்கிறது ....!!!
காதலில் கற்பூரமாக நீ
வாழைத்தண்டாக நான்
எப்படி சரிவரும் ....?
கஸல் 523
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீயே ...
காதல் தேவதையும்
இருக்கிறாய் ..
காதல் பிசாசாகும்
இருக்கிறாய் ...!!!
நான் வணங்கிய..
கடவுளிடம் கேட்பதெல்லாம்
உன்னை என்னிடம் இருந்து
பிரித்து விடு ....!!!
இனியும் இதயம் தாங்காது ....!!!
காதல் என்றால் களியாட்டம்
என்று நினைக்கிறாய் -நான்
கல்யாணம் என்று
நினைக்கிறேன்................!!!
கஸல் ;524
காதல் தேவதையும்
இருக்கிறாய் ..
காதல் பிசாசாகும்
இருக்கிறாய் ...!!!
நான் வணங்கிய..
கடவுளிடம் கேட்பதெல்லாம்
உன்னை என்னிடம் இருந்து
பிரித்து விடு ....!!!
இனியும் இதயம் தாங்காது ....!!!
காதல் என்றால் களியாட்டம்
என்று நினைக்கிறாய் -நான்
கல்யாணம் என்று
நினைக்கிறேன்................!!!
கஸல் ;524
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இல்லை சகோதரி
தற்போது எனது கணனியில்
தமிழ் வருதில்லை .நான் வேறு இடத்தில்
அடித்து இங்கு பதிகிறேன்
மிக சிரமமாக இருக்கிறது ...!!!
நிச்சயம் நான் கருத்து தருவேன்
நன்றி நன்றி
தற்போது எனது கணனியில்
தமிழ் வருதில்லை .நான் வேறு இடத்தில்
அடித்து இங்கு பதிகிறேன்
மிக சிரமமாக இருக்கிறது ...!!!
நிச்சயம் நான் கருத்து தருவேன்
நன்றி நன்றி
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே -என்னை
காதலித்தேன் ...!!!
காதல் கண்ணுக்கு இல்லை
என்பதால் தான் நீ
துணையோடு வந்தாய் ...!!!
கண்ணே ...
கப்பல் கடலில் தான் ...
மிதக்கனும்...
காதல் கண்ணீரில் தான்
மிதக்கணும்....!!!
கஸல் 525
உன்னை காதலிக்க ..
முன்னரே -என்னை
காதலித்தேன் ...!!!
காதல் கண்ணுக்கு இல்லை
என்பதால் தான் நீ
துணையோடு வந்தாய் ...!!!
கண்ணே ...
கப்பல் கடலில் தான் ...
மிதக்கனும்...
காதல் கண்ணீரில் தான்
மிதக்கணும்....!!!
கஸல் 525
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பழுது படினும் பிறர் உதவியில் பதிவுகள் தொடர்வதற்கு மிக்க நன்றி!
இல்லை சகோதரி
தற்போது எனது கணனியில்
தமிழ் வருதில்லை .நான் வேறு இடத்தில்
அடித்து இங்கு பதிகிறேன்
மிக சிரமமாக இருக்கிறது ...!!!
நிச்சயம் நான் கருத்து தருவேன்
நன்றி நன்றி
தொடரட்டும் தங்கள் நல் பதிவுகள். விரைவில் பழுது நீக்குங்கள் சாகோதரா! நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ம்ம்ம் கவிதை அருமைகாதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்....நீ...!!!
நீயார் ...?
நீ ...நான் .....!!!
நான் யார் ...?
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீங்க சொன்னா சரிதான். அண்ணா
எந்த தமிழ் மென்பொருள் உபயோகின்றீர்?
எந்த தமிழ் மென்பொருள் உபயோகின்றீர்?
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
அமர்க்களம் அதை பாவித்ததோ அதை ..
நான் சிறப்பாக பாவிப்பதில்லை ...
சிறீ ராமிடம் சொன்னேன் சவிவரவில்லை
நான் சிறப்பாக பாவிப்பதில்லை ...
சிறீ ராமிடம் சொன்னேன் சவிவரவில்லை
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஸ்ரீராம் அண்ணா சரி செய்தால் சரி இல்லையெனில்,
அழகி மென்பொருள் பதிவிறக்கம் செய்து உபயோகித்து பாருங்களேன். அண்ணா
அழகி மென்பொருள் பதிவிறக்கம் செய்து உபயோகித்து பாருங்களேன். அண்ணா
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
அன்பின் தங்கையே ஒரு உண்மை எனக்கு கணனி பற்றிய
அறிவு போதுமானதாக இல்லை ..சும்மா ஏதோ பதிவேன் .
ஆரம்பகாலத்தில் அமர்க்களத்தில் நிறைய பிழை விட்டிருக்கிறேன்
கணனி அறிவு எனக்கு போதாது ..அதனால் முயற்சிப்பது குறைவு
நன்றி இதுதான் என் உண்மை நிலை நன்றி
அறிவு போதுமானதாக இல்லை ..சும்மா ஏதோ பதிவேன் .
ஆரம்பகாலத்தில் அமர்க்களத்தில் நிறைய பிழை விட்டிருக்கிறேன்
கணனி அறிவு எனக்கு போதாது ..அதனால் முயற்சிப்பது குறைவு
நன்றி இதுதான் என் உண்மை நிலை நன்றி
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கணனி பற்றிய அறிவு எனக்கும் போதுமானதாக இல்லை அண்ணா...
நானும் கற்றுக்குட்டியே! ம்ம்ம்...ஸ்ரீராம் அண்ணா விரைவில் சரி செய்து தருவார்.
நானும் கற்றுக்குட்டியே! ம்ம்ம்...ஸ்ரீராம் அண்ணா விரைவில் சரி செய்து தருவார்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் பரீச்சையில்
நான் சித்திபெறுவதும்
தோல்வியடைவதும்
உன் பதில் -தான்
நீ மௌனவிரதம்
காதலில் சிரிப்பு
காதலில் களிப்பு
உனக்கு ஏன் வெறுப்பு ...?
காதல்
எல்லோருக்கும் வரும்
எனக்கு போய்விட்டது
கஸல் 526
நான் சித்திபெறுவதும்
தோல்வியடைவதும்
உன் பதில் -தான்
நீ மௌனவிரதம்
காதலில் சிரிப்பு
காதலில் களிப்பு
உனக்கு ஏன் வெறுப்பு ...?
காதல்
எல்லோருக்கும் வரும்
எனக்கு போய்விட்டது
கஸல் 526
Page 17 of 44 • 1 ... 10 ... 16, 17, 18 ... 30 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
Page 17 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|