Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 10 of 44 • Share
Page 10 of 44 • 1 ... 6 ... 9, 10, 11 ... 27 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் கூட்டு செயல்
அல்ல அது தனிசெயல்
நீ ஏன் சந்தேகம்
கொள்கிறாய் ....?
பூவில் கருங்குளவி
தேன் குடித்தால்
பூவிற்கு கவலை
நான் தேனி
உன்னை நினைக்கும்
கவிதை வந்த காலம்
போய்விட்டது - இப்போ
கவிதை எழுத சொல்கிறாய் ....!!!
கஸல் ;397
அல்ல அது தனிசெயல்
நீ ஏன் சந்தேகம்
கொள்கிறாய் ....?
பூவில் கருங்குளவி
தேன் குடித்தால்
பூவிற்கு கவலை
நான் தேனி
உன்னை நினைக்கும்
கவிதை வந்த காலம்
போய்விட்டது - இப்போ
கவிதை எழுத சொல்கிறாய் ....!!!
கஸல் ;397
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மொட்டு என்றால்
பூக்க வேண்டும்
நீ காதலில் எப்போது
பூப்பாய .....?
விஞ்ஞானமே உலகை
ஆக்கும் போது -நீ
காதலால் என்னை
அழிக்கிறாய் ...!!!
இரக்கம் உயிரின்
பண்பு - நீ கற்றுக்கொள்
என்னிடம் இருந்து
இரக்கபடுவது எப்படி என்று ...?
கஸல் 398
பூக்க வேண்டும்
நீ காதலில் எப்போது
பூப்பாய .....?
விஞ்ஞானமே உலகை
ஆக்கும் போது -நீ
காதலால் என்னை
அழிக்கிறாய் ...!!!
இரக்கம் உயிரின்
பண்பு - நீ கற்றுக்கொள்
என்னிடம் இருந்து
இரக்கபடுவது எப்படி என்று ...?
கஸல் 398
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சிரித்தால் கிடைப்பது
காதல் - எனக்கு
கிடைத்தது வலி
காதல் ஒரு பூமாலை
அதுதான் உதிர்கிறது
வாடவில்லை ....!!!
கண்ணால் கைது செய்
அது காதல் ...!!!
விலங்கிடாதே -அதுகாதல்
தண்டனை ...!!!
கஸல் 399
காதல் - எனக்கு
கிடைத்தது வலி
காதல் ஒரு பூமாலை
அதுதான் உதிர்கிறது
வாடவில்லை ....!!!
கண்ணால் கைது செய்
அது காதல் ...!!!
விலங்கிடாதே -அதுகாதல்
தண்டனை ...!!!
கஸல் 399
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலுக்கு ஏக்கம்
மூலதனம்
ஏமாற்றம் காதலுக்கு
அசையாத சொத்து ...!!!
நிலம் என்றால்
பயிர் வளரவேண்டும்
இதயம் என்றால்
காதல் வளரவேண்டும்
உன் இதயத்தில் நான்
ஏன் வளரவில்லை ....?
உன் நினைவுகளை
சங்கிலி ஆக்கினேன்
சங்கிலி இப்போ அறுகிறது
கடலில் முத்து
எடுத்தாலும் -உன்
இதய முத்தை
எடுக்க முடியாது ...!!!
உன்னை கைது
செய்தேன் -உன்
இதயத்தை மட்டும்
விட்டு விட்டேன் ...!!!
கஸல் 400
மூலதனம்
ஏமாற்றம் காதலுக்கு
அசையாத சொத்து ...!!!
நிலம் என்றால்
பயிர் வளரவேண்டும்
இதயம் என்றால்
காதல் வளரவேண்டும்
உன் இதயத்தில் நான்
ஏன் வளரவில்லை ....?
உன் நினைவுகளை
சங்கிலி ஆக்கினேன்
சங்கிலி இப்போ அறுகிறது
கடலில் முத்து
எடுத்தாலும் -உன்
இதய முத்தை
எடுக்க முடியாது ...!!!
உன்னை கைது
செய்தேன் -உன்
இதயத்தை மட்டும்
விட்டு விட்டேன் ...!!!
கஸல் 400
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீர் குமிழியில் உள்ள
வானவில் நீடிப்பதில்லை
நம் காதல் போல் ...!!!
உன்னை ஒருபக்கம்
என்னை ஒருபக்கம்
காதல் தராசில் வை
நீ நிச்சயம் நிறை குறைவு
விண் மண் தோன்றா
காலத்தில் காதல்
உனக்கு காதல்
வரவில்லை -நீ
எந்த கால காதல் ...?
கஸல் 401
வானவில் நீடிப்பதில்லை
நம் காதல் போல் ...!!!
உன்னை ஒருபக்கம்
என்னை ஒருபக்கம்
காதல் தராசில் வை
நீ நிச்சயம் நிறை குறைவு
விண் மண் தோன்றா
காலத்தில் காதல்
உனக்கு காதல்
வரவில்லை -நீ
எந்த கால காதல் ...?
கஸல் 401
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் எல்லோருக்கும்
தாளம் - எனக்கு
மத்தளம் ....!!!
திரியில்லாமல்
நீண்ட நேரம் எரியும்
விளக்கு சந்தேகம்
நாம் காதல் எரிவதுபோல் ...!!!
காதலித்து பார்த்தேன்
காதல் வருமென்று
நீ தான் வந்தாய் ....!!!
கஸல் 402
தாளம் - எனக்கு
மத்தளம் ....!!!
திரியில்லாமல்
நீண்ட நேரம் எரியும்
விளக்கு சந்தேகம்
நாம் காதல் எரிவதுபோல் ...!!!
காதலித்து பார்த்தேன்
காதல் வருமென்று
நீ தான் வந்தாய் ....!!!
கஸல் 402
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில்
நினைக்க தெரியும்
மறக்கதெரியாது
உனக்கு என்னை பார்த்து
சிரிக்கத்தெரியும்
காதலிக்க தெரியாது ....!!!
நண்டு பிடியாக
இருந்த காதல்
பனியாக உருகிவிட்டது ...!!!
காதல் வாகனத்தில்
நான் சாரதி
நீ -பயணியில்லை
பாத சாரி ...!!!
கஸல் 403
நினைக்க தெரியும்
மறக்கதெரியாது
உனக்கு என்னை பார்த்து
சிரிக்கத்தெரியும்
காதலிக்க தெரியாது ....!!!
நண்டு பிடியாக
இருந்த காதல்
பனியாக உருகிவிட்டது ...!!!
காதல் வாகனத்தில்
நான் சாரதி
நீ -பயணியில்லை
பாத சாரி ...!!!
கஸல் 403
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
தூக்கத்தை தொலைப்பது
காதல் -நான் தொந்தரவு
இல்லாமல் தூங்குகிறேன் ....!!!
கவிதையால் காதல்
வந்தது -இப்போ
கவிதை உண்டு
காதல் இல்லை ...!!!
உன்னை நினைத்தால்
சிரிப்பு வரவேண்டும்
நெருப்பு வருகிறது ....!!!
கஸல் ;404
காதல் -நான் தொந்தரவு
இல்லாமல் தூங்குகிறேன் ....!!!
கவிதையால் காதல்
வந்தது -இப்போ
கவிதை உண்டு
காதல் இல்லை ...!!!
உன்னை நினைத்தால்
சிரிப்பு வரவேண்டும்
நெருப்பு வருகிறது ....!!!
கஸல் ;404
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் பெற்றதெல்லாம்
காதலுக்காக இழந்தேன்
உன்னால்
காதலை இழந்து விட்டேன்
நீ காதலை மறுத்தாய்
நான் மறுபிறப்பு எடுத்தேன்
இதயத்தில் காதல் இல்லை
ஆசையில்லாத மனிதன்
முழுமனிதன்
காதலித்தவன்
அரைமனிதன்
கஸல் 405
காதலுக்காக இழந்தேன்
உன்னால்
காதலை இழந்து விட்டேன்
நீ காதலை மறுத்தாய்
நான் மறுபிறப்பு எடுத்தேன்
இதயத்தில் காதல் இல்லை
ஆசையில்லாத மனிதன்
முழுமனிதன்
காதலித்தவன்
அரைமனிதன்
கஸல் 405
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கடலில் தத்தளிப்பதும்
காதலில் தத்தளிப்பதும்
ஒன்றுதான் ....!!!
நிலவில் கால்
வைத்து விடலாம்
உன் நினைவில்
வாழமுடியாது ....!!!
இதயமான -உன்
நினைவை பத்திரமாக
சேமிக்கிறேன் -நீ
பட்டடையில் பதம்
பார்க்கிறாய் ....!!!
கஸல் 406
காதலில் தத்தளிப்பதும்
ஒன்றுதான் ....!!!
நிலவில் கால்
வைத்து விடலாம்
உன் நினைவில்
வாழமுடியாது ....!!!
இதயமான -உன்
நினைவை பத்திரமாக
சேமிக்கிறேன் -நீ
பட்டடையில் பதம்
பார்க்கிறாய் ....!!!
கஸல் 406
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
தீக்குளிப்பதும்
காதலில் குதிப்பதும்
ஒன்றுதான் ...!!!
நட்சத்திரமாக உன்னை
பார்க்கிறேன் ...
நீ மின்ன மறுக்கிறாய் ...!!!
இளமையில் தான்
காதல் வரவேண்டும்
உன் மௌனம்
முதுமையில்
வர வைக்கிறது ....!!!
கஸல் 407
காதலில் குதிப்பதும்
ஒன்றுதான் ...!!!
நட்சத்திரமாக உன்னை
பார்க்கிறேன் ...
நீ மின்ன மறுக்கிறாய் ...!!!
இளமையில் தான்
காதல் வரவேண்டும்
உன் மௌனம்
முதுமையில்
வர வைக்கிறது ....!!!
கஸல் 407
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பாம்பு படமெடுப்பதும்
நீ என்னை பார்ப்பதும்
ஒன்றுதான் ...!!!
நீ வலம் வரும் தெருவும்
நான் வலம் வரும் தெருவும்
ஒன்றுதான் -ஆனால்
தொலைவில் நிற்கிறாய் ..!!!
காதலால் சாதித்தவர்கள்
அதிகம் -நீ
சோதித்து பார்க்கிறாய் ...!!!
கஸல் 408
நீ என்னை பார்ப்பதும்
ஒன்றுதான் ...!!!
நீ வலம் வரும் தெருவும்
நான் வலம் வரும் தெருவும்
ஒன்றுதான் -ஆனால்
தொலைவில் நிற்கிறாய் ..!!!
காதலால் சாதித்தவர்கள்
அதிகம் -நீ
சோதித்து பார்க்கிறாய் ...!!!
கஸல் 408
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உண்மையும்கூடகே இனியவன் wrote:கடலில் தத்தளிப்பதும்
காதலில் தத்தளிப்பதும்
ஒன்றுதான் ....!!!
தீக்குளிப்பதும்
காதலில் குதிப்பதும்
ஒன்றுதான் ...!!!
பாம்பு படமெடுப்பதும்
நீ என்னை பார்ப்பதும்
ஒன்றுதான் ...!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
அழகான மரத்தில்
முறிந்த கொப்பு-நீ
நம் நினைவுகள்
உனக்கு குப்பை
எனக்கு வாழ்க்கை
நீ மெழுகு திரியாக
இருந்துகொள் - உனக்கும்
சேர்த்து மெழுகாக
உருகுகிறேன் ......!!!
கஸல் 409
முறிந்த கொப்பு-நீ
நம் நினைவுகள்
உனக்கு குப்பை
எனக்கு வாழ்க்கை
நீ மெழுகு திரியாக
இருந்துகொள் - உனக்கும்
சேர்த்து மெழுகாக
உருகுகிறேன் ......!!!
கஸல் 409
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஆற்றின் கரையில்
கல் கரைந்து அடையாளம்
இல்லாமல் போனது போல்
உன் காதலில் கரைந்து
காணாமல் போய் விட்டேன் ....!!!
துன்பம் வரும் போது
என் கடவுளை
நினைப்பேன் -உன்னை
தான் சொல்கிறேன் ....!!!
நீ தரும் வலியை
பார்த்து இதயம் சிரிக்கிறது
உனக்கு நல்லாய்
வேண்டுமென்று ...!!!
கஸல் 410
கல் கரைந்து அடையாளம்
இல்லாமல் போனது போல்
உன் காதலில் கரைந்து
காணாமல் போய் விட்டேன் ....!!!
துன்பம் வரும் போது
என் கடவுளை
நினைப்பேன் -உன்னை
தான் சொல்கிறேன் ....!!!
நீ தரும் வலியை
பார்த்து இதயம் சிரிக்கிறது
உனக்கு நல்லாய்
வேண்டுமென்று ...!!!
கஸல் 410
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
என்று என்னை
வெறுத்தாயோ அன்றிலிருந்து
காதல் என்னை
அணைத்து கொண்டது ...!!!
நான்
உன்னை நினைத்து
வருகிறேன் -கால்கள்
என் வீட்டுக்கே செல்கிறது
மழையில் நனைந்தேன்
உன்னை நினைத்தேன்
மழைநீர் வெந்நீர் ஆனது ...!!!
கஸல் ; 411
என்று என்னை
வெறுத்தாயோ அன்றிலிருந்து
காதல் என்னை
அணைத்து கொண்டது ...!!!
நான்
உன்னை நினைத்து
வருகிறேன் -கால்கள்
என் வீட்டுக்கே செல்கிறது
மழையில் நனைந்தேன்
உன்னை நினைத்தேன்
மழைநீர் வெந்நீர் ஆனது ...!!!
கஸல் ; 411
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் மதுவை
அதிகம் அருந்தி விட்டேன்
மதுக்கிண்ணத்தோடு
அழைக்கிறேன் ...!!!
அழுது
கண் சிவந்த விட்டது
நீ அழகான
கண் என்கிறாய் ...!!!
உன்னிடம்
தாகத்துக்கு தண்ணீர்
குடிப்பதும் -கடல்
நீரை குடிப்பதும்
வேறுபாடில்லை ....!!!
கஸல் ;412
அதிகம் அருந்தி விட்டேன்
மதுக்கிண்ணத்தோடு
அழைக்கிறேன் ...!!!
அழுது
கண் சிவந்த விட்டது
நீ அழகான
கண் என்கிறாய் ...!!!
உன்னிடம்
தாகத்துக்கு தண்ணீர்
குடிப்பதும் -கடல்
நீரை குடிப்பதும்
வேறுபாடில்லை ....!!!
கஸல் ;412
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பௌர்ணமி நிலாவில்
உன் வரவை
எதிர் பார்த்திருந்தேன்
நீ வந்தாய் -நிலா
முகிலுக்குள் மறைந்தது ...!!!
காதலுக்கு நிலாவை
ஒப்பிட்டேன் -நம்
காதலும் தேய்கிறது ...!!!
நீ இதயத்தில் இருந்து
வெளியேறி விட்டாய்
உன் நிழல் இதயத்தில்
இருக்கிறது ....!!!
கஸல் ;413
உன் வரவை
எதிர் பார்த்திருந்தேன்
நீ வந்தாய் -நிலா
முகிலுக்குள் மறைந்தது ...!!!
காதலுக்கு நிலாவை
ஒப்பிட்டேன் -நம்
காதலும் தேய்கிறது ...!!!
நீ இதயத்தில் இருந்து
வெளியேறி விட்டாய்
உன் நிழல் இதயத்தில்
இருக்கிறது ....!!!
கஸல் ;413
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ வருவாய் என்று
ரோஜாவுடன் நின்றேன்
ரோஜா இதழ் உதிர்கிறது
கவிதைக்கு
வாய் இருந்தால்
நிச்சயம் என்னை திட்டும்
உன்னை புகழ்ந்ததற்கு ...!!!
உனக்காக
பூவை பறித்தேன்
காதல் என்னிடமிருந்து
பறிக்கப்பட்டு விட்டது ....!!!
கஸல்; 414
ரோஜாவுடன் நின்றேன்
ரோஜா இதழ் உதிர்கிறது
கவிதைக்கு
வாய் இருந்தால்
நிச்சயம் என்னை திட்டும்
உன்னை புகழ்ந்ததற்கு ...!!!
உனக்காக
பூவை பறித்தேன்
காதல் என்னிடமிருந்து
பறிக்கப்பட்டு விட்டது ....!!!
கஸல்; 414
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பூக்களின் தொகுப்பு
மாலை - உன்
நினைவுகளின்
தொகுப்பு நம் காதல்
தலை நிமிர்ந்து
காதலித்தேன் -இப்போ
வௌவால் ஆனேன்
என் கையில் இருந்து
விட்ட காதல் பட்டம்
மரத்தில் சிக்கி
தத்தளிக்கிறது ....!!!
கஸல் 415
மாலை - உன்
நினைவுகளின்
தொகுப்பு நம் காதல்
தலை நிமிர்ந்து
காதலித்தேன் -இப்போ
வௌவால் ஆனேன்
என் கையில் இருந்து
விட்ட காதல் பட்டம்
மரத்தில் சிக்கி
தத்தளிக்கிறது ....!!!
கஸல் 415
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
தப்புக்கு தண்டனை உண்டு
காதல் தப்பல்ல -என்பதற்கு
நீ தப்பையே செய்கிறாய் ...!!!
ஒவ்வொரு பார்வைக்கும்
ஒவ்வொரு அர்த்தம் உண்டு
உனது பார்வை எப்பவுமே
காதலை கொண்டு வரவில்லை ...!!!
கடிகார முள் சுற்றி
களைப்பதில்லை ,....
உன்னை சுற்றிய நான்
இருக்கப்போவதில்லை ...!!!
கஸல் 416
காதல் தப்பல்ல -என்பதற்கு
நீ தப்பையே செய்கிறாய் ...!!!
ஒவ்வொரு பார்வைக்கும்
ஒவ்வொரு அர்த்தம் உண்டு
உனது பார்வை எப்பவுமே
காதலை கொண்டு வரவில்லை ...!!!
கடிகார முள் சுற்றி
களைப்பதில்லை ,....
உன்னை சுற்றிய நான்
இருக்கப்போவதில்லை ...!!!
கஸல் 416
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காலை பொழுது
பறவைகள் இன்பமாக
காதலை ஆரம்பிக்கும்
மாலை பொழுது இன்பமாக
இருக்கும் -நீ பறவையிடம்
கற்றுக்கொள் காதலை ,,,,,!!!
நான் மூச்சு விடுவது
காதலுக்கு -நீ
மூச்சு விடுகிறாய்
வலிப்பதற்கு ....!!!
காட்டில் திரியும்
மான் தண்ணீரை தேடுவது
போல் ..!!! உன்னை தேடுகிறேன்
நீ கானல் நீர்
கஸல் 417
பறவைகள் இன்பமாக
காதலை ஆரம்பிக்கும்
மாலை பொழுது இன்பமாக
இருக்கும் -நீ பறவையிடம்
கற்றுக்கொள் காதலை ,,,,,!!!
நான் மூச்சு விடுவது
காதலுக்கு -நீ
மூச்சு விடுகிறாய்
வலிப்பதற்கு ....!!!
காட்டில் திரியும்
மான் தண்ணீரை தேடுவது
போல் ..!!! உன்னை தேடுகிறேன்
நீ கானல் நீர்
கஸல் 417
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ சிரித்தாய்
நான் சிரிப்பை
தொலைத்தேன்
நம் காதல் கதை ...!!!
காதல் இன்பமானது
உன்னை கண்டபின்
உணர்ந்தேன் - கிணற்று
தவளையாக்கி விட்டாய் ...!!!
மனதில் உன்னை
சிலையாக செதுக்கினேன்
நீ
காதலிக்க மறந்து விட்டாய் ...!!!
நான் சிரிப்பை
தொலைத்தேன்
நம் காதல் கதை ...!!!
காதல் இன்பமானது
உன்னை கண்டபின்
உணர்ந்தேன் - கிணற்று
தவளையாக்கி விட்டாய் ...!!!
மனதில் உன்னை
சிலையாக செதுக்கினேன்
நீ
காதலிக்க மறந்து விட்டாய் ...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உயிரே உயிரே
என்று அழைப்பதுதான்
காதல் -நீயும்
அப்படித்தான்
அழைக்கிறாய் -எனக்கு
பயமாக இருக்கிறது ...!!!
பூவைவிட
மென்மையானவள்
கருங்கல்லாய்
மாறிவிட்டாள்....!!!
காதலில் நான் சிலை
நீ
இப்போதான் கல் ...!!!
கஸல் 419
என்று அழைப்பதுதான்
காதல் -நீயும்
அப்படித்தான்
அழைக்கிறாய் -எனக்கு
பயமாக இருக்கிறது ...!!!
பூவைவிட
மென்மையானவள்
கருங்கல்லாய்
மாறிவிட்டாள்....!!!
காதலில் நான் சிலை
நீ
இப்போதான் கல் ...!!!
கஸல் 419
Page 10 of 44 • 1 ... 6 ... 9, 10, 11 ... 27 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
Page 10 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|