Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 37 of 44 • Share
Page 37 of 44 • 1 ... 20 ... 36, 37, 38 ... 40 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் வானவில் வந்தது ....
ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் ....
வானவில்லை ....!!!
தண்ணீர் கேட்டால் தரலாம் ....
நீயோ வீம்புக்கு காணல் நீர் ....
கேட்கிறாய் -சற்று பொறு ....
நம்காதல் காயட்டும் .....!!!
நான் அழுகிறேன் ....
நீயோ வியர்வை என்கிறாய் ....
காதலித்துப்பார் அன்பே ....
உனக்கும் கண்ணீர்வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;845
ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் ....
வானவில்லை ....!!!
தண்ணீர் கேட்டால் தரலாம் ....
நீயோ வீம்புக்கு காணல் நீர் ....
கேட்கிறாய் -சற்று பொறு ....
நம்காதல் காயட்டும் .....!!!
நான் அழுகிறேன் ....
நீயோ வியர்வை என்கிறாய் ....
காதலித்துப்பார் அன்பே ....
உனக்கும் கண்ணீர்வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;845
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் வெறும் கூடு
திருவிழாவில் கைவிட்ட ....
குழந்தைபோல் நிற்கிறேன் ....
எங்கே என்னை விட்டு ....
சென்றுவிட்டாய் .....!!!
என் கண்ணில் ஏதோ....
குறைபாடு இருக்கிறது ....
பார்ப்பதெல்லாம் -நீயாக
தெரிகிறாய் .....!!!
நான் வெறும் கூடு ....
என் இதயமும் நீ
மூச்சும் நீ
என்னை உண்மையில்
கூடாக்கிவிடாதே....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
திருவிழாவில் கைவிட்ட ....
குழந்தைபோல் நிற்கிறேன் ....
எங்கே என்னை விட்டு ....
சென்றுவிட்டாய் .....!!!
என் கண்ணில் ஏதோ....
குறைபாடு இருக்கிறது ....
பார்ப்பதெல்லாம் -நீயாக
தெரிகிறாய் .....!!!
நான் வெறும் கூடு ....
என் இதயமும் நீ
மூச்சும் நீ
என்னை உண்மையில்
கூடாக்கிவிடாதே....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஆழம் என்று இறங்கினேன்
உன்னிடமும் காதல் இல்லை...
என்னிடமும் காதல் இல்லை .....
நம் காதல் ஊர் முழுதும் ....
வாழ்கிறது .....!!!
ஒவ்வொரு
இளையோருக்கும் ....
இரண்டு காலம் உண்டு ....
காதலுக்கு முன் .....
காதலுக்கு பின் .....!!!
நீ
அத்தியாய காதல் கடல் .....
ஆழம் என்று இறங்கினேன் ....
வரண்டுபோய் உள்ளது....
உன் காதல் கடல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
உன்னிடமும் காதல் இல்லை...
என்னிடமும் காதல் இல்லை .....
நம் காதல் ஊர் முழுதும் ....
வாழ்கிறது .....!!!
ஒவ்வொரு
இளையோருக்கும் ....
இரண்டு காலம் உண்டு ....
காதலுக்கு முன் .....
காதலுக்கு பின் .....!!!
நீ
அத்தியாய காதல் கடல் .....
ஆழம் என்று இறங்கினேன் ....
வரண்டுபோய் உள்ளது....
உன் காதல் கடல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:ஆழம் என்று இறங்கினேன்
உன்னிடமும் காதல் இல்லை...
என்னிடமும் காதல் இல்லை .....
நம் காதல் ஊர் முழுதும் ....
வாழ்கிறது .....!!!
ஒவ்வொரு
இளையோருக்கும் ....
இரண்டு காலம் உண்டு ....
காதலுக்கு முன் .....
காதலுக்கு பின் .....!!!
நீ
அத்தியாய காதல் கடல் .....
ஆழம் என்று இறங்கினேன் ....
வரண்டுபோய் உள்ளது....
உன் காதல் கடல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னைத்தான்
வெறுத்தேன் ஏன்...?
என்னை வெறுக்கிறேன் ...
காதல் இப்படித்தானோ ..?
நீ என் இதயத்தில் ....
தூசியாக இருந்துவிடு ...
அப்போதும் உன்னை ...
துடைத்து எறிய மாட்டேன் ...!!!
என் கண்ணீரும் ...
கடல் நீரும் ஒன்றுதான் ....
அளவற்று இருக்கிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 848
வெறுத்தேன் ஏன்...?
என்னை வெறுக்கிறேன் ...
காதல் இப்படித்தானோ ..?
நீ என் இதயத்தில் ....
தூசியாக இருந்துவிடு ...
அப்போதும் உன்னை ...
துடைத்து எறிய மாட்டேன் ...!!!
என் கண்ணீரும் ...
கடல் நீரும் ஒன்றுதான் ....
அளவற்று இருக்கிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 848
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்
காதலில் கண்ணாடி
நீ கருங்கல் ....
அருகில் வர பயமாய் ...
இருக்கிறது ....!!!
நான்
வெறும் கடிதம்
நீதான் முகவரி ...
மாறிவிடாதே ....!!!
கண்ணுக்குள் ....
வந்த நீ எதற்கு ...?
கண்ணீராய் வடிகிறாய்...
அதை பன்னீராய் ....
நினைக்கிறேன்....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 849
காதலில் கண்ணாடி
நீ கருங்கல் ....
அருகில் வர பயமாய் ...
இருக்கிறது ....!!!
நான்
வெறும் கடிதம்
நீதான் முகவரி ...
மாறிவிடாதே ....!!!
கண்ணுக்குள் ....
வந்த நீ எதற்கு ...?
கண்ணீராய் வடிகிறாய்...
அதை பன்னீராய் ....
நினைக்கிறேன்....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 849
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சாமியை நினைத்ததை ....
காட்டிலும் உன்னை ....
நினைத்தததே அதிகம் ....
வரம் கிடைக்கவில்லை ....!!!
காதல் பாவமா ...?
புண்ணியமா ...?
பிறவி பயனா...?
பிறவி துன்பமா ...?
எதுவென்று நீ ...
சொல்லிவிட்டு போ ....!!!
என்றோ ஒருனாள் ....
என்னிடம் அகப்படுவாய் ...
கொக்குபோல் ....
காத்திருப்பேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 850
காட்டிலும் உன்னை ....
நினைத்தததே அதிகம் ....
வரம் கிடைக்கவில்லை ....!!!
காதல் பாவமா ...?
புண்ணியமா ...?
பிறவி பயனா...?
பிறவி துன்பமா ...?
எதுவென்று நீ ...
சொல்லிவிட்டு போ ....!!!
என்றோ ஒருனாள் ....
என்னிடம் அகப்படுவாய் ...
கொக்குபோல் ....
காத்திருப்பேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 850
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
எல்லோருக்கும் ....
பாசமானவள் .....
எனக்கோ -நீ
வேஷமானவள்....!!!
ஒற்றை பாதையால் ....
சென்றே பழகியவன் ....
எப்படி காதல் வரும் ....?
நீ
இல்லையென்றால் ....
எனகென்ன ...?
என்னோடு உன் காதல் ....
இருக்கிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 851
எல்லோருக்கும் ....
பாசமானவள் .....
எனக்கோ -நீ
வேஷமானவள்....!!!
ஒற்றை பாதையால் ....
சென்றே பழகியவன் ....
எப்படி காதல் வரும் ....?
நீ
இல்லையென்றால் ....
எனகென்ன ...?
என்னோடு உன் காதல் ....
இருக்கிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 851
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீயும் கண்ணீரும் ...
உடன் பிறப்புகள் ....
அதுவும் இரட்டை ....
பிறவிகள் .....!!!
நானும் தெரு சுற்றி ....
உன்னை தொலைத்து ....
தேடி அலைகிறேன் ....!!!
தயவு செய்தது ....
கண் கலங்காதே ....
உனக்கும் சேர்த்து ....
காதலித்த நான் ....
உனக்கும் சேர்த்து ....
அழுகிறேன் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 852
உடன் பிறப்புகள் ....
அதுவும் இரட்டை ....
பிறவிகள் .....!!!
நானும் தெரு சுற்றி ....
உன்னை தொலைத்து ....
தேடி அலைகிறேன் ....!!!
தயவு செய்தது ....
கண் கலங்காதே ....
உனக்கும் சேர்த்து ....
காதலித்த நான் ....
உனக்கும் சேர்த்து ....
அழுகிறேன் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 852
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இறைவா எனக்கு ....
பாச கயிறை தந்துவிடு ....
அவள் கழுத்தில் -தாலி
கயிற்றை பார்க்கமுன் ....!!!
நான் மட்டும் நினைக்கும் ....
காதலில் நீ என்ன செய்கிறாய் ....?
என் நினைப்பே தப்புதானே ....!!!
நீ
பாவமன்னிப்பு கேட்டபின்
என்னை காதலிதிருகிறாய் ...
கவலையில்லாமல் இருகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 853
பாச கயிறை தந்துவிடு ....
அவள் கழுத்தில் -தாலி
கயிற்றை பார்க்கமுன் ....!!!
நான் மட்டும் நினைக்கும் ....
காதலில் நீ என்ன செய்கிறாய் ....?
என் நினைப்பே தப்புதானே ....!!!
நீ
பாவமன்னிப்பு கேட்டபின்
என்னை காதலிதிருகிறாய் ...
கவலையில்லாமல் இருகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 853
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஆரம்பத்தில் ...
உனக்காய் உயிரையே ....
தருவேன் என்றாய்.....
இன்னும் காதலையே ....
தரவில்லையே ....!!!
காதலில் எல்லோரும் ....
ஒன்றுதான் தவிக்கவிட்டு .....
வேடிக்கை பார்ப்பதில் .....!!!
என் காதல் பசிக்கு ....
நீ வெறும் சோளன் பொரி....
காற்றடித்தால் பறந்தும்....
விடுகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 854
உனக்காய் உயிரையே ....
தருவேன் என்றாய்.....
இன்னும் காதலையே ....
தரவில்லையே ....!!!
காதலில் எல்லோரும் ....
ஒன்றுதான் தவிக்கவிட்டு .....
வேடிக்கை பார்ப்பதில் .....!!!
என் காதல் பசிக்கு ....
நீ வெறும் சோளன் பொரி....
காற்றடித்தால் பறந்தும்....
விடுகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 854
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சிரிப்பு ஆயுளுக்கு ....
நல்லதென்றாய்.....
இப்போதான் புரிகிறது ....
காதலர் சிரிப்பின் ...
அர்த்தம் ....!!!
எல்லா பார்வைக்கும் ....
பின்னால் ஒரு காதல் ....
இருக்கும் - உன் பார்வைக்கு ....
பின்னால் கவலை இருக்கிறது ....!!!
நான் காதல் விதைகள்.....
விதைத்தேன் - காதல்
பயிரே என்னவளே ....
முளைகிறாயில்லை....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 855
நல்லதென்றாய்.....
இப்போதான் புரிகிறது ....
காதலர் சிரிப்பின் ...
அர்த்தம் ....!!!
எல்லா பார்வைக்கும் ....
பின்னால் ஒரு காதல் ....
இருக்கும் - உன் பார்வைக்கு ....
பின்னால் கவலை இருக்கிறது ....!!!
நான் காதல் விதைகள்.....
விதைத்தேன் - காதல்
பயிரே என்னவளே ....
முளைகிறாயில்லை....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 855
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்
எழுதும் கவிதைக்கும் .....
உனக்கு ஒரு வேறுபாடும் ....
இருப்பத்தில்லை .....
சோகம்தான் .....!!!
அழகில்
தொடங்கிய காதல்
அழுகையில் முடிந்தது .....
என் இதயம் இப்போ ....
துடிப்பதெல்லாம் .....
கண்ணீர் விடத்தான் ......!!!
வா உயிரே .....
காதல் இல்லாத இடத்தில் ....
வாழ்வோம் .....
உனக்கு அந்த சூழல் .....
இன்பமாய் இருக்கும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 856
எழுதும் கவிதைக்கும் .....
உனக்கு ஒரு வேறுபாடும் ....
இருப்பத்தில்லை .....
சோகம்தான் .....!!!
அழகில்
தொடங்கிய காதல்
அழுகையில் முடிந்தது .....
என் இதயம் இப்போ ....
துடிப்பதெல்லாம் .....
கண்ணீர் விடத்தான் ......!!!
வா உயிரே .....
காதல் இல்லாத இடத்தில் ....
வாழ்வோம் .....
உனக்கு அந்த சூழல் .....
இன்பமாய் இருக்கும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 856
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
சிலநேரங்களில் ....
ஆச்சரிய குறி....
சிலநேரங்களில் ....
முற்றுபுள்ளி.....!!!
உன்னை புரியவே ....
ஆயுள் போதாது ....
உன் காதலை ....
எப்போதுதான் ....
புரிவேனோ...?
விட்டு கொடுத்தால் ....
தோல்விவரும் ....
நீ என்னை விட்டு சென்ற ....
நொடியில் உணர்ந்தேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 857
சிலநேரங்களில் ....
ஆச்சரிய குறி....
சிலநேரங்களில் ....
முற்றுபுள்ளி.....!!!
உன்னை புரியவே ....
ஆயுள் போதாது ....
உன் காதலை ....
எப்போதுதான் ....
புரிவேனோ...?
விட்டு கொடுத்தால் ....
தோல்விவரும் ....
நீ என்னை விட்டு சென்ற ....
நொடியில் உணர்ந்தேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 857
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
எனாக்காக ....
பிறந்தவள் .....
நான்
உனக்காக ....
இறப்பவன் .....!!!
எனக்கு ....
நன்றாக புரிகிறது ....
நம் காதல் தோற்கும் ....
உன்னிடம் காதல் ....
காணாமல் போய்விட்டதே ....!!!
நிலா வராத நாள் ....
அமாவாசை .....
உன்னில் காதல் வராத .....
என்வாழ்வும் அமாவாசை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 858
எனாக்காக ....
பிறந்தவள் .....
நான்
உனக்காக ....
இறப்பவன் .....!!!
எனக்கு ....
நன்றாக புரிகிறது ....
நம் காதல் தோற்கும் ....
உன்னிடம் காதல் ....
காணாமல் போய்விட்டதே ....!!!
நிலா வராத நாள் ....
அமாவாசை .....
உன்னில் காதல் வராத .....
என்வாழ்வும் அமாவாசை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 858
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மறதியை மறந்து விட்டேன் ....
உன்னை மறக்கமுடியாமல் ....
தவிக்கிறேன் .....!!!
நான்
வெறும் கூடு ......
நீ
எனக்காக மூச்சு விடு ....
இல்லையேல் நான் ....
காடுசென்று விடுவேன் .....!!!
காதல் ஒரு சுதந்திரம் ....
எப்போதும் காதலிக்கலாம் ....
அர்த்தமற்ற சுதந்திரத்தால் .....
சுதந்திரத்தை இழந்து வாழ்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 859
உன்னை மறக்கமுடியாமல் ....
தவிக்கிறேன் .....!!!
நான்
வெறும் கூடு ......
நீ
எனக்காக மூச்சு விடு ....
இல்லையேல் நான் ....
காடுசென்று விடுவேன் .....!!!
காதல் ஒரு சுதந்திரம் ....
எப்போதும் காதலிக்கலாம் ....
அர்த்தமற்ற சுதந்திரத்தால் .....
சுதந்திரத்தை இழந்து வாழ்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 859
Page 37 of 44 • 1 ... 20 ... 36, 37, 38 ... 40 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
Page 37 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|