Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 38 of 44 • Share
Page 38 of 44 • 1 ... 20 ... 37, 38, 39 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
அதிசயம் ...
உன் பட்டமர இதயத்தில் .....
நான் இன்னும் இருக்கிறேன் ....!!!
எனக்கு வேலை .....
உன்னிடம் காதலை ....
எதிர்பார்க்கும் ....
கவிதைக்காரன் .....!!!
என்னை
மயானமாக்கி விட்டு ....
நீ மௌனமாய் இரு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 860
உன் பட்டமர இதயத்தில் .....
நான் இன்னும் இருக்கிறேன் ....!!!
எனக்கு வேலை .....
உன்னிடம் காதலை ....
எதிர்பார்க்கும் ....
கவிதைக்காரன் .....!!!
என்னை
மயானமாக்கி விட்டு ....
நீ மௌனமாய் இரு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 860
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உயிரே ....
நீர் எழுத்து கடதாசியாய்....
மாறிவிட்டாயா....?
எழுதும் கவிதைக்கு ...
தாக்கம் சொல்கிறாய் ....
இல்லையே ....!!!
உன்னை அழக்காக ....
வரைபடம் வரைந்தேன் ....
கிறுக்கல் சித்தரம் போதும் ....
என்கிறாயே ....!!!
இந்த ஜென்மத்தில் முடியாது ...
அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் ....
என்கிறாயே - நீ என்ன ராமனா ...?
இன்றுபோய் நாளை வா என்கிறாயே ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 861
நீர் எழுத்து கடதாசியாய்....
மாறிவிட்டாயா....?
எழுதும் கவிதைக்கு ...
தாக்கம் சொல்கிறாய் ....
இல்லையே ....!!!
உன்னை அழக்காக ....
வரைபடம் வரைந்தேன் ....
கிறுக்கல் சித்தரம் போதும் ....
என்கிறாயே ....!!!
இந்த ஜென்மத்தில் முடியாது ...
அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் ....
என்கிறாயே - நீ என்ன ராமனா ...?
இன்றுபோய் நாளை வா என்கிறாயே ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 861
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் உயிராகவும்......
என் உடலாகவும் ....
இருந்த என்னை .....
எலும்பாக மாற்றிவிட்டாய் .....!!!
என் வாழ்க்கையையும் ....
சேர்த்து உனக்கு தானம் ....
போடுகிறேன் ....
எங்கிருந்தாலும் வாழ்க .....!!!
காதலித்தால் கிடைப்பது ....
காதலியோ காதலனோ ....
இல்லவே இல்லை .....
கண்ணீரும் கவலையும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 862
என் உடலாகவும் ....
இருந்த என்னை .....
எலும்பாக மாற்றிவிட்டாய் .....!!!
என் வாழ்க்கையையும் ....
சேர்த்து உனக்கு தானம் ....
போடுகிறேன் ....
எங்கிருந்தாலும் வாழ்க .....!!!
காதலித்தால் கிடைப்பது ....
காதலியோ காதலனோ ....
இல்லவே இல்லை .....
கண்ணீரும் கவலையும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 862
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இப்போதுதான் புரிகிறது ....
நான் உனக்காக பிறக்கவில்லை .....
தவறுதலாக காதலித்து விட்டேன் ....!!!
எழுதப்பட்ட காதல் ....
காவியங்களும் காப்பியங்களும் ...
போதும் இதற்குமேல் ....
எவராலும் அழமுடியாது ....
நாம் மனத்தால் பிரிவோம் ....!!!
காதலர்கள் நல்ல நடிகர்கள்....
உனக்காக உயிர் விடுவேன் ....
என்று சொல்வதில் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 863
நான் உனக்காக பிறக்கவில்லை .....
தவறுதலாக காதலித்து விட்டேன் ....!!!
எழுதப்பட்ட காதல் ....
காவியங்களும் காப்பியங்களும் ...
போதும் இதற்குமேல் ....
எவராலும் அழமுடியாது ....
நாம் மனத்தால் பிரிவோம் ....!!!
காதலர்கள் நல்ல நடிகர்கள்....
உனக்காக உயிர் விடுவேன் ....
என்று சொல்வதில் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 863
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இரட்டை கதவை கொண்ட ....
நம் காதல் ஒற்றை கதவானது ....
யார் மூடுவது மற்ற கதவை ...?
காதல் மூறெழுத்தாய் ....
இருப்பதுதான் தவறு ....
கவலையும் மூன்றெழுத்து ....!!!
காதலிப்பது கடினமில்லை ....
காதலை சொல்வது கடினம் ...
அதைவிட கடினம் ....
காதலோடு இறப்பது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 864
நம் காதல் ஒற்றை கதவானது ....
யார் மூடுவது மற்ற கதவை ...?
காதல் மூறெழுத்தாய் ....
இருப்பதுதான் தவறு ....
கவலையும் மூன்றெழுத்து ....!!!
காதலிப்பது கடினமில்லை ....
காதலை சொல்வது கடினம் ...
அதைவிட கடினம் ....
காதலோடு இறப்பது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 864
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சிரித்து வாழவேண்டும் ....
காதலுக்கு இது பொருந்தாது ....
அழுதுவாழ்வதே காதல் ....!!!
நானும் ஞானிதான் ....
உள்ளே இருக்கும் உன்னையே ...
தினமும் தியானம் ....
செய்கிறேன் ....!!!
நான் முதல் தோற்றதும் ....
இறுதியில் தோற்றதும் ...
உன்னிடம் தான் ....
காதல் உனக்கு வராதத்தால் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 865
காதலுக்கு இது பொருந்தாது ....
அழுதுவாழ்வதே காதல் ....!!!
நானும் ஞானிதான் ....
உள்ளே இருக்கும் உன்னையே ...
தினமும் தியானம் ....
செய்கிறேன் ....!!!
நான் முதல் தோற்றதும் ....
இறுதியில் தோற்றதும் ...
உன்னிடம் தான் ....
காதல் உனக்கு வராதத்தால் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 865
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலை
மறைத்து வாழ்வதும் ....
மறந்து வாழ்வதும் ...
இரட்டை துன்பம் ....
இரண்டையும் ....
தருகிறாய் ...?
காணாமல் போனது ...
ஆரம்பத்தில் இதயம் ....
இப்போ காதல் ....!!!
உன் நினைவுகள் தேன் ....
உன் பேச்சுகள் தேனி ....
தேன் எடுக்க தேனியிடம் ...
துன்பபடத்தானே வேண்டும் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 867
மறைத்து வாழ்வதும் ....
மறந்து வாழ்வதும் ...
இரட்டை துன்பம் ....
இரண்டையும் ....
தருகிறாய் ...?
காணாமல் போனது ...
ஆரம்பத்தில் இதயம் ....
இப்போ காதல் ....!!!
உன் நினைவுகள் தேன் ....
உன் பேச்சுகள் தேனி ....
தேன் எடுக்க தேனியிடம் ...
துன்பபடத்தானே வேண்டும் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 867
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இலை
உதிர்ந்த மரத்தில் ...
ஒரு அழகு உண்டு ...
என் காதல் உதிர்ந்த ...
பின்னும் வாழ்கிறேன் ...!!!
உன் கனவுக்குள் ...
நான் வந்துவிட கூடாது ....
என்பதற்காக தூங்காமல் ...
இருந்துவிடாதே -உன்
கண்ணுக்குள் இருக்கும் ...
நான் இறந்துவிடுவேன் ...!!!
நீ
மௌனமாய் இருக்கும் ....
ஒவ்வொரு நொடியில் ...
என் இதயத்தில் உயிர் ....
நிற்கும் நொடியென்று ....
எப்போது உணர போகிறாய் ...?
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 868
உதிர்ந்த மரத்தில் ...
ஒரு அழகு உண்டு ...
என் காதல் உதிர்ந்த ...
பின்னும் வாழ்கிறேன் ...!!!
உன் கனவுக்குள் ...
நான் வந்துவிட கூடாது ....
என்பதற்காக தூங்காமல் ...
இருந்துவிடாதே -உன்
கண்ணுக்குள் இருக்கும் ...
நான் இறந்துவிடுவேன் ...!!!
நீ
மௌனமாய் இருக்கும் ....
ஒவ்வொரு நொடியில் ...
என் இதயத்தில் உயிர் ....
நிற்கும் நொடியென்று ....
எப்போது உணர போகிறாய் ...?
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 868
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மூச்சுக்கும் காதலுக்கும் ...
ஒரு வேறுபாடும் இல்லை ...
நின்றால் ஒருவன் மரணம் ...!!!
நீ
வாசிக்கும் வீணையின் .....
நாதம் நான் - இழையை ....
அறுத்துவிட்டு வாசிக்க ...
சொல்கிறாய் ,,,,,,!!!
கவிதையின் வரி -நீ
கண்ணீரின் வலி -நீ
காதலில் கானல் -நீ
உன்னின் காதலை ...
தேடுகிறேன் நான் ...?
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 869
ஒரு வேறுபாடும் இல்லை ...
நின்றால் ஒருவன் மரணம் ...!!!
நீ
வாசிக்கும் வீணையின் .....
நாதம் நான் - இழையை ....
அறுத்துவிட்டு வாசிக்க ...
சொல்கிறாய் ,,,,,,!!!
கவிதையின் வரி -நீ
கண்ணீரின் வலி -நீ
காதலில் கானல் -நீ
உன்னின் காதலை ...
தேடுகிறேன் நான் ...?
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 869
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை நான் நேரில் ....
பார்த்த நாட்களை விட ....
கவிதையில் பார்ப்பதே ...
அதிகம் .....!!!
மற்றவர்களுக்கு ...
நான் அழகான ரோஜா ....
உனக்கேன் நான் முள் ...?
நீ
சொல்லாவிட்டால் என்ன ...?
உன் செயல் சொல்கிறது ...
என்னை விட்டு விலகிறாய்...
எனக்கு வேண்டும் -உன்னை ...
காதலிக்கும்போது உன்னிடம் ...
அனுமதியில்லாமல் காதல் ...
செய்ததற்கு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 870
பார்த்த நாட்களை விட ....
கவிதையில் பார்ப்பதே ...
அதிகம் .....!!!
மற்றவர்களுக்கு ...
நான் அழகான ரோஜா ....
உனக்கேன் நான் முள் ...?
நீ
சொல்லாவிட்டால் என்ன ...?
உன் செயல் சொல்கிறது ...
என்னை விட்டு விலகிறாய்...
எனக்கு வேண்டும் -உன்னை ...
காதலிக்கும்போது உன்னிடம் ...
அனுமதியில்லாமல் காதல் ...
செய்ததற்கு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 870
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் மழையில் ...
நனைய வந்தேன் -நீயோ ...
காதல் நெருப்பாய் ...
இருகிறாயே ....!!!
என்னை
நீ வேண்டுமென்றே ....
காயப்படுத்துகிறாயா ...?
காயப்படுதுவத்தில் ....
இன்பம் காணுகிறாயா ...?
தயவு செய்து
என் முகவரியை கொடு ....
நானும் வாழ ஆசைப்படுகிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 866
நனைய வந்தேன் -நீயோ ...
காதல் நெருப்பாய் ...
இருகிறாயே ....!!!
என்னை
நீ வேண்டுமென்றே ....
காயப்படுத்துகிறாயா ...?
காயப்படுதுவத்தில் ....
இன்பம் காணுகிறாயா ...?
தயவு செய்து
என் முகவரியை கொடு ....
நானும் வாழ ஆசைப்படுகிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 866
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை
நினைக்கும்போது .....
கண்ணீராய் வந்தாலும்
ஏற்றுகொள்வேன்.....
அப்படியென்றாலும் ...
என்னோடு வருகிறாய் ....!!!
என் கண்ணீர் இருக்கும் ....
உன்னை பற்றிய கவிதை ....
எழுதிக்கொண்டே இருப்பேன் ...!!!
நீ
ரொம்ப புத்திசாலி ...
இதய கதவை பூட்டி ....
சாவியையும் வைத்திருகிறாய் ...
யாரும் நுழைய கூடாது ....
என்பதற்காக ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 871
நினைக்கும்போது .....
கண்ணீராய் வந்தாலும்
ஏற்றுகொள்வேன்.....
அப்படியென்றாலும் ...
என்னோடு வருகிறாய் ....!!!
என் கண்ணீர் இருக்கும் ....
உன்னை பற்றிய கவிதை ....
எழுதிக்கொண்டே இருப்பேன் ...!!!
நீ
ரொம்ப புத்திசாலி ...
இதய கதவை பூட்டி ....
சாவியையும் வைத்திருகிறாய் ...
யாரும் நுழைய கூடாது ....
என்பதற்காக ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 871
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
என் மூச்சாக இருந்த ....
காலமெல்லாம் நான் ....
உன் உயிராக இருந்தேன் ....
நீ மூச்சை நிறுத்தினாய் ...
காதல் இறந்தது ....!!!
இதயத்தில் ரோஜாவை ....
வளரவிடாமல் -எதற்கு ..?
முள்ளை வளர்கிறாய் ....?
நீடூடி வாழ்க ....
வாழ்த்துவோர் உள்ளார் ...
நீடூடி காதல் வாழ்க ...
வாழ்த்துவோர் யாரும் இல்லை ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 872
என் மூச்சாக இருந்த ....
காலமெல்லாம் நான் ....
உன் உயிராக இருந்தேன் ....
நீ மூச்சை நிறுத்தினாய் ...
காதல் இறந்தது ....!!!
இதயத்தில் ரோஜாவை ....
வளரவிடாமல் -எதற்கு ..?
முள்ளை வளர்கிறாய் ....?
நீடூடி வாழ்க ....
வாழ்த்துவோர் உள்ளார் ...
நீடூடி காதல் வாழ்க ...
வாழ்த்துவோர் யாரும் இல்லை ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 872
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை காதலித்து ...
நானும் கற்றுகொண்டேன் ....
எப்படி வலிக்காமல் ....
மறப்பதென்று ....!!!
உன்னை நினைக்காமல் ....
கவிதை எழுத முயற்சித்தேன் ...
வெற்றிபெற்றது -நீ
இக்கரைக்கு
அக்கரை பச்சை - நீ
அடிக்கடி இப்படிதான் ,,,
ஏமாற்றுகிறாய் ,,,,,
ஒருமுறை என்னை
காதலித்துப்பார் ,,,,
பலஜென்மம் என்னை ...
காதலிப்பாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 873
நானும் கற்றுகொண்டேன் ....
எப்படி வலிக்காமல் ....
மறப்பதென்று ....!!!
உன்னை நினைக்காமல் ....
கவிதை எழுத முயற்சித்தேன் ...
வெற்றிபெற்றது -நீ
இக்கரைக்கு
அக்கரை பச்சை - நீ
அடிக்கடி இப்படிதான் ,,,
ஏமாற்றுகிறாய் ,,,,,
ஒருமுறை என்னை
காதலித்துப்பார் ,,,,
பலஜென்மம் என்னை ...
காதலிப்பாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 873
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஓராயிரம்...
நினைவுகளுடன் ....
ஆழமான துயரத்துடன்...
நிகழ்ந்து விட்டது ...
நம் பிரிவு......!!!
நீ
என்னை மறந்து போய்
நினைத்திருக்கலாம்
இப்போதான் உனக்கு ...
காதல் புரிந்திருக்கும் ....!!!
ஒப்பாரி என்றால் என்ன ...?
இப்போது புரிந்தது எனக்கு ...
உன் ஒவ்வொரு செயலும் ...
என் காதலுக்கு ஒப்பாரிதான் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 874
நினைவுகளுடன் ....
ஆழமான துயரத்துடன்...
நிகழ்ந்து விட்டது ...
நம் பிரிவு......!!!
நீ
என்னை மறந்து போய்
நினைத்திருக்கலாம்
இப்போதான் உனக்கு ...
காதல் புரிந்திருக்கும் ....!!!
ஒப்பாரி என்றால் என்ன ...?
இப்போது புரிந்தது எனக்கு ...
உன் ஒவ்வொரு செயலும் ...
என் காதலுக்கு ஒப்பாரிதான் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 874
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் மலர் போல் ....
காலையில் அழகாய் ....
மாலையில் வாடிவிடும் ....
என்றாலும் காதல் ...
அழகும் மென்மையும் ....!!!
மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
நீ உள்ளூர் மயானத்தில் ...
நான் வெளியூர் மயானத்தில் ....!!!
உன்னைப்போல் காதலிக்க ...
தெரியாத உள்ளமும் ஒரு ....
அங்கவீனம் தான் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 875
காலையில் அழகாய் ....
மாலையில் வாடிவிடும் ....
என்றாலும் காதல் ...
அழகும் மென்மையும் ....!!!
மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
நீ உள்ளூர் மயானத்தில் ...
நான் வெளியூர் மயானத்தில் ....!!!
உன்னைப்போல் காதலிக்க ...
தெரியாத உள்ளமும் ஒரு ....
அங்கவீனம் தான் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 875
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இறந்த காலம் தான் ....
இனிமையான காலம் ....
இனிமையாய் நீ பேசி ....
இளமையை ரசித்தேன் ....
இப்போ தனிமையில் ....!!!
உனக்காய் வாழ்வேன் ...
உறுதியாய் கூறினாய் ....
உயிரை மறந்து வாழ்ந்தேன் .....
உயிர் வலிக்கிறது இப்போ ....!!!
அன்பே என்றாய் ....
அனைத்தையும் இழந்தேன் ....
ஆருயிரே என்றாய் ....
ஆவியாய் அலைகிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 876
இனிமையான காலம் ....
இனிமையாய் நீ பேசி ....
இளமையை ரசித்தேன் ....
இப்போ தனிமையில் ....!!!
உனக்காய் வாழ்வேன் ...
உறுதியாய் கூறினாய் ....
உயிரை மறந்து வாழ்ந்தேன் .....
உயிர் வலிக்கிறது இப்போ ....!!!
அன்பே என்றாய் ....
அனைத்தையும் இழந்தேன் ....
ஆருயிரே என்றாய் ....
ஆவியாய் அலைகிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 876
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கண்ணில் பட்டு கதலானாய் ....
கல்லறைவரை தொடருமென்றாய்....
கண்மூடி தனமாய் நம்பினேன் ...
கண்ணீர்தான் இறுதி பரிசு ....!!!
கிட்டவா காதல் பரிசு தா ....
கிள்ளி விட்டு போனபோது ....
கிள்ளியது என் இதயம் என்பதை ....
கிட்டிய காலத்தில் நீ திட்டியபோது ....
கிறுக்கணுக்கு புரிந்தது ....!!!
காத்திருந்தேன் கவிதை வந்தது ....
காணாமல் போனாய் கவிதை வந்தது ....
காதல் பைத்தியம் என்றார்கள் ....
காதலித்து பாருங்கள் புரியும் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 877
கல்லறைவரை தொடருமென்றாய்....
கண்மூடி தனமாய் நம்பினேன் ...
கண்ணீர்தான் இறுதி பரிசு ....!!!
கிட்டவா காதல் பரிசு தா ....
கிள்ளி விட்டு போனபோது ....
கிள்ளியது என் இதயம் என்பதை ....
கிட்டிய காலத்தில் நீ திட்டியபோது ....
கிறுக்கணுக்கு புரிந்தது ....!!!
காத்திருந்தேன் கவிதை வந்தது ....
காணாமல் போனாய் கவிதை வந்தது ....
காதல் பைத்தியம் என்றார்கள் ....
காதலித்து பாருங்கள் புரியும் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 877
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வானவில்லில் ஏழுநிறம் ....
வானத்து அழகியே உனக்கும் ...
வானவில் குணமோ ....?
வா என்கிறாய் போ என்கிறாய் ....?
விட்டில் பூச்சியை ....
விளக்கம் காட்டினேன் ....
விதி எனக்கும் சரியானது ....
விதி மதி இரண்டும் இழப்பாய் ....
காதலித்துப்பார் ....!!!
வீறாப்புடன் ....
வீட்டை எதிர்த்து காதல் செய்தேன் ....
வீதியில் நிற்கிறேன் உன்னை இழந்து ...
காதல் கண்னை மறைக்கும் ...
உறவையும் மறக்கும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 878
வானத்து அழகியே உனக்கும் ...
வானவில் குணமோ ....?
வா என்கிறாய் போ என்கிறாய் ....?
விட்டில் பூச்சியை ....
விளக்கம் காட்டினேன் ....
விதி எனக்கும் சரியானது ....
விதி மதி இரண்டும் இழப்பாய் ....
காதலித்துப்பார் ....!!!
வீறாப்புடன் ....
வீட்டை எதிர்த்து காதல் செய்தேன் ....
வீதியில் நிற்கிறேன் உன்னை இழந்து ...
காதல் கண்னை மறைக்கும் ...
உறவையும் மறக்கும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 878
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எட்ட
முடியாத காதலர் நாம் .....
சூரியனும் சந்திரனாய் ...
வானமும் நிலமுமாய் ...!!!
காதலை விதைத்தேன் ...
வதையாகும் உணர்ந்தேன் ...
காதல் ஆழ்கடல் -நீ
துறைமுகம் ....!!!
நான்
வெறும் நெருப்பு ...
நீயே வெப்பம் ...
நீயே ஒளி....
நீயே கரி ....
நீ தணல் .....
அணைந்து விடாதே ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 879
முடியாத காதலர் நாம் .....
சூரியனும் சந்திரனாய் ...
வானமும் நிலமுமாய் ...!!!
காதலை விதைத்தேன் ...
வதையாகும் உணர்ந்தேன் ...
காதல் ஆழ்கடல் -நீ
துறைமுகம் ....!!!
நான்
வெறும் நெருப்பு ...
நீயே வெப்பம் ...
நீயே ஒளி....
நீயே கரி ....
நீ தணல் .....
அணைந்து விடாதே ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 879
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் வெட்கம் என்னை ....
தலை குனிய வைக்கிறது ....
உன் பார்வை என்னை ....
மனிதனாக்கியது....!!!
என் காதல் மீது - நீ ...
ஏறிநின்று குதிக்க
ஆசைப்படுவதேன் ...?
காதலில் ....
வலி -ராகம் ..
கண்ணீர் - மது ....
பிரிவு - வாழ்கை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 880
தலை குனிய வைக்கிறது ....
உன் பார்வை என்னை ....
மனிதனாக்கியது....!!!
என் காதல் மீது - நீ ...
ஏறிநின்று குதிக்க
ஆசைப்படுவதேன் ...?
காதலில் ....
வலி -ராகம் ..
கண்ணீர் - மது ....
பிரிவு - வாழ்கை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 880
Page 38 of 44 • 1 ... 20 ... 37, 38, 39 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
Page 38 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|