Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் நட்பு கவிதைகள்
Page 5 of 6 • Share
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கே இனியவன் நட்பு கவிதைகள்
First topic message reminder :
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!
Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Jul 30, 2013 12:58 pm; edited 2 times in total
மிகவும் பிடிததுள்ளது
உரிமை கொண்டாடி ....!!!
உவமைகள் பல சொல்லி
உயிரை எடுக்கும் உறவை விட ...
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு
உயிருள்ளவரை வேண்டுமடா ....!!!
மிகவும் பிடிததுள்ளது
உவமைகள் பல சொல்லி
உயிரை எடுக்கும் உறவை விட ...
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு
உயிருள்ளவரை வேண்டுமடா ....!!!
மிகவும் பிடிததுள்ளது
P KAVI- பண்பாளர்
- பதிவுகள் : 58
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
இதை நீங்கள் செய்து விட்டீர்கள்உரிமை கொண்டாடி ....!!!
உவமைகள் பல சொல்லி
உயிரை எடுக்கும் உறவை விட ...
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு
உயிருள்ளவரை வேண்டுமடா ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
காதலில் பொய் சொன்னால்
கோபம் வரும்
நட்பில் பொய் சொன்னால்
சிரிப்பு வரும்
திருட்டு முழி காட்டிவிடும் ...!!!
கோபம் வரும்
நட்பில் பொய் சொன்னால்
சிரிப்பு வரும்
திருட்டு முழி காட்டிவிடும் ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்பில் பேசும் பொய் அழகு
அவனுக்கு நான் கைபேசி
எடுப்பேன் ....!!!
உனக்கு நான் ரைபண்ணுறன்
நீ எடுக்கிறாய் என்பான்
அவனிடம் என் போன்நம்பர்
தொலைந்த பின்னரும் ....!!!
அவனுக்கு நான் கைபேசி
எடுப்பேன் ....!!!
உனக்கு நான் ரைபண்ணுறன்
நீ எடுக்கிறாய் என்பான்
அவனிடம் என் போன்நம்பர்
தொலைந்த பின்னரும் ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
ஒரே விடயம் நட்பு நட்பு ...!!!
முகம் பார்ப்பதில்லை
முகநூலில் பேசுவோம்
ஊர் பேர் தெரியாது
உண்மையோ பொய்யோ
தெரியாது
என்றாலும் ஊற்றெடுக்கும்
கிணறுபோல்
ஊறிக்கொண்டே இருக்கும்
ஒரே விடயம்
நட்பு நட்பு ...!!!
முகம் பார்ப்பதில்லை
முகநூலில் பேசுவோம்
ஊர் பேர் தெரியாது
உண்மையோ பொய்யோ
தெரியாது
என்றாலும் ஊற்றெடுக்கும்
கிணறுபோல்
ஊறிக்கொண்டே இருக்கும்
ஒரே விடயம்
நட்பு நட்பு ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
இதுதான் நட்படா ....!!!
அவன் இவனிடம்
என்னை பேசியபோதுதான்
உணர்ந்தேன் அவன்
அவனுக்காக வாழவில்லை
எனக்காக வாழுகிறான்
வாழ்ந்திருக்கிறான்
இதுதான் நட்படா ....!!!
அவன் இவனிடம்
என்னை பேசியபோதுதான்
உணர்ந்தேன் அவன்
அவனுக்காக வாழவில்லை
எனக்காக வாழுகிறான்
வாழ்ந்திருக்கிறான்
இதுதான் நட்படா ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்பையும் புரியதெரியவில்லை...!!!
இத்தனை நாள்
பழகி விட்டு
உன்னை காதலிக்க
வில்லை நட்போடுதான்
பழகினேன் என்கிறாயே
உனக்கு காதலையும்
மதிக்க தெரியவில்லை
நட்பையும்
புரியதெரியவில்லை...!!!
இத்தனை நாள்
பழகி விட்டு
உன்னை காதலிக்க
வில்லை நட்போடுதான்
பழகினேன் என்கிறாயே
உனக்கு காதலையும்
மதிக்க தெரியவில்லை
நட்பையும்
புரியதெரியவில்லை...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
உயிர் தோழன் நீ
************
தோள் கொடுக்க
உயிர் தோழன் நீ
இருக்கும் வரை
தோல்விகள்
ஆயிரம் ஆயிரம்
தோன்றினாலும்
துவண்டு விழேன்
உன் சுட்டு விரல்
எனக்கு சுட்டிக்காட்டும்
வெற்றியை ....!!!
************
தோள் கொடுக்க
உயிர் தோழன் நீ
இருக்கும் வரை
தோல்விகள்
ஆயிரம் ஆயிரம்
தோன்றினாலும்
துவண்டு விழேன்
உன் சுட்டு விரல்
எனக்கு சுட்டிக்காட்டும்
வெற்றியை ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்பு கவிதை ...!!
***********
மறக்க நினைக்கிறேன்
பலவற்றை ...!!!
நினைக்க விரும்புகிறேன்
சிலவற்றை....!!!
மறக்கவே முடியாதவை
நினைக்கவே முடிந்தவை
ஒன்றே ஒன்றுதான்
நட்பு ....!!!
***********
மறக்க நினைக்கிறேன்
பலவற்றை ...!!!
நினைக்க விரும்புகிறேன்
சிலவற்றை....!!!
மறக்கவே முடியாதவை
நினைக்கவே முடிந்தவை
ஒன்றே ஒன்றுதான்
நட்பு ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
உரிமை கொண்டாடி ....!!!
உவமைகள் பல சொல்லி
உயிரை எடுக்கும் உறவை விட ...
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு
உயிருள்ளவரை வேண்டுமடா ....!!!
உடன் இல்லவிடினும்...
உயிரை இருத்தல் போதும்...
அது போதும் எப்போதும்...!!!
உவமைகள் பல சொல்லி
உயிரை எடுக்கும் உறவை விட ...
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு
உயிருள்ளவரை வேண்டுமடா ....!!!
உடன் இல்லவிடினும்...
உயிரை இருத்தல் போதும்...
அது போதும் எப்போதும்...!!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
எப்போதும் என்னோடு
சிரி நண்பா ...
ஒரு வேளை என்
முன்னாள்
நீ அழும் நாள் வந்தால்
உன் கண்ணீரை நான்
துடைக்க முடியாத
நாளாக இருக்கும் ....!!!
சிரி நண்பா ...
ஒரு வேளை என்
முன்னாள்
நீ அழும் நாள் வந்தால்
உன் கண்ணீரை நான்
துடைக்க முடியாத
நாளாக இருக்கும் ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
கை கொட்டி சிரிக்க
ஆயிரம் பேர் இருக்கலாம்
கை கோர்த்து திரிய
உன் நட்பு மட்டுமே
உண்டு தோழா ....!!!
ஆயிரம் பேர் இருக்கலாம்
கை கோர்த்து திரிய
உன் நட்பு மட்டுமே
உண்டு தோழா ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
கண் இல்லாமல் வாழமுடியும் ....
பேச்சில்லாமல் வாழமுடியும் ....
காதல்
இல்லாமலும் வாழமுடியும்...
நட்பில்லாமல்
யாரால் வாழமுடியும் ...?
பேச்சில்லாமல் வாழமுடியும் ....
காதல்
இல்லாமலும் வாழமுடியும்...
நட்பில்லாமல்
யாரால் வாழமுடியும் ...?
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
சந்திரன் சூரிய ஒளியில்
தங்கியிருப்பது போல்
நண்பா ...!!!
சூரிய சந்திரராய்
நாம் இருக்கிறோம்
நண்பா ....!!!
மொத்தத்தில் உண்மை
நட்பு எப்போதும்
பிரகாசம் தான் ...!!!
தங்கியிருப்பது போல்
நண்பா ...!!!
சூரிய சந்திரராய்
நாம் இருக்கிறோம்
நண்பா ....!!!
மொத்தத்தில் உண்மை
நட்பு எப்போதும்
பிரகாசம் தான் ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
அனைத்து உறவும்
என்னை வெறுத்த
போதும் வெறுக்காமல்
ஒரு உறவு கைநீட்டியது
என் உயிர் நட்பு ...!!!
உறவுகள் உணர்வுக்கு
இடங்கொடுக்கும்
நட்புதான் உயிருக்கு
இடம் கொடுக்கும் ....!!!
என்னை வெறுத்த
போதும் வெறுக்காமல்
ஒரு உறவு கைநீட்டியது
என் உயிர் நட்பு ...!!!
உறவுகள் உணர்வுக்கு
இடங்கொடுக்கும்
நட்புதான் உயிருக்கு
இடம் கொடுக்கும் ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
கே இனியவன் wrote:
உறவுகள் உணர்வுக்கு
இடங்கொடுக்கும்
நட்புதான் உயிருக்கு
இடம் கொடுக்கும் ....!!!
நல்ல நண்பர்கள் காதலியைப்போல் மனத்தில் வாழ்கிறார்கள்...
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
by கே இனியவன் on Sun Jul 21, 2013 12:27 pm
அவனுக்கும் உயிர் நண்பி -
கடினம் தான் ...
ஆணும் பெண்ணும் ..
காதலராய் இருப்பது சுலபம் ..!!!
நண்பராக இருப்பது
கடினத்தில் கடினம் ...!!!
தங்கையின் கிண்டல் ...!!!
அண்ணனின் முறைப்பு பார்வை ..!!!
அயலவரின் ஏளனப்பார்வை ....!!!
தெரிந்தது என் உயிர் நண்பனுக்குதான் ...!!!
அவனிடம்சொல்வேன் அனைத்தையும் ...!!!
காரணம் தெரியுமா ..?
அவனுக்கும் உயிர் நண்பி -என்
நண்பி ....!!!
kukan- புதியவர்
- பதிவுகள் : 22
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
[size=12]
[quote]
நட்புக்கு வரைவிலக்கணம் ...
ந - நம்பிக்கை ...
ட்- ட்... டாட்டா காட்டாது ...
பு - புனிதம் ...
நண்பன் உடையான் ...
யமனுக்கு கூட அஞ்சான் ...
நண்பா நானிருக்கிறேன் ...
என்பான் நண்பன் ...!!!
நான் எதுக்கு இருக்கிறேன் ..
என்பான் இன்னொரு நண்பன் ...
நட்புதான் போட்டி போட்டு உருவாக்கலாம் ...
காதல் ஒன்றுதான் ஒன்றே தான் ...!!![
- Code:
[quote] Re: கே இனியவன் நட்பு கவிதைகள்[/size]
by கே இனியவன் on Mon Jul 22, 2013 4:58 pm
[quote]
நட்புக்கு வரைவிலக்கணம் ...
ந - நம்பிக்கை ...
ட்- ட்... டாட்டா காட்டாது ...
பு - புனிதம் ...
நண்பன் உடையான் ...
யமனுக்கு கூட அஞ்சான் ...
நண்பா நானிருக்கிறேன் ...
என்பான் நண்பன் ...!!!
நான் எதுக்கு இருக்கிறேன் ..
என்பான் இன்னொரு நண்பன் ...
நட்புதான் போட்டி போட்டு உருவாக்கலாம் ...
காதல் ஒன்றுதான் ஒன்றே தான் ...!!![
kukan- புதியவர்
- பதிவுகள் : 22
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» நட்பு - சிறு கவிதைகள்
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» நட்பு - சிறு கவிதைகள்
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|