Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் நட்பு கவிதைகள்
Page 2 of 6 • Share
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கே இனியவன் நட்பு கவிதைகள்
First topic message reminder :
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!
Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Jul 30, 2013 12:58 pm; edited 2 times in total
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நீ உனக்காக வாங்கிய
அடியைவிட சிறுவயதில்
எனக்காக வாங்கிய அடி அதிகம்
என் உடன் பிறப்பு கூட
உன்னைப்போல் என்னை
காப்பற்றியது இன்றுவரையில்லை ...!!!
நான் செய்யும் தவறுக்கு
தலையாட்டமாட்டாய் ...!!!
நான் செய்யாத குற்றத்தை
தாங்கிக்கொள்ளமாட்டாய்
நட்பு என்றால் -தீமைக்கு
துணைபோகக்கூடாது
நன்மைக்கு துணைபோகாமல்
இருக்கவும் கூடாது
என்பதை உணரவைத்தவன் ...!!!
எதுவென்றாலும் அவனுக்கு
நடக்கட்டும் என்பவன்
நம்மில் இருக்கும் அன்னியர்கள் ....!!!
எதுவுமே அவனுக்கு நடந்துவிட கூடாது
என்று நினைப்பவன் -நண்பன் ....!!!
அடியைவிட சிறுவயதில்
எனக்காக வாங்கிய அடி அதிகம்
என் உடன் பிறப்பு கூட
உன்னைப்போல் என்னை
காப்பற்றியது இன்றுவரையில்லை ...!!!
நான் செய்யும் தவறுக்கு
தலையாட்டமாட்டாய் ...!!!
நான் செய்யாத குற்றத்தை
தாங்கிக்கொள்ளமாட்டாய்
நட்பு என்றால் -தீமைக்கு
துணைபோகக்கூடாது
நன்மைக்கு துணைபோகாமல்
இருக்கவும் கூடாது
என்பதை உணரவைத்தவன் ...!!!
எதுவென்றாலும் அவனுக்கு
நடக்கட்டும் என்பவன்
நம்மில் இருக்கும் அன்னியர்கள் ....!!!
எதுவுமே அவனுக்கு நடந்துவிட கூடாது
என்று நினைப்பவன் -நண்பன் ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
உண்மைதான்...எதுவென்றாலும் அவனுக்கு
நடக்கட்டும் என்பவன்
நம்மில் இருக்கும் அன்னியர்கள் ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நம்பிக்கைக்கு - நல்லநட்பு
நன்மை தருவதும் -நல்ல நட்பு
நயம் நட்டம் பார்க்காது -நல்ல நட்பு
நன்றியுடன் இருக்கும் - நல்ல நட்பு
நலிந்த நேரத்தில் உதவும் -நல்ல நட்பு
நண்பன் என்றால் துடிக்கும் -நல்ல நட்பு
நண்பனின் இதயத்துக்குள் - என் இதயம்
நன்மை தருவதும் -நல்ல நட்பு
நயம் நட்டம் பார்க்காது -நல்ல நட்பு
நன்றியுடன் இருக்கும் - நல்ல நட்பு
நலிந்த நேரத்தில் உதவும் -நல்ல நட்பு
நண்பன் என்றால் துடிக்கும் -நல்ல நட்பு
நண்பனின் இதயத்துக்குள் - என் இதயம்
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்பாக இருந்த நாம்
காதலாகிவிட்டோம்
நட்பா....? காதலா ....?
பிடித்திருக்கிறது என்று
கேட்கிறாய் ....?
நட்பாக நீயிருக்கையில்
நான் அழுதால் உன் விரல்கள்
உன்னை மறந்து துடைக்கும்
இப்போ நீ பிரிந்தால் ...?
.
.
.
நட்பா ...? காதலா ...?
சிறந்தது நீயே சொல் ....!!!
காதலாகிவிட்டோம்
நட்பா....? காதலா ....?
பிடித்திருக்கிறது என்று
கேட்கிறாய் ....?
நட்பாக நீயிருக்கையில்
நான் அழுதால் உன் விரல்கள்
உன்னை மறந்து துடைக்கும்
இப்போ நீ பிரிந்தால் ...?
.
.
.
நட்பா ...? காதலா ...?
சிறந்தது நீயே சொல் ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
கே இனியவன் wrote:நம்பிக்கைக்கு - நல்லநட்பு
நன்மை தருவதும் -நல்ல நட்பு
நயம் நட்டம் பார்க்காது -நல்ல நட்பு
நன்றியுடன் இருக்கும் - நல்ல நட்பு
நலிந்த நேரத்தில் உதவும் -நல்ல நட்பு
நண்பன் என்றால் துடிக்கும் -நல்ல நட்பு
நண்பனின் இதயத்துக்குள் - என் இதயம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
கண்ணில்
ஏக்கம் இருந்தால் காதல்
இரக்கம் இருந்தால் நட்பு
முகத்தில்
அழகு இருந்தால் காதல்
கருணை இருந்தால் நட்பு
சிரிப்பில்
கவர்ச்சி இருந்தால் காதல்
பாசம் இருந்தால் நட்பு
இதயத்தில்
ஒருவர் இருந்தால் காதல்
இதயமே ஒருவரானால் நட்பு
ஏக்கம் இருந்தால் காதல்
இரக்கம் இருந்தால் நட்பு
முகத்தில்
அழகு இருந்தால் காதல்
கருணை இருந்தால் நட்பு
சிரிப்பில்
கவர்ச்சி இருந்தால் காதல்
பாசம் இருந்தால் நட்பு
இதயத்தில்
ஒருவர் இருந்தால் காதல்
இதயமே ஒருவரானால் நட்பு
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்பு ஏன் தேவை ...?
தவறு செய்தால் கட்டிக்கேட்க ...!!!
செய்த தவறுக்கு ஆலோசனை கேட்க ...!!!
செய்த தவறை உணரப்பண்ண ...!!!
உணர்ந்தபின் உன்னதமாக வாழ ...!!!
நகைச்சுவை செய்து
சிரிக்க வைக்க ...!!!
சின்ன சின்ன - என்
குறும்பை ரசிக்கவைக்க ..!!!
ரசித்த குறும்பை
வாழ்நாள் முழுதும் சொல்ல ..!!!
இத்தனையும் நிகழனும் என்றால் ...?
நட்பை புரிந்து கொள் ...!!!
நண்பனை புரிந்து கொள்...!!!
உண்மையாக பழகிக்கொள் ...!!!
உயிராக மதித்துக்கொள் ...!!!
தவறு செய்தால் கட்டிக்கேட்க ...!!!
செய்த தவறுக்கு ஆலோசனை கேட்க ...!!!
செய்த தவறை உணரப்பண்ண ...!!!
உணர்ந்தபின் உன்னதமாக வாழ ...!!!
நகைச்சுவை செய்து
சிரிக்க வைக்க ...!!!
சின்ன சின்ன - என்
குறும்பை ரசிக்கவைக்க ..!!!
ரசித்த குறும்பை
வாழ்நாள் முழுதும் சொல்ல ..!!!
இத்தனையும் நிகழனும் என்றால் ...?
நட்பை புரிந்து கொள் ...!!!
நண்பனை புரிந்து கொள்...!!!
உண்மையாக பழகிக்கொள் ...!!!
உயிராக மதித்துக்கொள் ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
வயது கூடும் போது
காதல் குறையும் ...!!!
அழகு குறையும் போது
காதல் குறையும் ...!!!
கவர்ச்சி கூடும் போது
காதல் கூடும் ...!!!
மொத்தத்தில் காதலுக்கும்
வாழ்க்கைக்கும் எதிரான
நேரான தொடர்பிருக்கும் ...!!!
நட்பு எப்போதும் முடிவிலி
தொடர்புதான் ....!!!
காதல் குறையும் ...!!!
அழகு குறையும் போது
காதல் குறையும் ...!!!
கவர்ச்சி கூடும் போது
காதல் கூடும் ...!!!
மொத்தத்தில் காதலுக்கும்
வாழ்க்கைக்கும் எதிரான
நேரான தொடர்பிருக்கும் ...!!!
நட்பு எப்போதும் முடிவிலி
தொடர்புதான் ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நீண்டநாள் நானும் அவளும்
நல்ல நண்பர்கள் ...!!!
மெதுவாக நுழைந்தது
அவள் மனதில் காதல்
தவறில்லை -என் மனதில்
வந்திருக்கலாம் வரவில்லை
அதற்காக நான் காதல் ..
இல்லாதவனுமில்லை ...!!!
ஆனால் எனக்கு அவள் மீது
காதலில்லை ....!!!
தோழியே உன்னை
இந்த நிமிடம் வரை கடந்த
கால நட்பு நினைவுடன்
வாழுகிறேன்
காதல் நினைவாக
மாற்ற முடியவில்லை
என்னால் ....
மன்னித்துவிடு என்னை ...!!!
நல்ல நண்பர்கள் ...!!!
மெதுவாக நுழைந்தது
அவள் மனதில் காதல்
தவறில்லை -என் மனதில்
வந்திருக்கலாம் வரவில்லை
அதற்காக நான் காதல் ..
இல்லாதவனுமில்லை ...!!!
ஆனால் எனக்கு அவள் மீது
காதலில்லை ....!!!
தோழியே உன்னை
இந்த நிமிடம் வரை கடந்த
கால நட்பு நினைவுடன்
வாழுகிறேன்
காதல் நினைவாக
மாற்ற முடியவில்லை
என்னால் ....
மன்னித்துவிடு என்னை ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்பின் புரிதல்தோழியே உன்னை
இந்த நிமிடம் வரை கடந்த
கால நட்பு நினைவுடன்
வாழுகிறேன்
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
தேவைதான் நட்புநட்பு ஏன் தேவை ...?
தவறு செய்தால் கட்டிக்கேட்க ...!!!
செய்த தவறுக்கு ஆலோசனை கேட்க ...!!!
செய்த தவறை உணரப்பண்ண ...!!!
உணர்ந்தபின் உன்னதமாக வாழ ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
முடியாதடா விட்டு விடு
உனக்கு இது தேவையில்லாத
முயற்சியடா விட்டு விடு
என்று எந்த நண்பன் தடுக்கிறானோ
அந்த நட்பை விட்டு விடு ....!!!
முடியாத ஒன்றை உன்னால்
முடியும் என்று உசுப்பேற்றுபவனையும்
அந்த நட்பில் இருந்தும் விலகிவிடு ...!!!
இது என்னால் முடியாதடா
நிச்சயம் உன்னால் முடியும்
என்று எவன் தைரியம் கொடுக்கிறானோ
அந்த நட்பை கைவிட்டுவிடாதே ...!!!
உனக்கு இது தேவையில்லாத
முயற்சியடா விட்டு விடு
என்று எந்த நண்பன் தடுக்கிறானோ
அந்த நட்பை விட்டு விடு ....!!!
முடியாத ஒன்றை உன்னால்
முடியும் என்று உசுப்பேற்றுபவனையும்
அந்த நட்பில் இருந்தும் விலகிவிடு ...!!!
இது என்னால் முடியாதடா
நிச்சயம் உன்னால் முடியும்
என்று எவன் தைரியம் கொடுக்கிறானோ
அந்த நட்பை கைவிட்டுவிடாதே ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
தேடி பார்த்து வருவது காதல்
தேடாமல் தற்செயலாக வருவது
நட்பு ,,,,,,!!!
காதலில் முடிவுக்காக
காத்திருந்து காலத்தை
வீணாக்கியவன் அதிகம்
காலத்தால் அழியாததும்
காலம் தாழ்த்தாமல் வருந்தும்
நட்புத்தான் ...!!!
தேடாமல் தற்செயலாக வருவது
நட்பு ,,,,,,!!!
காதலில் முடிவுக்காக
காத்திருந்து காலத்தை
வீணாக்கியவன் அதிகம்
காலத்தால் அழியாததும்
காலம் தாழ்த்தாமல் வருந்தும்
நட்புத்தான் ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
உணவுதரும் தாவரத்தில் உன்னைபார்த்தேன் ....
நெழிந்து வரும் புழுவில் உன்னைபார்த்தேன் ....
ஊர்ந்து வரும் பாம்பில் உன்னைபார்த்தேன் ....
பறந்து வரும் பறவையில் உன்னைபார்த்தேன் ....
ஒறுமி வரும் மிருகத்தில் உன்னைபார்த்தேன் ....
அன்புள்ள மனிதரில் உன்னைபார்த்தேன் ....
ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் ..
வரை உன்னைபார்த்தேன் .......!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
அடித்தோடும் நீரில் உன்னை பார்த்தேன் .....
புழுதி எழும் நிலத்தில் உன்னை பார்த்தேன் .....
சுட்டெரிக்கும் தீயில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு தரும் காற்றில் உன்னை பார்த்தேன் ....
அசையும் ஆகாயத்தில் உன்னை பார்த்தேன் ....
பஞ்ச பூதமாக உன்னை பார்த்தேன் ...!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
பேசும் மொழிவாயில் உன்னை பார்த்தேன் .....
தேடிய கண்ணில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு விடும் துவாரத்தில் உன்னை பார்த்தேன் ....
கீதத்தை கேட்கும் போது உன்னை பார்த்தேன் .....
மெய் மறந்த நிலையில் உன்னை பார்த்தேன் .....
பஞ்ச பொறிகளில் உன்னை பார்த்தேன் .....!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
இறைவா காணும் இடமெல்லாம் நீ
காணும் பொருளெல்லாம் நீ
காணும் உயிரெல்லாம் நீ
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
உணவுதரும் தாவரத்தில் உன்னைபார்த்தேன் ....
நெழிந்து வரும் புழுவில் உன்னைபார்த்தேன் ....
ஊர்ந்து வரும் பாம்பில் உன்னைபார்த்தேன் ....
பறந்து வரும் பறவையில் உன்னைபார்த்தேன் ....
ஒறுமி வரும் மிருகத்தில் உன்னைபார்த்தேன் ....
அன்புள்ள மனிதரில் உன்னைபார்த்தேன் ....
ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் ..
வரை உன்னைபார்த்தேன் .......!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
அடித்தோடும் நீரில் உன்னை பார்த்தேன் .....
புழுதி எழும் நிலத்தில் உன்னை பார்த்தேன் .....
சுட்டெரிக்கும் தீயில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு தரும் காற்றில் உன்னை பார்த்தேன் ....
அசையும் ஆகாயத்தில் உன்னை பார்த்தேன் ....
பஞ்ச பூதமாக உன்னை பார்த்தேன் ...!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
பேசும் மொழிவாயில் உன்னை பார்த்தேன் .....
தேடிய கண்ணில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு விடும் துவாரத்தில் உன்னை பார்த்தேன் ....
கீதத்தை கேட்கும் போது உன்னை பார்த்தேன் .....
மெய் மறந்த நிலையில் உன்னை பார்த்தேன் .....
பஞ்ச பொறிகளில் உன்னை பார்த்தேன் .....!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
இறைவா காணும் இடமெல்லாம் நீ
காணும் பொருளெல்லாம் நீ
காணும் உயிரெல்லாம் நீ
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
வாழ்க்கையில் நான்
பல துன்பங்களை கடந்து
வந்தபோது -துன்பங்கள்
சுட்டெரிக்கும் சூரியனாக
இருந்தன -அப்போதெல்லாம்
நிழலாக இருந்தவை
என் நண்பர்கள்தான் .....!!!
இருக்க இடமின்றி
உடுக்கடையின்றி
தூங்க பாயின்றி
உண்ண உணவின்றி
இருந்த காலங்கள் எம் மக்கள்
மத்தியில் அதிகம் அதிகம்
அப்போதெல்லாம் உதவிய
ஒரே கரம் அவனணனின்
நட்புதான் ....!!!
இன்றுவரை அந்த நட்பை
மறக்கவில்லை -மீண்டும்
அவர்களை பார்க்கவும்
முடியவில்லை -யாருக்கு
தெரியும் ....
அவனின் நிலை .....???
ஊர் விட்டு ஊர்திரிவோம்
நாடுவிட்டு நாடுதிரிவோம்
நட்புள்ள இதயங்கள் எம்மை
அகதி- என்று சொல்வதில்
உடன் பிறப்புக்கள் என்றே
அழைக்கின்றன - இதுதான்
நாங்கள் விரும்பும் நட்புநாடு ....!!!
பல துன்பங்களை கடந்து
வந்தபோது -துன்பங்கள்
சுட்டெரிக்கும் சூரியனாக
இருந்தன -அப்போதெல்லாம்
நிழலாக இருந்தவை
என் நண்பர்கள்தான் .....!!!
இருக்க இடமின்றி
உடுக்கடையின்றி
தூங்க பாயின்றி
உண்ண உணவின்றி
இருந்த காலங்கள் எம் மக்கள்
மத்தியில் அதிகம் அதிகம்
அப்போதெல்லாம் உதவிய
ஒரே கரம் அவனணனின்
நட்புதான் ....!!!
இன்றுவரை அந்த நட்பை
மறக்கவில்லை -மீண்டும்
அவர்களை பார்க்கவும்
முடியவில்லை -யாருக்கு
தெரியும் ....
அவனின் நிலை .....???
ஊர் விட்டு ஊர்திரிவோம்
நாடுவிட்டு நாடுதிரிவோம்
நட்புள்ள இதயங்கள் எம்மை
அகதி- என்று சொல்வதில்
உடன் பிறப்புக்கள் என்றே
அழைக்கின்றன - இதுதான்
நாங்கள் விரும்பும் நட்புநாடு ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நண்பா
நான் உன் கைதி....
தவறு செய்யும் போது
என்னை திருத்து
தண்டனையும் தா ....!!!
நட்பில்
மரணதண்டனையை
விரும்பாதவன்
தயவு செய்து ஆயுள்
தண்டனையை குறைத்து
விடாதே ....!!!
காலமெல்லாம் நான்
உன்கைதியாக வாழ
விரும்புகிறேன் ....!!!
நான் உன் கைதி....
தவறு செய்யும் போது
என்னை திருத்து
தண்டனையும் தா ....!!!
நட்பில்
மரணதண்டனையை
விரும்பாதவன்
தயவு செய்து ஆயுள்
தண்டனையை குறைத்து
விடாதே ....!!!
காலமெல்லாம் நான்
உன்கைதியாக வாழ
விரும்புகிறேன் ....!!!
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» நட்பு - சிறு கவிதைகள்
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» நட்பு - சிறு கவிதைகள்
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|