Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் நட்பு கவிதைகள்
Page 3 of 6 • Share
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கே இனியவன் நட்பு கவிதைகள்
First topic message reminder :
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!
Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Jul 30, 2013 12:58 pm; edited 2 times in total
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
மூச்சு துவாரத்துக்குள்
காற்று அனுமதி பெற்றா
வருகிறது ....? நட்பும்
அப்படித்தான் அனுமதி
இல்லாமல் தான்
இதயத்தில் குடி கொள்ளும் ...!!!
கண்கள் தானாக கண்ணீரை
வெளியேற்றுவதில்லை...!
அதேபோல் தான் நட்பும்
காரணம் இல்லாமல் -உன்னை
விட்டு விலகாது ...!!!
காதல் ....
காரணமில்லாததை ...
கூட காரணமாக்கி விலகும் ...!!!
வசதி ,அழகு ,அறிவு ,சாதி ,
மதம் ,இனம் ,மொழி
என்பவற்றை காரணமாக்கி
விலகும்......
நட்புக்கு இவை பொருட்டல்ல....!!!
காற்று அனுமதி பெற்றா
வருகிறது ....? நட்பும்
அப்படித்தான் அனுமதி
இல்லாமல் தான்
இதயத்தில் குடி கொள்ளும் ...!!!
கண்கள் தானாக கண்ணீரை
வெளியேற்றுவதில்லை...!
அதேபோல் தான் நட்பும்
காரணம் இல்லாமல் -உன்னை
விட்டு விலகாது ...!!!
காதல் ....
காரணமில்லாததை ...
கூட காரணமாக்கி விலகும் ...!!!
வசதி ,அழகு ,அறிவு ,சாதி ,
மதம் ,இனம் ,மொழி
என்பவற்றை காரணமாக்கி
விலகும்......
நட்புக்கு இவை பொருட்டல்ல....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
கனவுகள் இல்லாத
காதல் இல்லை....!!!
உறவுகள் இல்லாத
உயிரினம் இல்லை ....!!!
துன்பங்கள் இல்லாத
வாழ்க்கையில்லை...!!!
துன்பத்தின் கண்ணீரை
துடைக்காத ....
நட்பு நட்பே இல்லை .....!!!
காதல் இல்லை....!!!
உறவுகள் இல்லாத
உயிரினம் இல்லை ....!!!
துன்பங்கள் இல்லாத
வாழ்க்கையில்லை...!!!
துன்பத்தின் கண்ணீரை
துடைக்காத ....
நட்பு நட்பே இல்லை .....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்பு என்னும் நிலாவே ...!!!
தூரத்தில் இருந்தாலும் தெரிவாய்
எங்கு சென்றாலும் என்னோடு வருவாய்
வாழ்க்கை இருளும் போது ஒளிதருவாய்
காதலுக்குதான் நிலாவா ...?
நட்புக்கும் நிலாதான் ....!!!
தூரத்தில் இருந்தாலும் தெரிவாய்
எங்கு சென்றாலும் என்னோடு வருவாய்
வாழ்க்கை இருளும் போது ஒளிதருவாய்
காதலுக்குதான் நிலாவா ...?
நட்புக்கும் நிலாதான் ....!!!
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
பெற்ற வெற்றி தோல்வியால்
மறையும் ....!!!
இருந்த சிரிப்பு சோகத்தால்
மறையும் ....!!!
வட்டநிலா அமாவாசையால்
மறையும் ....!!!
கண்ணோடு காதல் தோல்வியால்
மறையும் ....!!!
மறையாது மறையாது மரணம்
வரை மறையாது -நட்பு
மறையும் ....!!!
இருந்த சிரிப்பு சோகத்தால்
மறையும் ....!!!
வட்டநிலா அமாவாசையால்
மறையும் ....!!!
கண்ணோடு காதல் தோல்வியால்
மறையும் ....!!!
மறையாது மறையாது மரணம்
வரை மறையாது -நட்பு
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
காதல் என்பது தனியுடமை
நட்பு என்பது பொதுவுடமை
எல்லோரையும் காதலித்தால்
நோய் ...!!!
எல்லோரையும் நட்பு செய்யாது
விட்டால் நோய் ...!!!
நட்பு என்பது பொதுவுடமை
எல்லோரையும் காதலித்தால்
நோய் ...!!!
எல்லோரையும் நட்பு செய்யாது
விட்டால் நோய் ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
எல்லோரையும் நட்பு செய்யாது
விட்டால் நோய் ...!!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
காதலியாக உன்னை
நினைத்து துரிகையை
எடுத்தேன் ரோஜாவாக
நீ தெரிந்தாய்.....!!!
நண்பியாக உன்னை
நினைத்து துரிகையை
எடுத்தேன் பூவின்
வாசனைதான் வந்தது ....!!!
எல்லையுள்ளது காதல்
எல்லையற்றது நட்பு ....!!!
நினைத்து துரிகையை
எடுத்தேன் ரோஜாவாக
நீ தெரிந்தாய்.....!!!
நண்பியாக உன்னை
நினைத்து துரிகையை
எடுத்தேன் பூவின்
வாசனைதான் வந்தது ....!!!
எல்லையுள்ளது காதல்
எல்லையற்றது நட்பு ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
கண்ணில் ஒரு கவர்ச்சி
இருந்தால் காதல் ...!!!
கண்ணில் ஒரு கருணை
இருந்தால் நட்பு ....!!!
முகத்தில் ஒரு அழகு
இருந்தால் காதல் ....!!!
முகத்தில் ஒரு அடக்கம்
இருந்தால் நட்பு .....!!!
சிரிப்பில் ஒரு பாசம்
இருந்தால் காதல் ...!!!
பாசமே சிரிப்பெல்லாம்
இருந்தால் நட்பு ....!!!
இருந்தால் காதல் ...!!!
கண்ணில் ஒரு கருணை
இருந்தால் நட்பு ....!!!
முகத்தில் ஒரு அழகு
இருந்தால் காதல் ....!!!
முகத்தில் ஒரு அடக்கம்
இருந்தால் நட்பு .....!!!
சிரிப்பில் ஒரு பாசம்
இருந்தால் காதல் ...!!!
பாசமே சிரிப்பெல்லாம்
இருந்தால் நட்பு ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
எல்லையுள்ளது காதல்
எல்லையற்றது நட்பு ....!!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
காற்சட்டை போட்ட வயதில் ....
கைகோற்றுக்கொண்டு ஒட்டிபிறந்த
உடன் பிறப்புப்போல் ஊர் முழுவதும்
சுற்றி திரிவோம் வெய்யில் மழை
பாராமல் - உன் பெயரை எனக்கும்
என் பெயரை உனக்கும் மாற்றி கூப்பிடும்
தாத்தாவின் தர்மசங்கடத்தை இன்று
நினைத்தாலும் சிரிப்புவரும் ..
சொல்லி சிரிக்க வேண்டும்போல் இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
லுங்கி கட்டியவயத்தில் .....
எனக்கு வருத்தமென்றால் -உன்
உடல் சோரும் -உனக்கு வருத்தம்
என்றால் எனக்கு உடல் சோரும்
ஊரிலுள்ள மூலிகை எல்லாம்
கொண்டுவந்து தந்து குடியடா ..
குடியடா என்று நச்சரித்து நச்சரித்து
மூலிகையால் வருத்தம் மாறுதோ
தெரியாது உன் அன்பு மூலிகையால்
மாறிவிடும் வருத்தம் -இதையெலாம்
சொல்லி சிரிக்கணும் போல இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
ஜீன்ஸ் போட்ட வயதில் .....
எனக்கு தான் காதல் வலி
எனக்கு தான் வாழ்க்கை வலி
உனக்கு நான் சொல்லி அழும்போது
உன் ஓரக்கண்ணால் வடியுமடா ஒரு
துளி கண்ணீர் - நான் குடம் குடமாய்
வடித்த கண்ணீருக்கு ஈடாகுமடா
உன் ஒரு துளி கண்ணீர் -இப்போ
நினைத்தாலும் அழகை வருமடா
நீ அழுத்த அந்த அழுகை -வாடா
நண்பா மீண்டும் ஒருமுறை அழுவோம்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
வேட்டி கட்டிய வயதில் ....
வாழ்க்கையில் வேதனை சோதனை
பிள்ளைகளால் பிரச்சனை
ஊரார் உறவினரால் பிரச்சனை
இருந்த சொத்தெல்லாம் ஊரூராய்
அகதியாக திரிந்து இழந்து விட்டேன்
இருக்கும் போது வந்த சொந்தங்கள்
இப்போ வருவதில்லை - உண்டு கழித்த
உறவுகளும் திரும்பி பார்ப்பதில்லை
நீ மட்டும் இருந்திருந்தால் இந்த நிலை
எனக்கு இல்லை - எனக்கு முன்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
கைகோற்றுக்கொண்டு ஒட்டிபிறந்த
உடன் பிறப்புப்போல் ஊர் முழுவதும்
சுற்றி திரிவோம் வெய்யில் மழை
பாராமல் - உன் பெயரை எனக்கும்
என் பெயரை உனக்கும் மாற்றி கூப்பிடும்
தாத்தாவின் தர்மசங்கடத்தை இன்று
நினைத்தாலும் சிரிப்புவரும் ..
சொல்லி சிரிக்க வேண்டும்போல் இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
லுங்கி கட்டியவயத்தில் .....
எனக்கு வருத்தமென்றால் -உன்
உடல் சோரும் -உனக்கு வருத்தம்
என்றால் எனக்கு உடல் சோரும்
ஊரிலுள்ள மூலிகை எல்லாம்
கொண்டுவந்து தந்து குடியடா ..
குடியடா என்று நச்சரித்து நச்சரித்து
மூலிகையால் வருத்தம் மாறுதோ
தெரியாது உன் அன்பு மூலிகையால்
மாறிவிடும் வருத்தம் -இதையெலாம்
சொல்லி சிரிக்கணும் போல இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
ஜீன்ஸ் போட்ட வயதில் .....
எனக்கு தான் காதல் வலி
எனக்கு தான் வாழ்க்கை வலி
உனக்கு நான் சொல்லி அழும்போது
உன் ஓரக்கண்ணால் வடியுமடா ஒரு
துளி கண்ணீர் - நான் குடம் குடமாய்
வடித்த கண்ணீருக்கு ஈடாகுமடா
உன் ஒரு துளி கண்ணீர் -இப்போ
நினைத்தாலும் அழகை வருமடா
நீ அழுத்த அந்த அழுகை -வாடா
நண்பா மீண்டும் ஒருமுறை அழுவோம்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
வேட்டி கட்டிய வயதில் ....
வாழ்க்கையில் வேதனை சோதனை
பிள்ளைகளால் பிரச்சனை
ஊரார் உறவினரால் பிரச்சனை
இருந்த சொத்தெல்லாம் ஊரூராய்
அகதியாக திரிந்து இழந்து விட்டேன்
இருக்கும் போது வந்த சொந்தங்கள்
இப்போ வருவதில்லை - உண்டு கழித்த
உறவுகளும் திரும்பி பார்ப்பதில்லை
நீ மட்டும் இருந்திருந்தால் இந்த நிலை
எனக்கு இல்லை - எனக்கு முன்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நன்றிby sawmya on Sun Sep 22, 2013 7:45 pm
எல்லையுள்ளது காதல்
எல்லையற்றது நட்பு ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
ம்ம்ம்...
வருத்தம் -இதையெலாம்
சொல்லி சிரிக்கணும் போல இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
படித்த காலத்தில் நண்பர்கள்
நாங்கள் ஏழுவர் .
படித்தாலும்
சிரித்தாலும்
சண்டையிட்டாலும்
கிண்டலடித்தாலும்
அந்த ஏழுவர் தான்
நட்பே .....!!!
இன்று பிரிந்து விட்டோம்
மழைக்காலம் வரும் போது
வானவில் வரும்போது
வானவில்லின் நிறத்தை
காணும்போதெல்லாம்
நம் ஏழுவரின் நினைவு வரும் ...!!!
நாங்கள் ஏழுவர் .
படித்தாலும்
சிரித்தாலும்
சண்டையிட்டாலும்
கிண்டலடித்தாலும்
அந்த ஏழுவர் தான்
நட்பே .....!!!
இன்று பிரிந்து விட்டோம்
மழைக்காலம் வரும் போது
வானவில் வரும்போது
வானவில்லின் நிறத்தை
காணும்போதெல்லாம்
நம் ஏழுவரின் நினைவு வரும் ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
வர்ணங்களால்
தீட்டமுடியாது
எண்ணங்களால்
வர்ணிக்க முடியாது
மூச்சு மூன்றெழுத்து
பேச்சு மூன்றெழுத்து
முத்து மூன்றெழுத்து
நண்பா -நீயும் மூன்றெழுத்து
உயிரே -நீயும் மூன்றெழுத்து
பிரிவு மூன்றெழுத்து -என்
முடிவு -ம் மூன்றெழுத்து....!!!
தீட்டமுடியாது
எண்ணங்களால்
வர்ணிக்க முடியாது
மூச்சு மூன்றெழுத்து
பேச்சு மூன்றெழுத்து
முத்து மூன்றெழுத்து
நண்பா -நீயும் மூன்றெழுத்து
உயிரே -நீயும் மூன்றெழுத்து
பிரிவு மூன்றெழுத்து -என்
முடிவு -ம் மூன்றெழுத்து....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்புள்ள வாழ்க்கை
மாநிலம் போற்றும் வாழ்க்கை
நட்பை நட்பாக நேசி
பரம்பரை பரம்பரையாக
வாழும் உன் சந்ததி
நட்பெனும் சங்கிலியை
பாசகயிறாக பயன் படுத்தாதே
மாநிலம் போற்றும் வாழ்க்கை
நட்பை நட்பாக நேசி
பரம்பரை பரம்பரையாக
வாழும் உன் சந்ததி
நட்பெனும் சங்கிலியை
பாசகயிறாக பயன் படுத்தாதே
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
ஒரு நொடி சண்டை
சில நொடி மௌனம்
மறுநொடி சிரிப்பு
கனநொடி சிலிர்ப்பு
உயிர் நொடிவரை
அன்பே உன் நட்பு ....!!!
சில நொடி மௌனம்
மறுநொடி சிரிப்பு
கனநொடி சிலிர்ப்பு
உயிர் நொடிவரை
அன்பே உன் நட்பு ....!!!
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» நட்பு - சிறு கவிதைகள்
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» நட்பு - சிறு கவிதைகள்
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|