Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் நட்பு கவிதைகள்
Page 4 of 6 • Share
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கே இனியவன் நட்பு கவிதைகள்
First topic message reminder :
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!
Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Jul 30, 2013 12:58 pm; edited 2 times in total
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
என்ன ஒரு கனிவான வரிகள்.. நன்றி நண்பா..நீ மட்டும் இருந்திருந்தால் இந்த நிலை
எனக்கு இல்லை - எனக்கு முன்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்புக்குள் நன்றாக சிக்கி
விட்டோம் -ஆனால்
துன்பமில்லை
துன்பத்தை தாங்கும்
கரங்களை உடையது
நட்பு கரம் தான் ....!!!
பலர் கேட்கிறார்கள்
நட்பு துரோகம்
செய்வதில்லையா ..?
நிச்சயமாக நட்பு
துரோகம் செய்யாது
நண்பன் துரோகம் செய்வான் ...!!!
நட்பு இறைவனின் கொடை
நண்பன் மானிட உறவு
மானிட உறவு ஆசா பாசத்துக்கு
அடிமைப்படும் -சில நண்பர்
துரோகம் செய்யும் ...!!!
இறைவன் யாருக்கும்
தீங்கு செய்ய மாட்டான்
நட்பு துரோகம் செய்யாது ....!!!
விட்டோம் -ஆனால்
துன்பமில்லை
துன்பத்தை தாங்கும்
கரங்களை உடையது
நட்பு கரம் தான் ....!!!
பலர் கேட்கிறார்கள்
நட்பு துரோகம்
செய்வதில்லையா ..?
நிச்சயமாக நட்பு
துரோகம் செய்யாது
நண்பன் துரோகம் செய்வான் ...!!!
நட்பு இறைவனின் கொடை
நண்பன் மானிட உறவு
மானிட உறவு ஆசா பாசத்துக்கு
அடிமைப்படும் -சில நண்பர்
துரோகம் செய்யும் ...!!!
இறைவன் யாருக்கும்
தீங்கு செய்ய மாட்டான்
நட்பு துரோகம் செய்யாது ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
காதலுக்கு பருவம் வேண்டும்
நட்புக்கு ஏது பருவம் ...?
முளைச்சு மூணு இழை விழாத
உனக்கு காதல் ஒரு கேடோ
என்பார்கள் ...!!!
நட்புக்கு வயது ஏது ...?
பசுமையான நினைவுடன்
பசுமையான எந்த பருவத்திலும்
பகைமை இல்லாமல் வருவதே
உயிர் நட்பு ....!!!
சிறுவயதில் பட்டாம் பூச்சியை
பிடிப்பதில் நட்புக்குள்
ஆனந்தம் ....
முதுமையில் பட்டாம் பூச்சியாய்
பறந்த நட்பை நினைத்து
ஆனந்தம் .....!!!
நட்புக்கு ஏது பருவம் ...?
முளைச்சு மூணு இழை விழாத
உனக்கு காதல் ஒரு கேடோ
என்பார்கள் ...!!!
நட்புக்கு வயது ஏது ...?
பசுமையான நினைவுடன்
பசுமையான எந்த பருவத்திலும்
பகைமை இல்லாமல் வருவதே
உயிர் நட்பு ....!!!
சிறுவயதில் பட்டாம் பூச்சியை
பிடிப்பதில் நட்புக்குள்
ஆனந்தம் ....
முதுமையில் பட்டாம் பூச்சியாய்
பறந்த நட்பை நினைத்து
ஆனந்தம் .....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
காதலுக்கு பருவம் வேண்டும்
நட்புக்கு ஏது பருவம் ...?
முளைச்சு மூணு இழை விழாத
உனக்கு காதல் ஒரு கேடோ
என்பார்கள் ...!!!
கலக்கல் அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்பு என்பது நந்தவனம்
நந்தவனத்தில் பல பூக்கள்
நட்பிலும் பலவகை பூக்கள்
சாதியில்லை பதம் இல்லை
மொழிவெறி இல்லை
எல்லாமே நட்பு பூக்கள்தான் ...
ஆசையாய் வார்த்தை பேசி ...
இன்பம் என்னும் மழையில்
நனைந்து - பாசம் என்னும்
குடையால் பாதுகாக்கும் -நட்பே
உன்னை அலங்கரிக்க
வார்த்தையில்லை.....!!!
நந்தவனத்தில் பல பூக்கள்
நட்பிலும் பலவகை பூக்கள்
சாதியில்லை பதம் இல்லை
மொழிவெறி இல்லை
எல்லாமே நட்பு பூக்கள்தான் ...
ஆசையாய் வார்த்தை பேசி ...
இன்பம் என்னும் மழையில்
நனைந்து - பாசம் என்னும்
குடையால் பாதுகாக்கும் -நட்பே
உன்னை அலங்கரிக்க
வார்த்தையில்லை.....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
வாடா
நண்பா கடந்த காலத்தை
நகைச்சுவையுடன் பேசுவோம் ...!!!
சின்ன வயதில் சிறு பொந்தில்
கிளிதேடி கட்டெறும்பிடம்
கடிவாங்கியத்தை
போசுவோம் வாடா ...!!!
கள்ள மாங்காய் பிடுங்க
போய் -தோட்டக்காரன்
வந்தவுடன் தலைதெறிக்க
நான் ஓட -மரத்தில் நின்று
அழுததை....
பேசுவோம் வாடா ...!!!
கிட்டி புள் விளையாடுகையில்
பாட்டியின் தலையில் பட
திட்டிய வார்த்தைகளை
இன்று பேசிப்பார்ப்போம்
வாடா நண்பா வாடா ....!!!
ஓடி விளையாடுகையில்
உன் காற்சட்டை உன்னை
அறியாது கழண்டுவிழ
வெட்கத்தோடு காற்சட்டையை
விட்டு கண்ணை பொத்தினாயே
வாடா நண்பா நகைசுவையாக
பேசுவோம் வாடா ....!!!
நண்பா கடந்த காலத்தை
நகைச்சுவையுடன் பேசுவோம் ...!!!
சின்ன வயதில் சிறு பொந்தில்
கிளிதேடி கட்டெறும்பிடம்
கடிவாங்கியத்தை
போசுவோம் வாடா ...!!!
கள்ள மாங்காய் பிடுங்க
போய் -தோட்டக்காரன்
வந்தவுடன் தலைதெறிக்க
நான் ஓட -மரத்தில் நின்று
அழுததை....
பேசுவோம் வாடா ...!!!
கிட்டி புள் விளையாடுகையில்
பாட்டியின் தலையில் பட
திட்டிய வார்த்தைகளை
இன்று பேசிப்பார்ப்போம்
வாடா நண்பா வாடா ....!!!
ஓடி விளையாடுகையில்
உன் காற்சட்டை உன்னை
அறியாது கழண்டுவிழ
வெட்கத்தோடு காற்சட்டையை
விட்டு கண்ணை பொத்தினாயே
வாடா நண்பா நகைசுவையாக
பேசுவோம் வாடா ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நினைவிருக்காடா நண்பா ...?
பள்ளி வயதில் பள்ளியால்
பார்த்தோமே தோப்பு இடம்
இதுதான் ...!!!
இப்போ ஒருமரமும் இல்லை
ஒருமரம் மட்டும் தனியாக
படப்போகும் நிலையில்
இருக்கடா ....!!!
நினைவிருக்காடா நண்பா ...?
நீ முதல் காதலித்த தேவதையின்
வீடு இதுதானடா ...
வீடிருக்கிறது -அவள்
வெளிநாட்டில் ....!!!
நினைவிருக்காடா நண்பா ...?
மழைகாலத்தில் குதித்த
கிணறு -கிணறு இருக்கு
தண்ணியில்லை .....!!!
எல்லாமே மாறிப்போச்சு
நம் நட்பு மட்டும் மாறவில்லை
ஏன் தெரியுமா ...?
அதைசொல்லி நட்பை
நட்பை எல்லைக்குள் கொண்டு
வர விரும்பவில்லை நண்பா ....!!!
பள்ளி வயதில் பள்ளியால்
பார்த்தோமே தோப்பு இடம்
இதுதான் ...!!!
இப்போ ஒருமரமும் இல்லை
ஒருமரம் மட்டும் தனியாக
படப்போகும் நிலையில்
இருக்கடா ....!!!
நினைவிருக்காடா நண்பா ...?
நீ முதல் காதலித்த தேவதையின்
வீடு இதுதானடா ...
வீடிருக்கிறது -அவள்
வெளிநாட்டில் ....!!!
நினைவிருக்காடா நண்பா ...?
மழைகாலத்தில் குதித்த
கிணறு -கிணறு இருக்கு
தண்ணியில்லை .....!!!
எல்லாமே மாறிப்போச்சு
நம் நட்பு மட்டும் மாறவில்லை
ஏன் தெரியுமா ...?
அதைசொல்லி நட்பை
நட்பை எல்லைக்குள் கொண்டு
வர விரும்பவில்லை நண்பா ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்புக்குள் நன்றாக சிக்கி
விட்டோம்...
நட்பு துரோகம் செய்யாது ....!!!
நட்புக்கு வயது ஏது ...?
அதைசொல்லி நட்பை
நட்பை எல்லைக்குள் கொண்டு
வர விரும்பவில்லை நண்பா ....!!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
ரசித்தேன் அண்ணாநினைவிருக்காடா நண்பா ...?
நீ முதல் காதலித்த தேவதையின்
வீடு இதுதானடா ...
வீடிருக்கிறது -அவள்
வெளிநாட்டில் ....!!!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்பு ஒரு நற் பண்பு
நல்ல மனிதரிடையே
தோன்றும் நற்பண்பு
அது
அழகிய அவதாரம்.
ஆண்டவன் கொடை
அதி சிறந்த பரிசு
நட்பு.
உள்ளத்தை
தூய்மையாகும்
உன்னத கருவி ...!!!
நல்ல மனிதரிடையே
தோன்றும் நற்பண்பு
அது
அழகிய அவதாரம்.
ஆண்டவன் கொடை
அதி சிறந்த பரிசு
நட்பு.
உள்ளத்தை
தூய்மையாகும்
உன்னத கருவி ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
வானத்துக்கு நட்சத்திரம் நண்பன் ...!!!
மலருக்கு வண்டுகள் நண்பன் ....!!!
கடலுக்கு கரை நண்பன் ....!!!
மூச்சுக்கு காற்று நண்பன் ....!!!
என் உயிருக்கு நீயே நண்பன் .....!!!
மலருக்கு வண்டுகள் நண்பன் ....!!!
கடலுக்கு கரை நண்பன் ....!!!
மூச்சுக்கு காற்று நண்பன் ....!!!
என் உயிருக்கு நீயே நண்பன் .....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
உரிமை கொண்டாடி ....!!!
உவமைகள் பல சொல்லி
உயிரை எடுக்கும் உறவை விட ...
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு
உயிருள்ளவரை வேண்டுமடா ....!!!
உவமைகள் பல சொல்லி
உயிரை எடுக்கும் உறவை விட ...
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு
உயிருள்ளவரை வேண்டுமடா ....!!!
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» நட்பு - சிறு கவிதைகள்
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» நட்பு - சிறு கவிதைகள்
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|