Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் நட்பு கவிதைகள்
Page 6 of 6 • Share
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கே இனியவன் நட்பு கவிதைகள்
First topic message reminder :
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!
Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Jul 30, 2013 12:58 pm; edited 2 times in total
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
யார் என்ன சொன்னாலும்
பிரியமாட்டேன் என்பது
நட்பு ...!!!
காதலில் பிரிந்தவர்கள்
இணைந்தாலும்
கசப்பு தான் ...!!!
நட்பில் மட்டும் தான்
பிரிந்தவர்கள்
மீண்டும் இணைவது
இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!
கள்ள காதல் என்று
ஒரு சொற்பதம் உண்டு
கள்ள நட்பு என்று
சொல்வதுண்டோ ...?
நட்பு
என்றும் புனிதமானது
புனிதர்கள் மத்தியில் ....!!!
பிரியமாட்டேன் என்பது
நட்பு ...!!!
காதலில் பிரிந்தவர்கள்
இணைந்தாலும்
கசப்பு தான் ...!!!
நட்பில் மட்டும் தான்
பிரிந்தவர்கள்
மீண்டும் இணைவது
இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!
கள்ள காதல் என்று
ஒரு சொற்பதம் உண்டு
கள்ள நட்பு என்று
சொல்வதுண்டோ ...?
நட்பு
என்றும் புனிதமானது
புனிதர்கள் மத்தியில் ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
சாதி பார்க்கும்
தகுதி பார்க்கும்
மொழி பார்க்கும்
மதம் பார்க்கும்
பார்க்காமலும் காதல்
தோன்றும் -வென்றவர்கள்
எத்தனைபேர் ...?
கண்ட நொடியில்;
தோன்றுவது நட்பு
சிறு உதவியை பெரு
உதவியாக கருதும்
நட்பு ....!!!
காலத்தால் நிலைத்திருக்கும்
உண்மை நட்பு ....!!!
தகுதி பார்க்கும்
மொழி பார்க்கும்
மதம் பார்க்கும்
பார்க்காமலும் காதல்
தோன்றும் -வென்றவர்கள்
எத்தனைபேர் ...?
கண்ட நொடியில்;
தோன்றுவது நட்பு
சிறு உதவியை பெரு
உதவியாக கருதும்
நட்பு ....!!!
காலத்தால் நிலைத்திருக்கும்
உண்மை நட்பு ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
சாதி பார்க்கும்
தகுதி பார்க்கும்
மொழி பார்க்கும்
மதம் பார்க்கும்
பார்க்காமலும் காதல்
தோன்றும் -வென்றவர்கள்
எத்தனைபேர் ...?
நல்ல கேள்வி..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
[quote]கள்ள காதல் என்று
ஒரு சொற்பதம் உண்டு
கள்ள நட்பு என்று சொல்வதுண்டோ
காதலில் ஏது பேதம் நல்ல காதல் கள்ளக் காதல்
காதலர் கள்ளம் செய்வதால் தான் இந்த சொற்ப்பதம் வந்திருக்கும் கவிஞரே
ஒரு சொற்பதம் உண்டு
கள்ள நட்பு என்று சொல்வதுண்டோ
காதலில் ஏது பேதம் நல்ல காதல் கள்ளக் காதல்
காதலர் கள்ளம் செய்வதால் தான் இந்த சொற்ப்பதம் வந்திருக்கும் கவிஞரே
Last edited by P KAVI on Fri Jan 17, 2014 12:33 am; edited 1 time in total
P KAVI- பண்பாளர்
- பதிவுகள் : 58
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
கே இனியவன் wrote:சாதி பார்க்கும்
தகுதி பார்க்கும்
மொழி பார்க்கும்
மதம் பார்க்கும்
பார்க்காமலும் காதல்
தோன்றும் -வென்றவர்கள்
எத்தனைபேர் ...?
கண்ட நொடியில்;
தோன்றுவது நட்பு
சிறு உதவியை பெரு
உதவியாக கருதும்
நட்பு ....!!!
காலத்தால் நிலைத்திருக்கும்
உண்மை நட்பு ....!!!
மிக மிக அருமையான கவிதை அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
உயிர் போனால் அது உன்மடியில் போகனும்
--------------------------------------------------------------
எனக்கு உயிர் நண்பன் இல்லை
உயிராய் இருந்தவனும் முதுகில்
குற்றி விட்டான் - பதிலாக
இதயத்தில் குற்றியிருக்கலாம்
என்னை கொண்றிருக்காலாம்...!!!
வந்தாய் நீ தந்தாய் அன்பை
உன் அன்பை என்றாலும்
சற்று சந்தேகம் -நீ
நீர் குமிழியா ..? நீர் வீழ்ச்சியா ..?
சற்று தடுமாறியது மனம் ....!!!
உணர்ந்தேன் உன் அன்பை
என்னை விட என் குணங்களை
நன்றாக புரிந்து கொண்டாய்
எனக்கே இருந்த குணத்தை எனக்கே
தெரியாமல் அற்புதமாய் சொன்னாய் ...!!!
உள்ளத்தால் உண்மை சொன்னாய்
உள்ளத்தால் அன்பு தந்தாய்
உள்ளத்தால் கண்ணீர் விட்டாய்
உள்ளத்தால் என்னை வாழ்த்தினாய்
உள்ளமே உள்ளத்தை உயிராய் தந்தாய் ...!!!
உன்னுடைய அன்பால் உயிர் பெற்றேன்
உயிரே போகும் வரை உன்னுடம்
உயிர் நண்பனாய் இருக்க துடிக்கிறேன்
உயிர் போனால் அது உன்மடியில் போக
உயிராய் துடிக்கிறேன் அன்பே நட்பே ...!!!
--------------------------------------------------------------
எனக்கு உயிர் நண்பன் இல்லை
உயிராய் இருந்தவனும் முதுகில்
குற்றி விட்டான் - பதிலாக
இதயத்தில் குற்றியிருக்கலாம்
என்னை கொண்றிருக்காலாம்...!!!
வந்தாய் நீ தந்தாய் அன்பை
உன் அன்பை என்றாலும்
சற்று சந்தேகம் -நீ
நீர் குமிழியா ..? நீர் வீழ்ச்சியா ..?
சற்று தடுமாறியது மனம் ....!!!
உணர்ந்தேன் உன் அன்பை
என்னை விட என் குணங்களை
நன்றாக புரிந்து கொண்டாய்
எனக்கே இருந்த குணத்தை எனக்கே
தெரியாமல் அற்புதமாய் சொன்னாய் ...!!!
உள்ளத்தால் உண்மை சொன்னாய்
உள்ளத்தால் அன்பு தந்தாய்
உள்ளத்தால் கண்ணீர் விட்டாய்
உள்ளத்தால் என்னை வாழ்த்தினாய்
உள்ளமே உள்ளத்தை உயிராய் தந்தாய் ...!!!
உன்னுடைய அன்பால் உயிர் பெற்றேன்
உயிரே போகும் வரை உன்னுடம்
உயிர் நண்பனாய் இருக்க துடிக்கிறேன்
உயிர் போனால் அது உன்மடியில் போக
உயிராய் துடிக்கிறேன் அன்பே நட்பே ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்பு .......!!!
எழுத்துக்களால் வர்ணிக்க
முடியாத சொல்
வார்த்தைகளால் வசப்படுத்த
முடியாத அர்த்தம்
அர்த்தமின்றி கதைக்க
முடியாத அற்புதம் ....!!!
நட்பு ....!!!
உயிராய் துடிக்கும்
மௌனமாய் என் புகழ் படும்
காந்த சக்தியுடையது
விசித்திரமானது
வசீகரமானது
அக அழகானது .....!!!
நட்பு ...!!!
கொடுப்பதில் முன் நிற்கும்
தோற்பதில் தோள் சுமக்கும்
அழுவதில் கண்ணிர் துடைக்கும்
முன்னேற்றத்தில் ஏணி
சுமையில் என் சுமைதாங்கி ...!!!
நட்பு ....!!!
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
பிரிவதற்கு அர்த்தமில்லை
மூச்சுள்ளவரை தொடரும்
முடிவில்லா பயணம்
நட்பின்
பயணங்கள் முடிவதில்லை ...!!!
எழுத்துக்களால் வர்ணிக்க
முடியாத சொல்
வார்த்தைகளால் வசப்படுத்த
முடியாத அர்த்தம்
அர்த்தமின்றி கதைக்க
முடியாத அற்புதம் ....!!!
நட்பு ....!!!
உயிராய் துடிக்கும்
மௌனமாய் என் புகழ் படும்
காந்த சக்தியுடையது
விசித்திரமானது
வசீகரமானது
அக அழகானது .....!!!
நட்பு ...!!!
கொடுப்பதில் முன் நிற்கும்
தோற்பதில் தோள் சுமக்கும்
அழுவதில் கண்ணிர் துடைக்கும்
முன்னேற்றத்தில் ஏணி
சுமையில் என் சுமைதாங்கி ...!!!
நட்பு ....!!!
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
பிரிவதற்கு அர்த்தமில்லை
மூச்சுள்ளவரை தொடரும்
முடிவில்லா பயணம்
நட்பின்
பயணங்கள் முடிவதில்லை ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
புரிந்து கொள்ளும் நட்புத்தான்
உயிர் நட்பு
புரிந்தும் புரியாமல்
இறுமாப்புடன் இருக்கும்
நட்பு நட்பல்ல ,,,,!!!
நான் சொல்வதை நீ
ஏற்று கொள்ளவே
வேண்டும் என்று
அடம் பிடிப்பது நட்பல்ல
நான் சொல்வதையும்
ஏற்று கொள் என்று
கூறுவது உயிர் நட்பு ,,,,!!!
கே இனியவன்- நட்பு கவிதை
உயிர் நட்பு
புரிந்தும் புரியாமல்
இறுமாப்புடன் இருக்கும்
நட்பு நட்பல்ல ,,,,!!!
நான் சொல்வதை நீ
ஏற்று கொள்ளவே
வேண்டும் என்று
அடம் பிடிப்பது நட்பல்ல
நான் சொல்வதையும்
ஏற்று கொள் என்று
கூறுவது உயிர் நட்பு ,,,,!!!
கே இனியவன்- நட்பு கவிதை
Last edited by கே இனியவன் on Mon Mar 10, 2014 12:05 pm; edited 1 time in total
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
என்னிடம் எது இல்லையோ
என்னிடம் எந்த பண்பு குறைவோ
அதை இனங்கண்டு ....
எனக்கு தருபவன்
எடுத்து உரைப்பவன்
உயிர் நண்பன் ....!!!
ஒருவனின் வாழ்க்கை
மூன்று தெய்வங்களில்
தங்கியிருக்கும் .....
முதல் தெய்வம் -பெற்றோர்
இரண்டாவது தெய்வம் - ஆசான்
மூன்றாவது தெய்வம் - நண்பன்
மூன்று தெய்வமுமே வாழ்க்கை
வழிகாட்டி ....!!!
கே இனியவன் -நட்பு கவிதை
என்னிடம் எந்த பண்பு குறைவோ
அதை இனங்கண்டு ....
எனக்கு தருபவன்
எடுத்து உரைப்பவன்
உயிர் நண்பன் ....!!!
ஒருவனின் வாழ்க்கை
மூன்று தெய்வங்களில்
தங்கியிருக்கும் .....
முதல் தெய்வம் -பெற்றோர்
இரண்டாவது தெய்வம் - ஆசான்
மூன்றாவது தெய்வம் - நண்பன்
மூன்று தெய்வமுமே வாழ்க்கை
வழிகாட்டி ....!!!
கே இனியவன் -நட்பு கவிதை
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
உடலில் உபாதைக்கு
வைத்தியரிடம் போகலாம்
பொருள் உபாதைக்கு
முதலாளியிடம் போகலாம்
உள உபாதைக்கு
நட்பிடம் தான் போகவேண்டும்
பெற்றோரிடம்
சொல்ல முடியாத...
உறவுகளிடம் சொல்ல
கூடாத ,,,,
உடன் பிறப்பிடம் சொல்ல
முடியாத ...
உள உபாதையை
நட்பிடமே சொல்ல முடியும்
எவனுக்கு நல்ல நட்பு
இல்லையோ அவன் வாழ்வில்
அரைமனிதன் ....!!!
வைத்தியரிடம் போகலாம்
பொருள் உபாதைக்கு
முதலாளியிடம் போகலாம்
உள உபாதைக்கு
நட்பிடம் தான் போகவேண்டும்
பெற்றோரிடம்
சொல்ல முடியாத...
உறவுகளிடம் சொல்ல
கூடாத ,,,,
உடன் பிறப்பிடம் சொல்ல
முடியாத ...
உள உபாதையை
நட்பிடமே சொல்ல முடியும்
எவனுக்கு நல்ல நட்பு
இல்லையோ அவன் வாழ்வில்
அரைமனிதன் ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
உண்மையில் யார்
ஒதுக்கப்படுகிறான்
யார் ஒதுக்கப்பட்ட
சாதிக்காரன் ...?
நிறத்தால்
மதத்தால்
இனத்தால்
வேறுபடுபவன்
அல்ல அல்ல அல்ல
நல்ல நட்பை
புரியாதவன்
நல்ல நட்புக்கு
தீங்கு செய்தவன் ...!!!
ஒதுக்கப்படுகிறான்
யார் ஒதுக்கப்பட்ட
சாதிக்காரன் ...?
நிறத்தால்
மதத்தால்
இனத்தால்
வேறுபடுபவன்
அல்ல அல்ல அல்ல
நல்ல நட்பை
புரியாதவன்
நல்ல நட்புக்கு
தீங்கு செய்தவன் ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
காதலிக்கும் போதும்
உதவும் -நட்பு
காதல் இன்பத்தை
பகிரவும் -நட்பு
காதல் தோல்வியின்
வலியை கூறவும் - நட்பு
நட்பால் மட்டுமே
பலவடிவங்கள்
எடுக்க முடியும் ....!!!
உதவும் -நட்பு
காதல் இன்பத்தை
பகிரவும் -நட்பு
காதல் தோல்வியின்
வலியை கூறவும் - நட்பு
நட்பால் மட்டுமே
பலவடிவங்கள்
எடுக்க முடியும் ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
மெய் மறந்து பேசுவது நட்பல்ல
மெய் ஆக பேசுவது
நட்பு ,,,,,!!!
ஒப்பிட்டு பார்ப்பது நட்பல்ல
ஒற்றுமையை ஏற்படுத்துவது
நட்பு ,,,,!!!
வர்த்தையாளம் காட்டுவது நட்பல்ல
வாழ்ந்து காட்டுவது
நட்பு ,,,,!!!
மன ஆறுதலுக்கு பேசுவது நட்பல்ல
மனமாக மாறுவது
நட்பு .....!!!
சோகத்தை ஆறுதல் படுத்துவது நட்பல்ல
சோகத்தை ஏற்படுத்தாமல் இருப்பது
நட்பு ,,,!!!
எல்லாவற்றுக்கும் தோள் கொடுப்பது நட்பல்ல
தேவையானதுக்கு தோள் கொடுப்பது
நட்பு ,,,,,!!!
மெய் ஆக பேசுவது
நட்பு ,,,,,!!!
ஒப்பிட்டு பார்ப்பது நட்பல்ல
ஒற்றுமையை ஏற்படுத்துவது
நட்பு ,,,,!!!
வர்த்தையாளம் காட்டுவது நட்பல்ல
வாழ்ந்து காட்டுவது
நட்பு ,,,,!!!
மன ஆறுதலுக்கு பேசுவது நட்பல்ல
மனமாக மாறுவது
நட்பு .....!!!
சோகத்தை ஆறுதல் படுத்துவது நட்பல்ல
சோகத்தை ஏற்படுத்தாமல் இருப்பது
நட்பு ,,,!!!
எல்லாவற்றுக்கும் தோள் கொடுப்பது நட்பல்ல
தேவையானதுக்கு தோள் கொடுப்பது
நட்பு ,,,,,!!!
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» நட்பு - சிறு கவிதைகள்
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» நட்பு - சிறு கவிதைகள்
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|